Breaking
October 17, 2024

Super Star Academy bets big on students’ placements, holds Convocation Function

OCTOBER, CHENNAI: Super Star Academy, a premier educational institution at
Agaram, Chennai, held the Convocation function recently with a big gathering of academicians
and students gracing the event. Dr P Umamageswari, Principal & Founder, gave an overall
view of the academic activities of the Super Star Academy and outlined the future course of
action going forward.
R Nagalingam, Correspondent, Super Star Academy, also spoke on the academic and other
related activities of the institution. M V M  Velmurugan, Chief Executive Officer, Velammal
Educational Trust, who was the chief guest, also chaired the function.
R L Arun Prasad, IRS, Joint Commissioner, Income Tax Department, Government of India,
who was also another chief guest, presented the keynote address.
R Chandrasekaran, MD, RC Golden Granites Private Ltd, Treasurer-IMPA, Founder &
President-IBN, was the guest of honour. The academy, run by Dhivya Educational and
Charitable Trust, is known for imparting quality training in Montessori methods of education
through offline and online.
This is a very economical international course where students learn how to educate children in
Montessori schools armed with a strong and comprehensive course material and expert faculty.
With almost two decades of rich experience in the field of preschool education and teachers’
training, the academy has trained thousands of teaching professionals till now.
Indeed, the academy boasts of getting placements for thousands of students who have undergone
training there in educational bodies in India and across the globe.
The Education Management Course of Super Star Academy is backed by job-oriented and
professional certificates apart from offering a rich guidance to the students to chart out a
rewarding career in the academic world.

Plastic EXPO with live demo of product manufacturing –Plastivision 2023.

“Plastic has become an immortal material in the environment and inevitable one
in day to day life. As a need of the hour this exhibition would be the first of its
kind where live demo of making of plastic products would be facilitated and best
practices in recycling each product would also be explained to visitors to bring
awareness.” Says Dr.Asutosh Gor, Co –Chairman PVI 2023 in the press meet of
PLASTIVISION INDIA 2023 organized by THE ALL INDIA PLASTICS
MANUFACTURERS ASSOCIATION (AIPMA).
Plastic is a harmless substance by itself. But the littering of plastic is dangerous
in many ways which has to be managed by people. It is worth to mention that our
country is recycling nearly 75% of plastic and is setting a good example to
others. This makes India rich in raw materials for plastic manufacturing.
“Although India has abundance of raw material and potential in manufacturing
plastics, there is still an import of finished plastic products of worth nearly 35,000
crores. This importing has to be eradicated so that we can promote ‘Make in
India’ and create more sustainable market. AIPMA, a strong association with
more than 25000 members are keen in achieving it” he added
“The GDP of our nation is 8% and within that 16% is contributed by plastic
industries. Many MSME’s are mostly plastic industries. This is only because of
flexibility in investment. Anyone with 2 lakh can start a plastic company
meanwhile one can invest in crores as either has got a market and demand in
specific. There are around 1.25 lakhs of plastic industries with nealy 52 lakhs of
employees. Plastivision India 2023 is a platform for developing global business
for large corporate companies and also MSME & Start-ups. “Says Shri M Babu,
President ,All Pondicherry Plastics Traders and Manufacturers Association.

PLASTIVISION INDIA 2023 exhibition will be held between 07 th to 11 th of
December 2023 at the Bombay Exhibition Centre, Goregoan, Mumbai. The
venue is very well connected with Metro, local train and surface transport. Hence
more than 2.50 lakhs visitors from across the world are expected for this
exhibition
This 12th edition of the plastic exhibition, considered as one of the top 5
exhibitions in the world has fully booked for stall slots before 6 months. More
than 30 countries have confirmed their participation in this five day exhibition
which will also witness new technology and live machinery. More than 1500+
exhibitors from different segments of the industry have booked their stalls in the
well facilitated modern fairground occupying the entire premises consisting of
125,000 sq.mtrs .
During the exhibition period, a number of technical conferences & B2B meetings
have been organized which will offer new trends and technologies being used by
market leaders.
PLASTIVISION INDIA 2023 has specialized pavilions with focused exhibitors:-
 Plastics in Agriculture,
 Automation,
 Die & Mold,
 Recycling (Waste To Wealth),
 Plastics in Medical & Health Care,
 Finished Products,
 Job-Fair
 Consultants Clinic

Team PLASTIVISION INDIA has rolled out a huge visitor promotion campaign all
over India and in foreign countries by organizing more than 40+ road shows to
attract more than 250,000 business visitors.

Recognized by UFI, an international exhibition apex body, and approved by the
Government of India, PLASTIVISION INDIA 2023 is also approved Ministry of
Chemical & Fertilizers – Department of Chemical & Petrochemical, Ministry of
Micro, Small & Medium enterprises, Government of Maharashtra and Make In
India.
PLASTIVISION INDIA 2023 will propel growth in plastic industry, bring
technology, promote exports, promote employment and create awareness of
plastics recycling and waste management and contribute in nation building.
More Details on www.plastivision.org.

