Breaking
October 18, 2024

Sethu FC and Everrenew Join Forces: Pioneering a New Era for Women’s Football in Tamil Nadu

Chennai, 27th December, 2023

In a groundbreaking collaboration, Sethu FC, the trailblazer of women’s football in Tamil Nadu, proudly announces a transformative partnership with Everrenew Energy Private Limited – India’s fast growing renewable energy company. With an unwavering focus on Tamil Nadu’s footballing landscape, Sethu FC has been a beacon of hope, clinching the Indian Women’s League (IWL) in 2018-19, reaching the finals in 2021-22, and securing a semi-finalist position in 2022-23. The club’s mission extends beyond victories on the field; it is deeply rooted in empowering local talent and providing a pathway for aspiring players to shine at the regional and national levels.

“Sethu FC has always been about more than just football; it’s about transforming lives and providing a platform for dreams to flourish. Our partnership with Everrenew Energy Private Limited is a testament to our shared vision of empowering individuals through sport,” said Mr. Seeni Mohaideen, President of Sethu FC.

This legacy is evident in the current squad, comprising 30 players, where around six players from Tamil Nadu, nurtured through the ranks of Sethu FC, currently represent the national team and play for different IWL clubs. The outstanding achievement of winning the IWL serves as the stepping stone, qualifying the team for the prestigious AFC Women’s Club Championship—an ambitious target that Sethu FC aims to achieve with the generous support of Everrenew.

While the primary focus remains on nurturing local talent, Sethu FC strategically includes three foreign players within the maximum limit allowed. Two players from Nepal, integral members of the Nepal national team, bring an international flair to the team. Additionally, a player from Kenya adds a dynamic edge to the squad, creating a unique blend of skills and experiences.

Mr. Venkatesh R, CEO of Everrenew Energy Private Limited, expressed his enthusiasm for the partnership, stating, ” At Everrenew Energy, we share a common sense of purpose to shape a more sustainable future together. We strongly believe that women are the future enablers of the world, and they play a crucial role in shaping the future generation. As we support Sethu FC in the Indian Women’s League, we are not just investing in the talent and potential of these young women athletes; we want to promote gender equality and women’s empowerment & intend to create a more progressive society.”

Everrenew and Sethu FC have elaborative plans to enhance the lives of such talented footballers, not just in the lines of their profession but also by being involved with their families and supporting them through various means.

The press conference, held at Ramada Plaza by Wyndham Chennai, was a celebration of this commitment to talent development and inclusivity. Mr. Venkatesh R and Mr. Seeni Mohaideen, key representatives of Everrenew Energy Private Limited and Sethu FC respectively, emphasized the unity and strength that diversity brings to the sport.

As Sethu FC and Everrenew Energy Private Limited embark on this transformative journey, the collaboration stands as a testament to the power of football in fostering inclusivity, breaking barriers, and providing a platform for individuals, especially from underrepresented regions, to shine on the national stage.

About Sethu FC:

Founded in 2017 under the auspices of the Tamil Nadu Football Association, Sethu FC has swiftly risen to prominence in the realm of women’s football. Based in Madurai, the club has become a symbol of excellence and opportunity for local talent. Sethu FC’s notable achievements include clinching the Indian Women’s League (IWL) title in the 2018-19 season, reaching the finals in 2021-22, and securing a semi-finalist position in 2022-23. The club’s commitment extends

beyond victories on the pitch, as it strives to provide a transformative pathway for aspiring players from Tamil Nadu to shine at both regional and national levels. Sethu FC, in its relatively short existence, has become a powerhouse in women’s football, showcasing the potential and talent inherent in the region.

About Everenew Energy Private Limited:

Everrenew is India’s fast-growing renewable energy company, which provides a one-stop project management solution for wind, solar and hybrid projects with asset management. Everrenew is committed to providing renewable solutions with all-around capabilities that help organizations move progressively towards a sustainable future that is reliable, affordable & efficient. At Everrenew, safety is a way of life. We give utmost importance to the safety of our employees & contractors. Our key Business Verticals are: Turnkey solution for Wind, Solar & Hybrid projects, Asset management, Industrial Rooftops, Smart Energy Meters, Solar water pumps.

