Breaking
June 27, 2026

Cinema Reviews

“கார்மேனி செல்வம்” திரை விமர்சனம்

சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம்,வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக
இருப்பினும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன்
வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கின்றனது.
அதுல இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் நிறைவேற்ற என்று அதுல அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின்
வாழ்வியலாக சொல்வது தான்
“கார்மேனி செல்வம்”.
திரைப்பட கதைக்களம். இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி…தேடி… சென்று வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ராம் சக்ரி.

சமுத்திரக்கனி, செல்வம் என்ற கதாபாத்திரத்தில்,அவரது மனைவியாக

நடித்திருக்கிறார் லக்‌ஷ்மி பிரியா, முதலாளியாக நடித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன், அவரது

மனைவியாக நடித்திருக்கிறார். அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கிறார்

சிறுவன் கரண் சக்கரவர்த்தி

“நீளிரா” திரை விமர்சனம்

1988-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் பின்னணியில் அமைந்த கதை.
ஒரு சாதாரண தமிழ் குடும்பத்தில் நடக்கும் திருமண விழா – சிரிப்பு, உறவு, மகிழ்ச்சி…

ஆனால் சில மணி நேரங்களில் அந்த இடம்:
திடீரென போரின் மையமாக மாறுகிறது. இந்திய அமைதிப்படை மற்றும் போராளிகள் இடையே சிக்கிக் கொள்கிற குடும்பம் என்ன ஆகிறது என்பதே கதை.

ஆக மாறுகிறது.

Indian Peace Keeping Force (IPKF) மற்றும் ஆயுதப்படைகள் இடையே நடக்கும் மோதலில் சிக்கிக் கொள்கிற குடும்பத்தின் நிலை – இதுதான் core narrative.

படம் “யார் நல்லவன் / கெட்டவன்?” என்று தீர்ப்பளிக்காது
“போரில் சிக்கிய மனிதர்கள் எப்படி உடைந்து போகிறார்கள்?” என்பதையே காட்டுகிறது

நவீன் சந்திரா வலுவான performance
மிக இயல்பான காட்சிகள், உண்மை சம்பவம் போல feel
எந்த பக்கம் bias இல்லாமல் சொல்லியிருப்பது பெரிய plus

War பாதிப்பு, குடும்பத்தின் பயம், helplessness நல்லா காட்டப்பட்டுள்ளது
படம் முடிந்த பிறகும் மனதில் இருக்கும் வகை Cinematography & Music:
இரவு காட்சிகள், tension atmosphere super

“காளிதாஸ் 2” திரை விமர்சனம்

கதை சுருக்கம்

ஒரு குடியிருப்பில் சிறுமி காணாமல் போகும் சம்பவம் வழியாக தொடங்கும் படம், அதே இடத்தில் நடைபெறும் பல மர்ம மரணங்களுடன் கூடிய சிக்கலான விசாரணையாக மாறுகிறது.
போலீஸ் அதிகாரி (பரத்) இந்த வழக்கை விசாரிக்கும்போது பல twists & suspects வந்து கதையை திருப்புகிறது திரைக்கதை

சென்னையில் புறநகர். சென்னையில் உள்ள ஐநூறு -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில்
வசிக்கும் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதியின் 4 வயது பெண் குழந்தை
காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்
காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ விசாரணையில், அதே குடியிருப்பில்
வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் எழுகிறது. அவரை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும்
போது, காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கின்றன. இதற்கிடையே,
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக்கு எதிராக எந்தவித
ஆதாரங்களும் இல்லாததால், அவரை வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் காப்பற்றி அழைத்துச் சென்று விடுகிறார்.
குழந்தையின் இறப்புக்கு காரணம் யார் ? என்பதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும்
பரத்தின் புலன் விசாரணை ஒரு பக்கமும், அஜய் கார்த்தி தான் குற்றவாளி என்று
நிரூபிக்க போராடும் பவானி ஸ்ரீ, அதிரடியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும்ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால், குடியிருப்பு
வாசிகளிடத்தில் அச்சம் அதிகரிக்கிறது.இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?, இதற்கு பின்னணியில்