Synergy 23 – Annual Networking conference of BNI(Business Network International) held in Chennai

Chennai, 27 st October 2023:
BNI (Business Network International), the world’s leading business referral
organization hosted SYNERGY 23, the biggest networking event in Chennai.
 
This is the 9th edition of SYNERGY, and this edition themed as ‘Giving Direction to
Life’ signified the beautiful transformation that entrepreneurs and their businesses
undergo during the most challenging times. The event registered a strong
attendance of 1500 plus entrepreneurs primarily BNI members from Tamil Nadu and
other business owners including industry stalwarts from across the country. 
Eminent Entrepreneurs were also recognized during the event including
Speaking at the event, Mr. Sunil Sethia, Executive Director BNI Chennai South &
Chennai CBDB said, “Entrepreneurs are the Engines of the Economy” 
The opportunity to network and collaborate was the principle focus at SYNERGY 23.
The business expo had 102 Engagement Booths that helped BNI members and
visitors to experience the products and services presented with increased
opportunities for referral exchange. 
With 11092 chapters across 79 countries, BNI members generated 20.06 Billion
USD in 2022. BNI provides a global business network that remains unmatched with
the members getting increased business through quality referrals. Chennai region
with 20 chapters and 1050+ members is one of the fastest growing region both in
business terms and categories of business. 
Regional Director Mr. Ajeeth Nahar, who has been at the forefront of increasing the
footprint of BNI in Chennai and beyond, pointed the opportunities and business
growth in the suburbs of mega-cities. This has prompted BNI to launch new chapters
in the months to come where local business can attain global reach. 
The Mission of BNI is to help BNI members increase their business through a
structured, positive and referral marketing program that enables them to develop
long term, meaningful relationships with quality business professionals. 
The evening at SYNERGY 2023 showcased the recognition that BNI members
received for their outstanding contributions as entrepreneurs and innovative thinkers.
There were 150 awards presented across 20 categories that set new benchmarks of
innovative thinking and leadership.

‘துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers

‘துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் முதல் பதிப்பில், DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா மற்றும் பாலிவுட் நடிகை த்ரஷ்தி தாமி ஆகியோர் பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டனர்.

ZEE5 தளம் அதன் உள்ளடக்கத்தில் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் அயலி, ஜன்ஹித் மெய்ன் ஜாரி, சத்ரிவாலி, ஹெல்மெட், அபார் ப்ரோலாய், அர்த் போன்ற பல படைப்புகளைக் கொண்டுள்ளது.

ZEEL இன் OTT பிரிவின் ஒன்றாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த #ZEE5GameChangers நிகழ்வை அறிவித்துள்ளது. புது தில்லி தலைமையகத்தில் பெண் காவல் துறையுடன், ‘துரங்கா சீசன் 2’ இன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து இந்த பிரச்சார நிகழ்வைத் தொடங்கினர். இந்நிகழ்வில் பிரபல நடிகர்களான அமித் சாத், த்ரஷ்தி தாமி, முன்னணி இயக்குநர் ரோஹன் சிப்பி மற்றும் ZEE5 இன் AVOD மார்க்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட அமலாக்கத் துறையில் பெண்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஆலோசித்து உரையாடினர்.

ஒரு பெண் காவலரின் கதையுடன் அடையாள திருட்டு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, வரவிருக்கும் உளவியல் த்ரில்லர் ‘துரங்கா 2’ சீரிஸ் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மாதிரியான கதைகளுடன், பல்வேறு மொழிகளில் மற்றும் வடிவங்களில் இன்றைய சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் படைப்புகளை, பொழுதுபோக்கின் வழியே ZEE5 எப்போதும் வழங்கி வருகிறது. ரசிகர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் #ZEE5GameChangers நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக அழுத்தமான தைரியமான மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லல் மூலம் மாற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், பொருத்தமான கருப்பொருள்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ZEE5 முயல்கிறது. காவல்துறைப் பணியாளர்களின் அனுபவங்களையும் பயணத்தையும் பகிர்ந்து கொண்ட DCP PRO சுமன் நல்வா, துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமியுடன் இந்நிகழ்வில் இது குறித்த உரையாடலில் ஈடுபட்டார்.

டெல்லி காவல்துறை DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா கூறுகையில்..,
“சமூக அக்கறையுடன் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்புகளை ZEE5 வழங்கி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, பார்வையாளர்களை மிக ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் திறனை ZEE5 கொண்டுள்ளது. ZEE5 பெண் காவலர்களின் பணியை அங்கீகரித்துப் பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தில்லி காவல் படையின் பெண் காவலர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் அதைக் கடந்து சவாலான பணிகளைச் செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் இம்மாதிரியான பாராட்டுக்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் நகரத்திற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அதிகரிக்கிறது.