At Everrenew, we firmly believe that renewable energy is the future, and we are committed to delivering sustainable energy solutions that meet the unique needs of our customers. In short span we executed 600+MW of Wind & Solar Projects and 2700+ MW of Wind, Solar & Hybrid Project is under execution.

For media inquiries, please contact:

Mizpha Richards, Media & Marketing Manager, Sethu FC

Email: mizpharichards@hestiasports.com | sethufcmdu@gmail.com Phone: +91-9489-874-567

Toyota Safety Education Program and ToyotaHackathonPave the Way for a Safer Tomorrow through Learning and Innovation, Create‘Road Safety Ambassadors’

Chennai, 26th Dec 2023: In line with its commitment to the cause of Road Safety, Toyota Kirloskar Motor (TKM) today announced the implementation of two impactful road safety programs, namely the Toyota Safety Education Program (TSEP) and the Toyota Hackathon, aimed to educate, create awareness, instil a sense of responsibility, and empower the youths to become advocates for road safety. While TSEP is an interactive program targeting school children from 5th – 9th grades, educating them on the importance of road safety through a phase-wise approach, Toyota Hackathon provides a platform for 11th – 12th graders to develop effective road safety solutions.

Both these road safety programs offered by Toyota (TSEP was launched in 2007 and Hackathon during 2018have successfully reached over 790,000 school children to date, bringing about a positive change in the behaviour as road users. This year, TSEP will be implemented across Bangalore & nearby districts,focusing to cover more than 20,000 students across 40+ schools. The learning modules under the TSEP programcovers interactive content and assessment, club activities for experiential learning, intra-school club activity sessions and conducting annual event to encourage children to demonstrate their understandingabout the road safety, thereby helping in creating ‘Road Safety Ambassadors’. The program’s unique ‘Child to Community’ approach aims to influence road safety practices within local communities and become a flagship project striving towards zero fatalities. 

Simultaneously, the Toyota Hackathon, initiated in 2018, encourages children to become critical thinkersand solution providers for modern-day road safety challenges, while inspiring the young minds to learn from the innovations and incorporate solutions towards promoting road safety. For the academic year 2023-24, Toyota Hackathon is focusing to cover youths from the existing TSEP implementing schools & pre-universitycolleges, targeting around 100 institutes, both fromBangalore and nearby districts. The Toyota Hackathon broadly includes online and offline evaluation by conducting tests, screening & shortlisting of teams, building implementable road safety solutions with mentors, also incubation support for best innovations and participation of school children in 24 hours hackathon.

Some of the major causes of road accidents in Indiainclude breakdown & malfunction of poorly maintained older vehicles plying on the roads causing mishaps,inadequate road engineering, lack of understanding and non-following of road safety rules, behavioural issue such as over-speeding, not wearing helmets while riding, not wearing seatbelts while driving and so forth.In a continuing trend, most victims of road accidents are young. Recognizing the need for a comprehensive approach to road safety, TKM is committed to creatingawareness among future road users through its uniquely designed road safety initiatives with a focus on not only manufacturing ‘Safe Cars’ but also ensuring ‘People’s Safety on Roads’.

Mr. Vikram Gulati, Country Head and Executive Vice President at Toyota Kirloskar Motor, said,Through “Toyota Safety Education Program” and Toyota Hackathon, we aim to educate the future road users – school children on the importance of road safety and inculcate responsible road behaviour to eliminate road mishaps. Children are the change agents who can bring desirable transformations in the society. We are strong advocates of the fact that safety messages should be seeded in school curriculum which ultimately will serve as an enabler to drive positive behavioural change. In this direction, our road safety efforts involvean integrated approach, harmonizing people, vehicles, and the traffic environment. TKM’s dual road safety initiatives are a testament to the company’s continued focus to foster a culture of road sense and innovationsamongst the youth, thereby contribute to the safety of the future generations.”