இருக்கும் உண்மையான குற்றவாளி யார் ?என்பதை பரத் எப்படி கண்டுபிக்டிக்கிறார், என்பதை பரபரப்பாக சொல்வது தான் “காளிதாஸ் -2 “
பரத் நடிப்பு: படம் முழுவதையும் தாங்கும் அளவுக்கு நல்ல performance
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்: படம் முழுக்க எதிர்பார்க்காத திருப்பம்
BGM: சில காட்சிகளில் tension build செய்ய உதவுகிறது
முதல் பாதி மெதுவாக நகரும்
கதை predictable ஆக இருக்கும் இடங்கள்
கேரக்டர்கள் முழுமையாக develop ஆகவில்லை

Best Tamil Crime Thriller Movie
👉 Kalidas 2

“லீடர்” திரை விமர்சணம்

மாஸ் ஹீரோக்கள் நடிக்க வேண்டிய கதையை தைரியமாக Legent சரவணனை வைத்து இயக்கி வென்றுள்ளார் இயக்குனர் R.S.துரை செந்தில்குமார்.

பழைய கதைதான். திரைக்கதை புதிதாக விறுவிறுப்பாக உள்ளது.

படம் துவங்கிய 1st ஃபிரேமிலிருந்தே திரைக்கதை பரபரவென வேகமெடுக்கிறது.

இடைவேளை வந்ததே தெரியாத அளவுக்கு செம ஸ்பீட்.

இன்டர்வெல் பிளாக் செம…

2nd ஹாஃப் துவங்கி சற்றே தடுமாறினாலும் பிறகு மீண்டும் வேகமெடுக்கும் திரைக்கதை படத்தை காப்பாற்றி விடுகிறது.

படம் ஆரம்பித்ததில் இருந்து கிளைமாக்ஸ் வரை நிறைய டிவிஸ்டுகள் நம்மை ஆச்சர்ய படுத்திக்கொண்டே இருக்கிறது.

இவ்வளவு டிவிஸ்டுகள் இருந்தும் திகட்டவில்லை.

படம் நெடுகிலும் வரும் சின்ன சின்ன காமெடிகள் புன்னகைக்க வைக்கிறது.

படத்தின் முதல் ஹீரோ திரைக்கதை என்றால் 2nd ஹீரோ இசையமைப்பாளர் ஜிப்ரான் தான்.

பின்னணி இசையில் மனிதர் பட்டையை கிளம்பி உள்ளார்.

அடுத்து ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.S கலக்கலாக படம் பிடித்து அசத்துகிறார்.

அதே போல சண்டை பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ ஆக்க்ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.

அதுவும் Legend சரவணனை இப்படியான சண்டை காட்சிகளை எடுத்து ரசிக்கவைப்பதெல்லாம் வேற லெவல்…👌

படத்தில் லாஜிக் மிஸ்டேக்ஸ் மற்றும் சின்ன சின்ன குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவைகளை எல்லாம் திரைக்கதையின் வேகம் மறக்கடித்து விடுகிறது.

ஹீரோவுக்கு இணையான வேடத்தில் ஷாம் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஹீரோவின் மகளாக வரும் இயல் நடிப்பு இயல்பாக சிறப்பாக உள்ளது.

படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, ஹீரோயின் பாயல் ராஜ்புத், வில்லன் சந்தோஷ் பிரதீப், லால், அம்ரிதா அயர், உட்பட எல்லோரும் அவரவர் வேடத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.

பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஹிந்தி KILL படத்தை நினைவு படுத்தும் கடைசி அரைமணி நேர ரத்தக்களரியான கிளைமேக்ஸ் ஃபைட் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.

இந்த சண்டைக்காட்சியில் பிரதீப் E. ராகவ் எடிட்டிங்கில் அட்டகாசம் செய்துள்ளார்.

ஹீரோவாக அல்ல ஆக்க்ஷன் ஹீரோவாகவும் வெற்றி பெற்றுவிட்டர் லெஜன்ட் சரவணன்.

எல்லோருக்கும் பிடிக்கும்படியான சென்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் + Spy Thriller படமாக வந்துள்ள இந்த லீடர்

‘ஹேப்பி ராஜ்’ – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் அடிக்கடி வரும் “feel-good entertainer” வகையைச் சேர்ந்த படம் தான் Happy Raj. வாழ்க்கையை லைட்டாக எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் ஒரு இளைஞனின் பயணத்தை மையமாக வைத்து, காமெடி, காதல், உணர்ச்சி ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட படம்.