ZEE5, AVOD மார்கெட்டிங் தலைவர் திரு. அபிரூப் தத்தா கூறுகையில்..,
“ZEE5 இல், கல்வி மற்றும் சமூக அக்கறைமிக்க புதுமையான படைப்புகளில் முதலீடு செய்வதே எங்கள் முக்கிய நோக்கமாகும். கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், நுகர்வோரை மையமாகக் கொண்ட பிராண்டாக நிஜ வாழ்க்கை சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போதைய மாறிவரும் சமூகத்தில் கதைசொல்லலின் உருமாறும் சக்தியை நாங்கள் நம்புகிறோம், மாறுபட்ட கதை சொல்லலின் வழியேவும், அதனைச் சந்தைப்படுத்தும் முயற்சிகள் மூலமாகவே நாம் பரந்த பார்வையாளர்களை இணைத்து, அவர்களிடம் கல்வி மற்றும் பல கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை அங்கீகரிக்கிறோம். #ZEE5GameChangers மூலம், தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எங்கள் பார்வையாளர்களுடன் இணைந்து, அனைவரும் தொடர்புகொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது போன்ற ஒவ்வொரு முயற்சியிலும், முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை உருவாக்குவதையும், எங்கள் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் தரமான கதைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமி கூறுகையில்..,
“துரங்கா சீரிஸில் எனக்கு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி, தற்போது #ZEE5GameChangers முயற்சியால் டெல்லி படையில் உள்ள இந்த துணிச்சலான நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் / பெண் போலீஸ் அதிகாரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி. இந்த விதிவிலக்கான பெண்களின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உத்வேகப் பயணங்களைச் சுற்றியுள்ள முக்கியமான உரையாடல்களைத் தூண்டும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான கருத்துகளை உடைத்து, குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துவது, சமூகத்திற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் அவர்களின் கதைகள் கேட்கப்பட வேண்டும் மற்றும் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.”

ZEE5 சமூ விழிப்புணர்வு கொண்ட அழுத்தமான கதைகளை அனைத்து மொழிகளிலும் வழங்கி வருகிறது உள்ளடக்கத்தை வழங்கி, ஒரே மாதிரியான கருத்தாக்கத்தை உடைத்து, பார்வையாளர்களை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தைத் தூண்டுவதற்கும் முக்கியமான உரையாடல்களைத் தொடங்குகிறது. அந்த வகையில் துரங்கா முதல் சீஸனானது 8 எபிசோடுகள் கொண்ட வெப்-சீரிஸ் ஆக ஆகஸ்ட் 2022 இல் வெளியிடப்பட்டது. இதனை ரோஸ் ஆடியோ விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த சீரிஸில் அமித் சாத், த்ரஷ்தி தாமி மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர். இது மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து தொகுக்கப்பட்ட ஒரு வசீகரமான காதல் கதையை வழங்குகிறது. ரோஹன் சிப்பி இயக்கியுள்ள, துரங்காவின் சீசன் 2 அக்டோபர் 24, 2023 அன்று திரையிடப்பட்டது. இந்த சீசனில், இன்ஸ்பெக்டர் ஐரா தனது கணவரின் இருண்ட கடந்த காலத்தை ஆராய்வதால், ரசிகர்கள் மேலும் பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் எதிர்பார்க்கலாம்.

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

Financial Results for Quarter/Half Year ended 30 th September 2023

Bank’s Global Business reached ₹11.33 lakh Cr
Net profit up by 62% YoY, Operating Profit up by 19% YoY

Key Highlights (Quarter ended Sep’23 over Sep’22)

● Net Profit up by 62% YoY at ₹1988 Cr in Sep’23 from ₹1225 Cr in Sep’22
● Profit Before Tax up by 75% YoY at ₹2752 Cr in Sep’23 from ₹1571 Cr in Sep’22
● Operating Profit for Sep’23 up by 19% YoY at ₹4303 Cr from ₹3629 Cr in Sep’22
● Net Interest Income increased by 23% YoY to ₹5741 Cr in Sep’23 from ₹4684 Cr in
Sep’22
● Fee based income grew by 11% YoY to ₹805 Cr in Sep’23 from ₹723 Cr in Sep’22
● NIM (Domestic) increased to 3.52% in Sep’23 from 3.20% in Sep’22
● Return on Assets (RoA) improved to 1.06% in Sep’23 from 0.71% in Sep’22
● Return on Equity (RoE) improved by 607 bps to 19.90% in Sep’23 from 13.83% in
Sep’22
● Cost-to-Income Ratio stood at 44.36% in Sep’23 as against 44.27% in Sep’22
● Total Business recorded a YoY growth of 10% reaching the level of ₹1133091 Cr in
Sep’23 from ₹1026801 Cr in Sep’22
● Advances increased by 12% YoY to ₹492288 Cr in Sep’23 from ₹437941 Cr in Sep’22
● RAM (Retail, Agriculture & MSME) advances grew by 12% to ₹285891 Cr in Sep’23 from
₹255256 Cr in Sep’22
● Retail, Agri, MSME advances grew by 14%, 16% and 5% YoY respectively. RAM
contribution to domestic advances is 62%.
● Home Loan (Including mortgage) grew by 13%, Auto Loan by 36% and Personal
Loan by 49% YoY.
● Deposits increased by 9% YoY and reached to ₹640803 Cr in Sep’23
● CASA grew by 7%, driven by 8% YoY growth in SB, CASA ratio stood at 40%
● GNPA decreased by 233 bps YoY to 4.97% in Sep’23 from 7.30%, NNPA reduced by 90
bps to 0.60% from 1.50% in Sep’22
● Provision Coverage Ratio (PCR, including TWO) improved by 456 bps YoY to
95.64% from 91.08% in Sep’22
● Capital Adequacy Ratio stood at 15.53%, CET-I at 12.07% & Tier-I Capital at
12.63%
● Net Profit up by 16% QoQ to ₹1988 Cr in Sep’23 from ₹1709 Cr in Jun’23
● Profit Before Tax up by 15% QoQ at ₹2752 Cr in Sep’23 from ₹2394 Cr in Jun’23
● Operating Profit up by 4% QoQ at ₹4303 Cr in Sep’23 from ₹4135 Cr in Jun’23
● Net Interest Income stood at ₹5741 Cr in Sep’23 as against ₹5703 Cr in Jun’23
● Return on Assets (RoA) improved by 11 bps QoQ to 1.06% in Sep’23