Being a safety leader, TKM encourages the school children to become the change-makers in the realm of road safety through implementation of TSEP and Toyota Hackathon. Additionally, these road safety initiatives undertaken by the company includes capacity building for teachers and student leaders, improved school visibility, road safety contributions to national and global priorities (UN SDG3), and the development of life skill sets in students.

சலார் திரைவிமர்சனம்

ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது
தந்தையை ஏழு வருடமாக ஒரு மிகப்பெரிய கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகி திடீரென்று வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறார்.
அப்போது ஸ்ரேயா ரெட்டி தன்னிடமுள்ள ரவுடி கும்பலிடம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் கதாநாயகி ஸ்ருதிஹாசனை எங்கிருந்தாலும் கடத்தி வரச்சொல்கிறார். ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து தன் மகள் இந்தியா வருவதாகவும் நீங்கள் தயவுசெய்து தன் மகளை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து கதாநாயகி ஸ்ருதிஹாசனை காப்பாற்றுவதற்காக கதாநாயகன் பிரபாஸ் களமிறங்குகிறார்.இறுதியில் கதாநாயகி ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா ரெட்டி கடத்துவதற்கான காரணம் என்ன? மைம் கோபியிடம் கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபியிடம் என்ன சத்தியம் செய்து கொடுத்தார்? என்பதுதான் இந்த சலார் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் பிரபாஸ் சண்டை காட்சிகளில் அமர்க்களம் படுத்திருக்கிறார். உயிர் நண்பனுக்காக உருகும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார்.

நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் கதாபாத்திரத்தை உணர்ந்து இருக்கிறார்.

மைம் கோபி தனது அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்தை மிரட்டி வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசை மற்றும் பாடல் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

STAR RATTING…………….2.5/5

2024 ஜனவரி 6, சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும்‘ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான்’ பவர்டு பை சென்னை ரன்னர்ஸ்

சென்னை, 21 டிசம்பர் 2023: சென்னையைச் சேர்ந்த உலகளாவிய மென்பொருள் சேவை நிறுவனமான ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் – Freshworks Inc. (NASDAQ: FRSH) மற்றும் தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து, ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 நிகழ்வின் 12-வது பதிப்பு நடைபெறவிருப்பதை இன்று அறிவித்திருக்கின்றன. 2006-ம் ஆண்டிலிருந்து பேரார்வமும், அர்ப்பணிப்பும் கொண்ட மாரத்தான் ஓட்ட வீரர்கள் – தன்னார்வலர்களால் லாபநோக்கின்றி நடத்தப்படும் ஒரு அமைப்பாக தி சென்னை ரன்னர்ஸ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2024 ஜனவரி 6 சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டிருக்கும் இம்மாரத்தான் நிகழ்வில் 22,000-க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தீவிர முனைப்புடன் கூடிய போட்டியாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஓட்டத்தில் தீவிரம் காட்டும் ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் இப்பங்கேற்பாளர்களுள் உள்ளடங்குவர்.

சென்னை ரன்னர்ஸ் – ன் ஆதரவோடு விரைவில் நடைபெறவுள்ள தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, நீண்டதூரத்திற்கு சாலைகளில் நடத்தப்படும் ஓட்ட நிகழ்வுகளது அமைப்பாளர்களின் ஒரு உலகளாவிய முதன்மை அமைப்பான AIMS (சர்வதேச மாரத்தான் மற்றும் தூர (distance) ரேஸ்களுக்கான சங்கம்) என்ற அமைப்பால் சான்றளிக்கப்படும். சென்னை மாரத்தான் 2024, ஒரு தகுதியாக்க நிகழ்வாக அபாட் வேர்ல்டு மாரத்தான் மேஜர்ஸ் என்பதன் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் என்பது சென்னை மாநகரில் நடைபெறுகின்ற மிகப்பெரிய ஓட்ட நிகழ்வாகும் மற்றும் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மாரத்தான் நிகழ்வு என்ற பெருமையையும் இது கொண்டிருக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக மொத்தத்தில் நான்கு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இம்மாரத்தானில் முதன்மை ரேஸான முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் – (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என்பவையே இம்மாரத்தான் தொகுப்பில் உள்ளடங்கிய நான்கு ஓட்ட நிகழ்வுகளாகும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் ஓட்ட நிகழ்வில் பங்கேற்பவர்களுள் 35%-க்கும் அதிகமானவர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரேஸ் நிகழ்வுகளில் பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்கள், பிளேடு ரன்னர்கள் மற்றும் வீல்சேர் ரன்னர்களும் பங்கேற்கவிருக்கின்றனர் என்பது இன்னும் சிறப்பான செய்தியாகும்.