பெரிய அளவிலான twist அல்லது experimental storytelling இல்லாமல், ஒரு simple மற்றும் relatable கதையை audience-க்கு கொண்டு செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.ராஜ் என்ற இளைஞன் வாழ்க்கையில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எப்போதும் positive mindset-இல் வாழ்பவன். அவனுடைய இந்த carefree அணுகுமுறை தான் அவனுக்கு நண்பர்களையும், உறவுகளையும், காதலையும் கொண்டு வருகிறது.

ஆனால், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அதே அணுகுமுறை அவனுக்கே பிரச்சனையாக மாறுகிறது. முக்கியமான விஷயங்களை கூட லைட்டாக எடுத்துக்கொள்வதால், அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன.

அதன்பிறகு, வாழ்க்கையை எவ்வாறு balance செய்ய கற்றுக்கொள்கிறான்? “சந்தோஷம்” என்றால் என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறானா? என்பதே படத்தின் மைய conflict.

கதை புதுசாக இல்லையென்றாலும், execution மூலம் ஈர்க்க முயற்சிக்கிறது.

படத்தின் backbone ஹீரோவின் performance தான். அவர் தனது energetic screen presence மூலம் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார்.

ஹீரோயின் தனது வரம்புக்குள் நல்ல support கொடுக்கிறார். காதல் track subtle-ஆ அமைந்துள்ளது.

காமெடி மற்றும் supporting characters சில இடங்களில் நல்ல சிரிப்பை உருவாக்குகின்றனர். அதே சமயம், சில scenes-ல் overacting feel ஆகும்.

திரைக்கதை & இயக்கம் (Screenplay & Direction)

படத்தின் screenplay மிகவும் safe zone-ல் நகர்கிறது.

  • First half → லைட் காமெடி, friendship, romance
  • Second half → emotional shift + message

இந்த tonal shift predictable ஆனாலும், audience connect ஆகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் commercial elements-ஐ தவிர்க்காமல், அதே சமயம் message-ஐ clarity-ஆ கொண்டு வந்திருக்கிறார். ஆனால், narration-ல் புதுமை இல்லை என்பது ஒரு minus.


🎵 இசை (Music)

படத்தின் இசை overall decent.

  • Songs → light & catchy
  • BGM → emotional scenes-ஐ elevate செய்கிறது

பாடல்கள் கதைக்கு தடையாக இல்லாமல், flow-க்கு support செய்கின்றன.


🎥 தொழில்நுட்பம் (Technical Aspects)

  • Cinematography → Bright visuals, colorful tone
  • Editing → First half-ல் lag இருக்கிறது
  • Production Quality → decent presentation

Technically படம் average-க்கு மேலே இல்லை, ஆனால் storyக்கு தேவையான அளவுக்கு இருக்கிறது.

Happy Raj ஒரு simple, feel-good entertainer. இது பெரிய cinematic experience அல்ல, ஆனால் ஒரு நல்ல positive vibe தரும் படம்.

“சாத்தான் தி டார்க்” திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஹாரர் ஜானர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எல்லா ஹாரர் படங்களும் ஒரே மாதிரி jump scare-களில் நம்பிக்கை வைக்கும் நிலையில், “Sathan: The Dark” ஒரு வித்தியாசமான முயற்சி. இது வெறும் பயமுறுத்தும் படம் இல்லை — ஒரு இருண்ட, மன உளைச்சல் தரும் அனுபவம்.

கதை British காலத்தில் நடந்த ஒரு தவறான கருப்பு மந்திர சடங்கு (black magic ritual) மூலம் ஆரம்பமாகிறது. அந்த சடங்கு சரியாக நிறைவேறாமல் போனதால், ஒரு தீய சக்தி உருவாகிறது.

அந்த சாபம் ஒரு குறிப்பிட்ட கிராமத்தை தலைமுறைகள் கடந்தும் தாக்கிக்கொண்டே இருக்கும். மக்கள் அங்கு விசித்திரமான மரணங்கள், பயங்கரமான சம்பவங்கள், மற்றும் unexplained incidents-ஐ சந்திக்கிறார்கள்.