Key Highlights (Quarter ended Sep’23 over Jun’23)

● Return on Equity (RoE) improved by 202 bps QoQ to 19.90% in Sep’23
● Priority Sector portfolio stood at ₹164341 Cr in Sep’23. Priority sector advances as a
percentage of ANBC stood at 42.83% as against the regulatory requirement of 40%
● Net Profit up by 52% YoY to ₹3697 Cr in H1FY24 from ₹2439 Cr in H1FY23
● Profit Before Tax up by 76% YoY to ₹5146 Cr in H1FY24 from ₹2917 Cr in H1FY23
● Operating Profit increased by 17% YoY to ₹8437 Cr in H1FY24 from ₹7194 Cr
● Net Interest Income grew by 24% YoY to ₹11444 Cr in H1FY24 from ₹9218 Cr
● Net Interest Margin (NIM) Domestic increased by 42 bps YoY to 3.57% from 3.15%
in H1FY23
● Return on Assets (RoA) improved by 29 bps to 1.01% from 0.72% in H1FY23
● Return on Equity (RoE) increased by 490 bps to 18.90% from 14.00% in H1FY23
● Cost-to-Income Ratio stood at 44.29% as against 43.14% in H1FY23
Network:
● The Bank has 5819 domestic branches including 3 Digital Banking Units (DBUs), out of
which 1974 are Rural, 1522 are Semi-Urban, 1174 are Urban & 1149 are in Metro
category. The Bank has 3 overseas branches & 1 IFSC Banking Unit (IBU).
● The Bank has 4866 ATMs & BNAs and 10825 Business Correspondents (BCs).
Digital Banking:
● Mobile Banking users increased by 47% YoY.
● UPI users and transactions increased by 34% YoY and 65% YoY respectively.
● Bank has so far launched 63 Digital Journeys under its Digital Transformation Program.
● 86% of transactions are now carried out through digital channels.
Our Focus:
Indian Bank is strategically expanding the business and major thrust will be on retail,
agriculture, and MSME sectors, targeting 10-12% credit growth in FY24.
Embracing digital banking as our core focus, we are dedicated to fostering financial growth
and prosperity for individuals and businesses across diverse sectors of society. Through
constant innovation, we strive to simplify processes, enabling quick and convenient banking.
For overall organisational development, Bank is promoting gender diversity, skill onboarding
& grooming the employees for leadership. Our team engages with clients to provide hassle-
free banking experience through wide range of products and services.

DAC Developers Unveils South India’s First Home Experience Centres


Chennai, 26 Oct. 2023
First of its kind in South India, DAC Developers Pvt. Ltd., one of the Chennai’s most
trusted housing development companies, has launched Home Experience Centres at
Medavakkam and Tambaram, comprising fully furnished houses that showcase
everything from floors to roofs in cross-section so that buyers can visually inspect and
physically touch and feel the materials that go into making their dream homes.
Honourable Shri V. Ramasubramanian, former judge of the Supreme Court of
India, inaugurated the innovative centres: a 1050 sq-ft, experience centre, and an 800
sq.ft one, modelled on the real housing units of DAC Developers’ two newly announced
residential projects, DAC Medallion, Medavakkam and DAC Marshall, Tambaram
respectively.
Talking about the Home Experience Centres, Mr. S. Sathish Kumar, Managing
Director, DAC Developers Pvt. Ltd., said, “Our core principles revolve around the 3Es:
ENGINEERING-focused innovation, Customer EDUCATION, and Customer
EXPERIENCE. The newly unveiled Home Experience Centres embody these principles.
We take pride in introducing it first time in South India. The introduction of our Home
Experience Centers represents a new layer of transparency, reinforcing the trust our
customers place in us.”
On the benefits of Home Experience Centres for the buyers, he said, “While buyers can
always compare prices, select locations, and even visit model homes, up until now, they
haven’t had the opportunity to understand the materials and elements used in the
construction of their home components. They had to rely solely on the assurances given
by developers. However, our Home Experience Centers provide them with first-hand
knowledge about the quality and specifications of every component and item in their
dream homes. They no longer need to purchase homes blindly. Now, they can visually
examine and physically experience them before making a decision.”
The Home Experience Centers proudly feature eleven bays where visitors can examine
the cross-sections of various elements, including shear walls, columns, beams, doors,
windows, floors, switch boxes, plumbing shafts, as well as exterior components like
hand-rails and balcony floors.
DAC Medallion is a residential complex in Medavakkam that comprises 125 apartments.
Situated in the heart of Tambaram, DAC Marshall comprises a diverse range of 114 unit
configurations.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!