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், சென்னை மாநகரத்தையே அதிரடியாக அதிர வைக்க முழு தயார் நிலையில் இருக்கிறது. முழு மாரத்தான் போட்டியானது, வரலாற்றுச் சிறப்பு மிக்க மெரினா கடற்கரை பாதை வழியாக நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி, அழகான கடற்கரை பாதையில் கலங்கரை விளக்கத்தை சென்றடையும். அதன்பிறகு இது, மத்திய கைலாஷ், டைடல் பார்க் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்றடையும். முந்தைய ஆண்டைப்போலவே இந்த ஆண்டு நடைபெறும் மாரத்தான் நிகழ்வுகள் நேப்பியர் பாலம் மற்றும் எலியட்ஸ் கடற்கரை என்ற இரு தொடக்க முனைகளை கொண்டிருக்கும். முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ), மற்றும் 10 கி.மீ. ஓட்டம் ஆகியவை நேப்பியர் பாலத்திலிருந்து ஆரம்பமாகும். எலியட்ஸ் கடற்கரை, அரை மாரத்தான் (21.097 கி.மீ) நிகழ்வு தொடங்கும் இடமாக இருக்கும். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், முழு மாரத்தான் பெர்ஃபெக்ட் 20 மைலர் மற்றும் அரை மாரத்தான் 10 கி.மீ. ஆகிய போட்டிகள் நிறைவடையும் முனையாக இருக்கும். 10-கி.மீ. ஓட்ட நிகழ்வுக்கு CPT IPL மைதானம், போட்டி நிறைவடையும் இறுதி முனையாக இருக்கும்.

முந்தைய பதிப்பைப் போலவே, இந்த ஆண்டும் தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், வகை 1 நீரிழிவு நிலை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதை இலக்காக கொண்டிருக்கும். நீரிழிவு மேலாண்மைக்காக இன்சுலின் தேவைப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12000 முதல் ரூ.18000 வரை இன்சுலின் செலவுகளுக்காக பணம் தேவைப்படுவதால், இத்தகைய நபர்களின் இந்த மாதாந்திர நிதிச்செலவை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரத்தை திரட்டுவதும் இந்த மாரத்தான் நிகழ்வின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் பார்ட்னர்கள்
தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், சென்னையை அடித்தளமாக கொண்ட பல பிரபல பிராண்டுகளை பார்ட்னர்களாக ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். லைஃப் ஸ்டைல் பார்ட்னராக பாஷ்யம், சில்வர் பார்ட்னராக சுந்தரம் ஃபைனான்ஸ் குரூப், மெட்ரோ பார்ட்னராக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மருத்துவ பார்ட்னராக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் முதல் பதில்வினை செயற்பாட்டாளர்களாக சிஆர் வாலன்ட்டியர்ஸ் ஆகியவை இந்நிகழ்வில் இணைந்திருக்கும். மாரத்தான் நிகழ்வில் தாகத்தை தீர்க்கும் பார்ட்னராக லிம்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மாரத்தான் நிகழ்வில் எரிபொருள் பார்ட்னராக யுனிவெட் இடம்பெறுகின்றன.