Present timeline-ல், ஒரு இளைஞன் இந்த கிராமத்துக்கு வருகிறான். அவன் காதலி இந்த சக்தியால் பாதிக்கப்படும்போது, அவன் அந்த பழைய இரகசியத்தை ஆராய ஆரம்பிக்கிறான்.

அந்தச் சாத்தானிய சக்திகளை எதிர்கொண்ட, தனது காதலியை அந்தப் பரம்பரைச் சாபத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் எஃப்.ஜே மீட்டெடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

  • Hero – கதைக்கு தேவையான serious tone-ஐ maintain பண்ணுகிறார். Emotional scenes-ல் decent performance.
  • Heroine – பயம், குழப்பம் போன்ற உணர்வுகளை நன்றாக காட்டுகிறார்.
  • Supporting characters – சிலர் natural-ஆ இருக்கிறார்கள், சில இடங்களில் acting average feel தருகிறது.

Overall, star value இல்லாததால் realism இருக்கிறது.

இயக்குனர் ஒரு strong concept எடுத்திருக்கிறார்,ஆரம்பம் slow-ஆ build ஆகிறது,screenplay சில இடங்களில் confusing ஆகிறது,second half-ல் clarity இன்னும் better இருந்திருக்கலாம்.

“நீ பார் எவர்” திரைவிமர்சனம்

காதல் திருமணம் என்றாலே பிடிக்காத குடும்பத்தை சேர்ந்த சுதர்சன் கோவிந்த் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்.உண்மையான காதலுக்காக ஏங்கும் ஒரு சராசரி மனிதன்.அவர் காதலர்களுக்காக நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப்பை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.ஏன் நேரத்தில் அர்ச்சனா ரவி திரைப்படத்தில் ஒரு இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒரு காதல் கதையை எடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.இந்த சூழலில் அவர் ஒரு டேட்டிங் ஆப்பிள் யாராவது ஒருவரை சந்தித்து அவரிடம் காதலிப்பது போல் பழகி அந்த உண்மையான காதலை வைத்து ஒரு திரைக்கதை எழுத முயற்சி செய்கிறார்.அதே நேரத்தில் சுதர்சன் கோவிந்த் தனது ஆப்பிற்காக ஒரு பெண்ணிடம் பழக நினைக்கிறார் இருவரும் ஒரு சூழலில் ஆப் மூலம் பழக இவர்களுக்குள் ஒரு உண்மையான காதல் உருவானதா இல்லை அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி பழகுவது தெரிகிறதா.இறுதியில் அந்த காதல் உண்மையானதாக மாறி வெற்றி பெற்றதா குடும்பத்தினர்கள் ஏற்றுக் கொண்டார்களா? அஜயன் தாத்தா காதலை வெறுக்கும் நிலையில் இந்த காதலை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் நீ பார் எவர் படத்தின் திரைக்கதை
இந்தப் படத்தின் நாயகனாக சுதர்சன் கோவிந்த் நல்ல உயரமான ஒரு உருவம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் காதலுக்காக ஏங்கும் நிலையை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அர்ச்சனா ரவி திரைக்கதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வலம் வரும் நாயகி.
நாயகனின் தாத்தாவாக வை ஜி மகேந்திரன் காதலுக்கு எதிரியாக வருகிறார்.
பொதுவாகவே இந்த மாதிரி திரைப்படத்திற்கு இசை என்பது மிகவும் உறுதுணையாக இருக்கும் இந்த படத்திற்கு ஓரளவுக்கு உறுதுணையாக இருக்கிறது அஸ்வின் ஹேமந்த் இன் இசை.
ஒளிப்பதிவு கிராமத்தையும் பொள்ளாச்சியின் பசுமியையும் மிக அழகாக காட்டியுள்ளார்கள்
இயக்குனர் அசோக் குமார் கலைவாணி இன்றைய தலைமுறைகளை குறி வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அதில் அவர் சென்றடைவார் என்று நம்புவோமாக
மொத்தத்தில் நீ பார் எவர் இன்றைய தலைமுறைக்கு எட்டா கணி

“Project Hail Mary” review

CURTAIN RAISER -Andy Weir, who authored The Martian, came up with another best seller, a science fiction novel, Project Hail Mary in 2021! Drew Goddard has adapted it for the big screen, the sc-fi adventure, produced and directed by Phil Lord and Christopher Miller. Premiered at London followed by its release in the U.S., the film is acclaimed both critically and commercially, touted to be one of the highest grosser of 2026, till date!