பள்ளி மாணவனின் வாழ்வினை எளிமையான கதையில் அழகாகச் சொல்லிய “ரங்கோலி” திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக வெளியான திரைப்படம் “ரங்கோலி”.

திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் 24 அக்டோபர் 2023 அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. அனைவரின் பள்ளி ஞாபகங்களைக் கிளறும் இப்படம் குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருவதுடன், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்று வருகிறது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியிலிருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.
பள்ளி மாணவர்களின் வாழ்வை மட்டுமல்லாது ஒரு எளிமையான குடும்பத்தின் வாழ்வியலையும் அழகாக இந்தப்படம் சொல்கிறது.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார்.

பள்ளிக்கால வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லும் இந்த அழகான டிராமா திரைப்படத்தினை அமேசான் ப்ரைம் தளத்தில் கண்டுகளியுங்கள்

தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது, சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த கிடா (Goat) திரைப்படம் !!

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக்கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதில் படக்குழு பெரும் உற்சாகமாக உள்ளது.

உலகளவில் பாராட்டுக்களை குவித்த இப்படம் இறுதியாக, நம் தமிழக ரசிகர்களை தீபாவளி திருநாளில் மகிழ்விக்கவுள்ளது.

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்
கலை இயக்கம் : K.B.நந்து
பாடல்கள் : ஏகாதசி
எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்
இயக்கம் : ரா. வெங்கட்

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி, S தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் #RT4GM திரைப்படம் துவங்கியது.

வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா இப்படத்தில் நடிக்கிறார்.

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் இதர படக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், இன்று பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார்.

நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர், மேலும் திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் கைவண்ணத்தில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் S தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவி தேஜாவுடன் தமனுக்கு இது 12வது படம், கோபிசந்த் மலினேனியுடன் 7வது படமாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் 4வது படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிகில், மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், சமீபத்தில் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஜவான் படத்தினை காட்சிப்படுத்திய திறமை மிகு ஒளிப்பதிவாளரான GK விஷ்ணு, #RT4GM இன் மாபெரும் உலகத்தை காட்சிப்படுத்தவுள்ளார்.

தேசிய விருது பெற்ற டெக்னீஷியன் நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, AS பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். வசனங்களைச் சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார், மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா ஆகியோர் மற்ற எழுத்தாளர்களாக பணியாற்றுகின்றனர்.

நடிகர்கள்: ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:
கதை மற்றும் இயக்கம்: கோபிசந்த் மலினேனி
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர்
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
CEO: செர்ரி
நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன்
இசை: S தமன்
ஒளிப்பதிவு : GK விஷ்ணு
எடிட்டர்: நவீன் நூலி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
தயாரிப்பு வடிவமைப்பாளர்: AS.பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர்: அனிருத்/தீபிகா
எழுத்தாளர்கள்: மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா
விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
பப்ளிசிட்டி : பாபா சாய் (மேக்ஸ் மீடியா)

ஓ வுமெனியா!

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் மற்றும் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சுதா கொங்கரா ஓ வுமெனியா! அறிக்கை 2023-யின் பின்னணியில் இந்திய பொழுது போக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுடைய ஆதரவு அளிப்பதாக உறுதி மொழி அளித்தனர்

ஆலியா பட், தகுபட்டி சுரேஷ் பாபு, சுப்ரியா மேனன், சுப்ரியா யார்லாகாட்டா, ஷோபு யார்லாகாட்டா, விக்ரமாதித்யா மோட்வானே, மற்றும் அதிகமான பொழுதுபோக்கு ஆளுமைகள் இந்த துறையில் பன்முகத்தன்மைக்கான அவர்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்

ஆர்மேக்ஸ் மீடியா மற்றும் ஃபிலிம் கம்பானியன் தலைமை வகிக்க , மற்றும் ப்ரைம் வீடியோ ஆதரவளிக்கும் ஓ வுமேனியா! இந்திய பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த இந்தியாவின் மிக முழுமையான அறிக்கை ஆகும்