இந்த மாரத்தான் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்க உறுதியளித்திருக்கும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, தாம்பரம் காவல்துறை ஆணையரகம், தமிழ்நாடு அத்லெட்டிக் அசோஷியேஷன், சென்னைவாழ் மக்கள் மற்றும் ஓட்ட செயல்பாடுகள் மீதும், உடற்தகுதி மீதும் பேரார்வம் கொண்டிருக்கும் சென்னையின் துடிப்பான ஓட்ட வீரர்கள், ஆர்வலர்களை உள்ளடக்கிய சமூகத்தினர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோருக்கு இம்மாரத்தான் நிகழ்வின் அமைப்பாளர்கள் நன்றியினை தெரிவிக்கின்றனர்.

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 நிகழ்வு, கழிவுகளையே உருவாக்காத ஒரு மாரத்தான் போட்டி நிகழ்வாக இருக்கும். இதற்காக கழிவுகள் மறுசுழற்சி மற்றும் கழிவு தணிக்கைகளுக்கான பார்ட்னராக அர்பஸர் சுமீத் அமைப்பு செயல்படும்.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 – பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் – ன் ரேஸ் இயக்குனர் திரு. V.P. செந்தில் குமார் இதுபற்றி கூறியதாவது: “நாடெங்கிலும் புகழ்பெற்ற தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் மாரத்தான் – ன் 12-வது பதிப்பு சிறப்பாக நடைபெறவிருப்பதை அறிவிப்பதில் சென்னை ரன்னர்ஸ் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொள்கிறது. முந்தைய ஆண்டு பதிப்பின் அடிப்படையில் அதனை மேலும் சிறப்பாக நடத்தும் நோக்கத்தோடு இன்னும் அதிக உற்சாகமூட்டும் அனுபவத்தை வழங்க நாங்கள் தயாராகிவருகிறோம். இந்நகரிலும் மற்றும் உலகளவிலும் மறக்க இயலாத சிறப்பான முத்திரையை இந்நிகழ்வு நிச்சயம் உருவாக்கும் என்று நம்பலாம். கடந்த பல ஆண்டுகளாகவே இந்நிகழ்வு அதன் அந்தஸ்திலும், மதிப்பிலும் வளர்ச்சியடைந்து இந்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும் முதன்மையான மாரத்தான் நிகழ்வாக தனது இடத்தை வலுவாக நிலைநாட்டியிருக்கிறது. அபாட் வேர்ல்டு மாரத்தான் மேஜர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய அங்கீகாரம் இதற்கு சிறந்த சாட்சியமாகும். 2024 அபாட் WMM வாண்டா வயது பிரிவு வேர்ல்டு சேம்பியன்ஷிப் நிகழ்வு உடனடியாக அழைப்பிதழைப் பெறுவதற்கு அந்தந்த வயதுப் பிரிவுகளுக்கான தானியக்க தகுதிகாண் நேரத்தில் ஓட்டத்தை முடிக்கும் வீரர்களை இந்த கௌரவமிக்க மாரத்தான் நிகழ்வு தகுதியினை வழங்குகிறது”.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் – ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. கிரிஷ் மாத்ருபூதம் பேசுகையில், “சென்னை மாரத்தான் போன்ற பெரு மதிப்புமிக்க அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் ஃபிரெஷ்ஒர்க்ஸ் பெருமைகொள்கிறது. உலகெங்கிலுமிருந்து மிக அதிக எண்ணிக்கையில் ஓட்ட வீரர்கள் பங்கேற்புடன் இம்மாநகரின் புகழ்பெற்ற, சிறந்த அமைவிடங்கள் வழியாக மாரத்தான் போட்டிகளில் ஓடுவது ஃபிரெஷ்ஒர்க்ஸ் – ல் பணியாற்றும் எங்கள் அனைவருக்கும் சிறப்பான மகிழ்ச்சி உணர்வையும், பெருமிதத்தையும் வழங்கும் என்பது நிச்சயம். உடற்தகுதியை தங்களது தினசரி செயல்பாட்டின் ஒரு அங்கமாக அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வமுடன் முன்வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த மாரத்தான் நிகழ்வுக்காக பயிற்சியினை மேற்கொள்வது உடற்தகுதி செயல்பாட்டை தொடங்குவதற்கு ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும் என்பது உறுதி,” என்று குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு: https://thechennaimarathon.com/

யமஹா இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அதன் R3 மற்றும் MT-03 மாடல்களை அறிமுகப்படுத்துகிறது.