SYNOPSIS– Much to his shock than surprise, Ryland Grace (Ryan Gosling), a science and a molecular biologist,   wakes from coma only to realize that is in a spaceship light years away from his home on Earth and is now in a distant star system! As he regains his memory, he recollects his current mission- to dig deep into the mystery behind an odd substance that aims at the extinction of the Sun by initiating a dimming effect caused by a microorganism, named Astrophage! Grace is actually recruited by Eva Stratt (Sandra Huller) who launches Project Hail Mary to probe into the proceedings and to ensure that the Astrophages are destroyed!

CREDITS -Cast-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky ; Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship

Music- Daniel Pemberton; Cinematography- Greig Fraser

CC Sony Pictures Entertainment India Release in English, Hindi, Tamil & Telugu  

“கெணத்த காணோம்” திரை விமர்சனம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமம் அந்த கிராமத்தில் குடிதண்ணீருக்கே அல்லல் படும் மக்கள்கள்.
அந்த ஊரில் கோவில் பூஜாளியாக யோகி பாபு அவர் ஒரு சிலை வடிக்கும் சிற்பியும் கூட அவருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த லெவலின் சந்திரசேகரை காதலிக்கிறார் இந்த சூழ்நிலையில் ஊர் மக்கள் தண்ணீரைக்காக கலெக்டர் முதற்கொண்டு பலருக்கும் மனு கொடுத்து பல்வேறு முயற்சி செய்கிறார்கள் அதில் கிணறு வெட்ட அரசாங்கம் பணம் ஒதுக்குகிறது அந்த பணத்தை வைத்து நீரூற்றைத் தேட அந்த நீரூற்று யோகி பாபுவின் வீட்டு வாசலில் இருக்க அங்கு போர் போடலாம் என்று முடிவு செய்யும் போது யோகி பாபுவின் தாத்தா, அதெல்லாம் முடியாது எங்க கிணறுதான் வெட்ட வேண்டும் என்று கூறுகிறார்.
அவ்வாறு கிணறு வெட்ட பூதம் கிளம்பும் கதையாக அந்த கிணற்றுக்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய மிருகத்தின் எலும்பு படிவம் இருக்கிறது எனவே அந்த இடத்தை தொல்லியல் துறை கைப்பற்றுகிறது அவர்கள் நடத்தும் அராஜகம் அந்த ஊர் மக்களை அடித்து விரட்டி விட்டு அந்த ஊரை முழுவதுமாக தோண்டி எடுக்க முயற்சி செய்ய யோகி பாபு ஊர் மக்களும் போராடுகிறார்கள் அந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? அந்த ஊருக்கு தண்ணீர் வந்ததா என்பது தான் படத்தின் திரைக்கதை
வழக்கம்போல யோகி பாபுவை தவிர மற்றவர்கள் எல்லோரும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் யோகிபாபுவுக்கு வழக்கமான நடிப்புதான் அதுவும் போர் அடித்து அந்த நடிப்புதான் ஒரே மாடுலேஷனில் யாரையும் மரியாதை இல்லாமல் பேசுவது இதுதான் அவரது பாடி லாங்குவேஜ்.
படத்தின் திரைக்கதை காண கதைக்களம் மிகவும் அருமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் இயக்குனர் மேலும் இந்த கதையில் அவர் எடுத்திருக்கும் விதம் என்னதான் நமது வரலாறை உலக கொண்டு வந்தாலும் நிகழ்காலத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வாரதாரத்தை பாதிக்காமல் அதைத் தேட வேண்டும் என்பதை கூற நினைத்து இருக்கிறார் இயக்குனர் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
மிகப்பெரிய சோகம் என்னவெனில் இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் கடைசி படம் படம் முடித்து சில நாட்களிலேயே அவர் இறந்துவிட இந்த படம் இப்பொழுது திரைக்கு வந்திருக்கிறது