முழு அறிக்கையை இங்கே படிக்கலாம் www.owomaniya.org

சென்னை- அக்டோபர் 26,2023 – இந்தியாவின் மிகவும் நேசிக்கப்படும் பொழுதுபோக்கு இடமான ப்ரைம் வீடியோ, இந்திய பொழுதுபோக்கில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த மிக முழுமையான அறிக்கையான இன்று ஓ வுமெனியா! அறிக்கையின் சமீபத்திய பதிப்பை வெளியிட்டது. மீடியா ஆலோசனை நிறுவனமான, ஆர்மேக்ஸ் மீடியா, இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ப்ளாட்ஃபார்ம் ஆன , ஃபிலிம் கம்பேனியானால் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் உருவாக்கப்பட்டு மற்றும் ப்ரைம் வீடியோவின் ஆதரவு பெற்ற இந்த ஆய்வு இந்தியாவின் பொழுதுபோக்கு தொழிலுக்குள் உள்ளடக்க தயாரிப்பு, மார்கெட்டிங் மற்றும் கார்பரெட் தலைமையின் வெவ்வேறு முகங்களில் பெண்களின் பயணம் குறித்த புள்ளி விவரங்களை மதிப்பிடுகிறது.

இந்த அறிக்கையின் பின்னணியில், இந்த துறையைச் சேர்ந்த வெவ்வேறு தலைவர்கள் அவர்களுடைய ஆதரவை தெரிவித்தனர் மற்றும் பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டர். திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் கூறினர், “எங்களுடைய செயல் திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு, எழுத்தாளர் அறைகளில் பெண்களை தொடர்ந்து சேர்ப்பதற்கு மற்றும் அரசாங்கம் கட்டாயமாக்கிய பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுவதற்கு மற்றும் நிறுவனத்திற்குள் ஒரு ஐசிசி கொண்டிருப்பதற்கு நாங்கள் உறுதி மொழி எடுக்கிறோம்.” அவருடைய ஆதரவிற்கான உறுதி அளிக்கையில், இயக்குனர் மற்றும் திரை எழுத்தாளரான சுதா கொங்காரா கூறினார்,” என்னுடைய தயாரிப்பாளர்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியிருக்கும் பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை மற்றும் அவர்களுடைய இடத்தில் ஒரு ஐசிசி கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு நான் உறுதி மொழி ஏற்கிறேன்.”

பெண்-முன்னணி வகித்த திரைப்படமான கங்குபாய் காத்தியாவாடிக்காக சமீபத்தில் தேசிய திரைப்பட விருதை வென்ற மற்றும் மற்றொரு பெண்களை –முன்னே வைக்கும் கதை அமைப்பான டார்லிங்குடன் தயாரிப்பாளர் ஆகவும் மாறியிருக்கும் ஆலியா பட் கூறினார், “என்னுடைய தயாரிப்பு திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் மற்றும் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் சுப்ரியா யார்லாகாட்டா கூறினார், “தெலுங்கு திரைப்பட துறையில் ஒரு ஐசிசி-ஐ நிறுவிய முதல் ஸ்டூடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் அன்னபூர்ணா ஆகும். எங்களுடைய தயாரிப்புகளில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கு மற்றும் எழுத்தாளர் அறைகளில் பெண்களை சேர்ப்பதற்கான எங்களுடைய முயற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்களுடைய சூழல், பணியிடத்தில் அதிகமான பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது”. அபர்ணா புரோஹித், ஒரிஜினல்ஸ் தலைவர், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா , ப்ரைம் வீடியோ, உறுதி எடுத்துக் கொண்டார், “எழுத்தாளர் அறையில் பெண்களை சேர்ப்பதற்கு மற்றும் எங்களுடைய தயாரிப்புகள் அனைத்திலும் துறைத் தலைவர்களாக குறைந்தபட்சம் 30% பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நோக்கி பணியாற்றுவதற்கு நான் உறுதி அளிக்கிறேன் .”

அனைத்து உறுதி மொழிகளையும் இங்கே பார்க்கலாம்: https://drive.google.com/drive/folders/1l9S6ENy3KWnZcxfRuyuBmmaEEiG1zbPQ

2021 -லிருந்து இந்த தொழில் பார்த்திருக்கும் மாற்றம் குறித்த முழுமையான ஒரு கண்ணோட்டத்தை அடைவதற்கு, இந்த வருடம், 2022 ல் 8 இந்திய மொழிகளில் (ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி மற்றும் குஜராத்தி) ஸ்ட்ரீம் செய்யப்பட்ட மற்றும் தியேட்டரில் வெளியிடப்பட்ட 156 திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்த அறிக்கை ஆய்வு செய்தது,

ப்ரைம் வீடியோவுடன், க்ளீன் ஸ்லேட் ஃபில்ம்ஸ், எம்மே என்டர்டெய்ன்மென்ட், எக்செல் என்டர்டெய்ன்மென்ட், ஜியோ ஸ்டூடியோ, ப்ரொட்யூசர்ஸ் கில்டு இண்டியா, ஆர்எஸ்விபி , சோனிலைவ், டைகர் பேபி மற்றும் ஸீ5 உட்பட இந்த தொழிலைச் சேர்ந்த மற்ற பார்ட்னர்களால் இந்த அறிக்கைக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது .

இந்த அறிக்கையின் முக்கிய கண்டு பிடிப்புகளில் பின்வருபவை உள்ளடங்கும்:

• படைப்பாற்றல் திறன் – இயக்கம், ஒளிப்பதிவு, எழுத்து மற்றும் உற்பத்தி டிசைனின் முக்கிய துறைகளில் 780 ஹெச்ஓடி பதவிகளில் 12% மட்டுமே பெண்கள் பதவி வகித்தனர் .

• உள்ளடக்க விஷயம் – 2021-ல் , ஆய்வு செய்யப்பட்ட பொருட்களில் (திரைப்படங்கள், தொடர்களில்) 55% பெக்டெல் டெஸ்டை பாஸ் செய்தது, இப்போது அந்த எண்ணிக்கை பாதி அளவிற்கு கீழே 47% -க்கு சென்று விட்டது, மற்றவைகள் இடையே கில்ட்டி மைன்ட்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்! சீசன் 3, டெல்லி க்ரைம் சீசன் 2, மாஜா மா, கங்குபாய் காத்தியாவாடி பெக்டெல் டெஸ்டை பாஸ் செய்வதற்கு அதிகபட்ச சீன்கள் கொண்ட பொருட்களாக (திரைப்படங்கள், தொடர்களாக) வெளி வந்தன.

• மார்கெட்டிங் – ட்ரெய்லர்களில் 27% டாக் டைம் மட்டுமே இன்னமும் பெண்களுக்கு கிடைக்கிறது, இந்த எண்ணிக்கை ஸ்ட்ரீம் செய்யப்படும் திரைப்படங்களுக்கு மிக அதிகமாக உள்ளது, இதில் ட்ரெய்லர்களில் 33% டாக் டைம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மற்றவைகள் இடையே, ஹஷ் ஹஷ், கெஹராயியான், த ஃபேம் கேம், அம்மு, அ தர்ஸ்டே, சீத்தா ராமம், டிரெய்லர்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு குறைந்தபட்சம் 50% டாக் டைமுடன் சிறந்த செயல்திறன் கொண்டிருந்தது

• நிறுவன திறமை – இந்தியாவில் 25 முதன்மையான எம்அண்டுஇ நிறுவனங்களில் உள்ள 135 டைரக்டர் / சிஎக்ஸ்ஓ பதவிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, 13% பெண்கள் மட்டுமே அந்த பதவியை வகித்தனர்.

ஓ வுமெனியா!-வின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்த அவருடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில், ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனர் மற்றும் சிஇஓ ஷைலேஷ் கபூர், கூறினார் “சில முக்கிய அம்சங்களில் மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றம் இருந்திருந்தாலும், அனைவரையும் உள்ளடக்குவதை ஒரு தீவிர கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கான தேவையை இந்த அறிக்கை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. இந்த அறிக்கையின் முந்தைய பதிப்பை போல, ஸ்ட்ரீமிங் தொடர்ந்து பெண் பிரதிநிதித்துவத்திற்கான பாதையை வகுத்து வருகையில், சற்று குறைவான செயல்திறன் கொண்ட நாடகம் போன்ற திரைப்படங்கள் இந்த தொழிலில் உள்ளவர்களை எழுப்புவதற்கான அழைப்பாக திகழ வேண்டும். சாதகமான ஒரு மாற்றத்தை பார்ப்பதற்கான உண்மையான விருப்பதிற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த துறை இந்த டேட்டாவை கவனத்தில் கொள்வதை மற்றும் சிறப்பான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு ஒன்றாக வருவதைப் பார்ப்பதற்கு நான் மிகழ்ச்சி அடைகிறேன் .