சூப்பர்ஸ்போர்ட் பைக் R3 ஆனது R1 ஈர்க்கப்பட்ட தோற்றம் மற்றும் டிராக்-சார்ந்த வடிவமைப்பைக்
கொண்டுள்ளது மற்றும் டார்க் நிறைந்த MT-03 தைரியமான முன் முக வடிவமைப்புடன்

தனித்துவமான MT தோற்றத்தை வழங்குகிறது.

  • இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் 321சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், அப்சைட் டவுன் ஃப்ரண்ட்
    ஃபோர்க்ஸ் , LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், LED ஹெட்லைட் & டெயில்லைட், LED

இண்டிகேட்டர்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன

  • மாடல்கள் CBU களாக இறக்குமதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் மூலம் விற்கப்படும்.

சென்னை, 19 டிசம்பர் 2023: இந்தியா யமஹா மோட்டார் (IYM) பிரைவேட் லிமிடெட், அதன் இதயத்தைத் தொடும் புத்துணர்ச்சியூட்டும் பிராண்ட் பிரச்சாரமான தி கால் ஆஃப் தி ப்ளூவின் ஒரு பகுதியாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களான – ட்ராக்-ஓரியன்டட் R3 மற்றும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் MT-03 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்வதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
இந்த இரண்டு பிரபலமான மோட்டார்சைக்கிள்கள் உண்மையிலேயே யமஹாவின் ரேசிங் DNAவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன மற்றும் இந்திய சந்தையில் பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவை முன்னேற்றுவதற்கான பிராண்டின் உறுதியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

தங்கள் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூய மோட்டார் சைக்கிள் அனுபவம், அதிகபட்ச செயல்திறன் மற்றும் ரேஸிங் பாரம்பரியத்தை எதிர்பார்க்கும் சவாரி ஆர்வலர்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை இந்த பிராண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது. யமஹாவின் போர்ட்ஃபோலியோவில் சமீபத்திய சேர்க்கைகள், இரண்டு மாடல்களும் இந்தியாவில் இளம் R15 மற்றும் MT-15 வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் விருப்பங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புத்தம் புதிய R3 மற்றும் MT03 ஆகியவை சக்திவாய்ந்த 321cc லிக்விட் கூல்டு, 4-ஸ்ட்ரோக், இன்-லைன் டூ-சிலிண்டர், DOHC மற்றும் 4-வால்வ் பெர் சிலிண்டர் ஃப்யூவல் இன்ஜெக்டட் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 10,750rpm இல் 10,750rpm இல் 30.9 kW (42 PS) உற்பத்தி செய்கிறது. Nm (3 kg-m) 9,000rpm இல் அதிகபட்ச முறுக்கு அளிக்கிறது. கூடுதலாக, இரண்டு பைக்குகளிலும் லேசான எடை கொண்ட டயமண்ட் ஃப்ரேம், அப்சைடு டவுன் ஃப்ரண்ட் ஃபோர்க்ஸ், நீண்ட ஸ்விங்கார்ம் மற்றும் மோனோ-கிராஸ் ரியர் சஸ்பென்ஷன், மல்டி-ஃபங்க்ஷன் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் & டர்ன் சிக்னல் லைட் போன்றவை இடம்பெற்றுள்ளன. YZR-M1 இலிருந்து வலுவான மரபணு இணைப்புகளுடன் கூடிய R3, ஹார்ட்கோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை கூட பரவசப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் MT-03, அதன் தைரியமான மற்றும் துணிச்சலான கலைப்படைப்புடன், அவர்களின் சவாரியில் முறுக்கு மற்றும் சுறுசுறுப்புக்காக தேடுபவர்களை ஈர்க்கிறது.