“கொலைச்சேவல்” திரைவிமர்சனம்


படத்தின் கதை ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கிறது ஒரு வீட்டில் இருந்து ஒரு சின்ன பெண் ஒரு சாப்பாட்டுக்கு கூட எடுத்துக் கொண்டு செல்கிறார் அவரது தந்தை அந்த காட்டு வழியில் போகும் போது பார்த்து பத்திரமாக போ அங்கு தான் சில ரவுடிகள் சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்தார் அதனால் பத்திரமாக சென்று வா என்று கூறுகிறார்.இந்தப் பெண்ணும் சரியென்று கூறிவிட்டு அந்த காட்டு வழியாக செல்ல அங்கே அந்த கொலை செய்யப்பட்ட பெண் பேயாக நின்று கொண்டு மிரட்டுகிறாள் இதைக் கண்டு அலறி ஓடும் அந்த பெண் வீட்டிற்கு ஓடி வருகிறாள் அதே கிராமத்தில் வாழும் கலையரசன் அவரது நிறைமாத கர்ப்பிணி தீபா பாலு அவர்கள் குடும்ப வழக்கத்தின்படி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவரது குலதெய்வமாக இருக்கும் நிறைசூலி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அந்த கர்ப்பிணி என் கையால் படையல் போடுவது வழக்கம் எனவே கலையரசன் குடும்பத்தினரும் சகிதமாக நிறைய சொல்லி நிறை சூலி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து படையல் இட இதே நேரத்தில் தீபா பாலுவின் குடும்பத்தினர் தீபா பாலு செய்த திருமணத்தை எதிர்த்து சாதியை காரணம் காட்டி அவர்களை கொலை செய்ய சதித்திட்டு அந்த காட்டிற்குள் வருகிறார்கள் வருபவர்கள் பொறுமையாக காத்திருந்து படையல் போட்டுவிட்டு குடும்பம் அனைவரும் கர்ப்பிணி பெண்ணை காட்டில் விட்டு விட்டு செல்கிறார்கள் கணவனுடன் மட்டும் மற்றவர்கள் எல்லாம் சென்றுவிட தீபாவளி குடும்பத்தினர் இருவரையும் வெட்டிக்கொண்டு அந்த நிறைசூழியம் காலடியிலேயே போடுகிறார்கள் இதுதான் இந்த கொலை சேவல் படத்தின் திரைக்கதை
இந்த படத்தின் இயக்குனர் என்ன கூற வருகிறார் என்பதை தெளிவாகவும் கூறவில்லை இலை மறைமுறையாகவும் கூற முடியாமல் திணறி இருக்கிறார் ஏனென்றால் இந்த படம் பிளாஷ்பேக் ஆட்சியில் செல்கிறதா அல்லது நிகழ்காலத்தில் நடக்கிறதா என்பதை பெரும் குழப்பமாக இருக்கிறது நிச்சயம் சாதி பிரச்சினையை தொடத்தான் இயக்குனர் நினைத்து இருக்கிறார் ஆனால் அதையும் அவரால் தெளிவாக சொல்ல முடியவில்லை இந்த படம் ஒருவொரு காட்சியும் மிக நீளமாக செல்கிறது எதற்காக அவ்வளவு பெரிய காட்சிகள் கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்பவர்கள் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் யாரும் எந்த வேலையும் செய்யவில்லை அதேபோல் அந்த காட்டில் இருந்த கிளம்பும்போது அந்த நிறைமாத கர்ப்பிணி உடல் முடியாது என்று கூறும் போது அனைவரும் நீ உன் பொண்டாட்டியை கூட்டி கொண்டு வா நாங்கள் எல்லாம் டிராக்டரில் செல்கிறோம் என்று அப்படியா அண்ணாமத்தாக விட்டு விட்டு செல்வார்கள் இதெல்லாம் இயக்குனர் கவனத்தில் இருந்தால் கொலை சேவல் ஒரு பீலிங் படமாக இருந்திருக்கும்

இந்தப் படத்தின் தயாரித்திருப்பவர் ஆர்பி பாலா இவர் பெரிய பெரிய மாற்றுமுறை படங்களுக்கு தமிழில் எவ்வளவு பெரிய படங்களுக்கு எழுதிய இவர் இந்த படத்தில் ஏனோ சற்றே தடுமாறி இருக்கிறார் என்று கூறலாம் அறிமுக இயக்குனர் துதிவாணன் படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மட்டுமே இசை ஏதோ ஹாரர் படம் பேய் படம் என்பது போல் ஆங்காங்கே காட்டிவிட்டு கடைசி ஜாதி வேட்டையான படமாக இருக்கவே அந்த ஹாரர் மியூசிக் ஒத்து வரவில்லை