இந்த அறிக்கை பற்றி பேசுகையில், ஃபிலிம் கம்பானியன் நிறுவனர் மற்றும் எடிட்டர் அனுபமா சோப்ரா கூறினார், “பொழுதுபோக்கு சக்தி வாய்ந்த ஒரு மீடியம் , இது அனைவரையும் உள்ளடக்குவது மற்றும் பன்முகத்தன்மையை முன்நிலைப்படுத்த வேண்டும். ஓ வுமெனியா! முன்னை விட வேகமாக நகரச் செய்வதற்கான எங்களுடைய முயற்சி ஆகும். இந்த உரையாடலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முக்கிய தனிநபர்கள் குறிப்பிட்ட இலக்குகளை ஏற்று வேலை செய்வது மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் இந்த துறையிலிருந்து அற்புதமான பங்கேற்பை பார்ப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட படிகள் சிறியதாக தோன்றலாம் ஆனால் ஒவ்வொரு படியும், ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானது, மற்றும் ஓ வுமெனியா! அறிக்கையின் ஒவ்வொரு பதிப்புடனும், அதிக சமநிலையான ஒரு சூழலுக்கு ஒரு அடி நெருக்கமாக நாங்கள் நகர்வதாக நாங்கள் நம்புகிறோம். இந்த தனித்தன்மையான முயற்சிக்காக எங்களுடன் இணைவதற்காக ப்ரைம் வீடியோ மற்றும் ஆர் மேக்ஸ் மீடியாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“ப்ரைம் வீடியோவில் , பன்முகத்தன்மை, சமநிலை மற்றும் அனைவரையும் உள்ளடக்குவது தேவையானது மட்டும் அல்ல, இது அவசியமானது என நாங்கள் நம்புகிறோம். ஒரு நிறுவனமாக, நாங்கள் எப்போதுமே சமநிலையான பிரதிநிதித்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், ப்ரைம் வீடியோ மற்றும் எங்களுடைய உள்ளடக்க விஷயத்தில் மட்டும் அல்ல, ஆனால் பரவலாக படைப்புத் தொழிலுக்குள்ளும் அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தொழிலுக்குள் திறமை மிக்க பெண்களை வளர்ப்பது மற்றும் அதிகாரம் அளிப்பதன் மூலமாக, எங்களால் பரவலான சுற்றுப்புறச் சூழல் அமைப்பில் சாதகமான மாற்றத்தின் சிற்றலை விளைவை (தொடர்ச்சியான சிறு மாற்றங்களை) உருவாக்க முடியும் என்று சொன்னார் அபர்ணா புரோஹித் , ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ், இண்டியா மற்றும் தென் கிழக்கு ஏசியா, ப்ரைம் வீடியோ. “ஓ வுமெனியா! இந்த துறையை இணைப்பதற்கு மற்றும் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைப்பதற்கு ஒன்றிணைந்த முயற்சியை பிரதிபலிக்கிறது. இந்த அறிக்கையின் சமீபத்திய பதிப்பு, மாற்றம் ஏற்படுத்தும் இந்த முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கான அவசரத்தை அடிக் கோடிடுகிறது. பார்ட்னர்களின் உறுதியான ஆதரவை மட்டும் அல்லாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் உட்பட இந்த துறையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்களின் தீவிர பங்கேற்பையும் காண்பது இதயத்தை மகிழ்விப்பதாக உள்ளது. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பை உறுதி அளிப்பது மட்டும் அல்லாமல் அதிக அளவில் பெண்களை உள்ளடக்குவதற்கு ஆதரவளிப்பதற்கு பரவலாக நிறுவன அளவிலான அர்ப்பணிப்புகளுக்கும் அவர்கள் உறுதி அளித்தனர்.”

11985 ல் ஆலிசன் பெக்டெல்லால் கருத்துருவாக்கப்பட்ட த பெக்டெல் டெஸ்ட், உள்ளடக்க விஷயங்களில் பாலின பிரதிநிதித்துவத்திற்கு சர்வதேச அளவில்-ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகோலாக பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தில் இரண்டு பெயரிடப்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் பேசிக் கொள்ளும் ஒரு சீன் உள்ளது, மற்றும் அந்த உரையாடல் ஆண்கள் / ஒரு ஆண் தவிர வேறு ஏதாவது விஷயம் பற்றியது என்றால் அந்த திரைப்படம் பேக்டெல் டெஸ்டில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுகிறது. தொடர்கள் நீண்ட நேரம் ஓடும் என்பதால், தொடர்களை ஸ்ட்ரீம் செய்வதற்கு, மூன்று சீன்களை உள்ளடக்குவதற்கு விதி மாற்றம் செய்யப்பட்டது .

2ட்ரெய்லர் டாக் டைம் என்பது தனித்தன்மையாக ஓ வுமேனியா! –விற்காக உருவாக்கப்பட்டது. இந்த பரிசோதனையில், ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கப்படும் பேசும் நேரம் வாரியாக, திரைப்படத்தின் அல்லது தொடரின் முக்கிய ட்ரெய்லர் ஆய்வு செய்யப்படும் மற்றும் வகைப்படுத்தப்படும். இந்த பரிசோதனை, பெண் கதாபாத்திரங்களுக்கு சொந்தமான பேசும் நேரத்தின் % -ஐ அறிக்கையாக அளிக்கிறது. இந்த பரிசோதனை உள்ளடக்க விஷயங்களை தயாரிப்பாளர்கள் மற்றும் ப்ளாட்ஃபார்ம்கள் எப்படி மார்கெட் செய்வது என்பது குறித்த ஒரு கருத்தை அளிக்கிறது. 73 % ட்ரெய்லர் டாக் டைம் ஆண் கதாபாத்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் முடிவுகள் அவர்களுடைய மார்கெட்டிங்கில் ஆண் கண்ணோட்டத்திலிருந்து திரைப்படங்கள் நிலைப்படுத்தப்படுவதாக ஆலோசனை அளிக்கிறது.