இந்த குறிப்பிடத்தக்க நாள் குறித்து கருத்து தெரிவித்த யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு. ஈஷின் சிஹானா அவர்கள், “தி கால் ஆஃப் தி ப்ளூ’ பிராண்ட் பிரச்சாரத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக, யமஹா மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் பிரீமியம் பிரிவு வரம்பை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது. இது இளம் இந்திய நுகர்வோரின் தேவையை வலியுறுத்துகிறது. R-சீரிஸ் மற்றும் MT-சீரிஸ் மாடல்கள் அவற்றின் சிறந்த செயல்திறன் மற்றும் சின்னமான வடிவமைப்பின் காரணமாக இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளன. இந்தத் தொடரில் உள்ள பெரிய டிஸ்ப்ளேஸ்மென்ட் மாடல்களுடன் தங்களின் சவாரி அனுபவத்தை உயர்த்த இந்த யமஹா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர். இந்த அர்ப்பணிப்புக்கு ஏற்ப, எங்களின் சமீபத்திய சூப்பர்ஸ்போர்ட் பைக், R3 மற்றும் ஹைப்பர்-நேக்கட், MT-03 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை இன்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யமஹாவின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை வெளிப்படுத்தும் இந்த இரண்டு மாடல்களும், சந்தேகத்திற்கு இடமின்றி நாட்டிலுள்ள எங்கள் இளம்
வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை கவரும் மற்றும் அவர்களுக்கு த்ரில்லான சவாரி அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். R-சீரிஸ் மற்றும் MT-சீரிஸில் இந்த ஸ்டெப்-அப் மாடல்களைச்
சேர்ப்பதன் மூலம், இந்தியாவில் வளர்ந்து வரும் பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவை மேலும் வளர்க்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
R3 ஆனது “ரைடு தி ஆர் எனிடைம் (Ride the R Anytime)” என்ற தயாரிப்புக் கருத்துக்கு ஏற்ப
உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய யமஹா R3 இன் டிராக்-சார்ந்த தன்மை சிறந்த சவாரி நம்பிக்கை, விரைவான-புத்துணர்ச்சி செயல்திறன் மற்றும் உயர்-ஆர்பிஎம் செயல்திறன் ஆகியவற்றை வழங்குகின்றன. 50/50 எடை விநியோகம் – சூப்பர்ஸ்போர்ட் பைக்குகளுக்கான சிறந்த அமைப்பு – சமீபத்திய யமஹா R3 இல் துல்லியமாக கையாளுதல் செயல்திறனை கவனித்துக்கொள்கிறது.
ஹேண்டில் பார் கிரவுன் வார்ப்பிரும்பு அலுமினியத்தால் ஆனது மற்றும் இயற்கையான திசைமாற்றி உணர்வை அளிக்கிறது, அதே நேரத்தில் எரிபொருள் டேங்க் கவர் ரைடர் மற்றும் இயந்திரம் இடையே ஒற்றுமையை உறுதி செய்கிறது. மேலும், ஃபேரிங்ஸ் (கௌலிங்ஸ்), விண்ட்ஸ்கிரீன், கிராஸ் லேயர்டு விங் மற்றும் ரேடியேட்டருக்கு காற்றோட்டத்தை செலுத்தும் ஏர் டக்ட் வேலைகள் ஆகியவற்றின் கலவையுடன் சிறந்த காற்றியக்கவியல் செயல்திறனை இந்த வடிவமைப்பு வழங்குகிறது; எல்லாம் சேர்ந்த ஒரு அழகியல் இன்பமாகத் திகழ்கிறது.
MT-03 பழம்பெரும் ஹைப்பர்-நேக்கட் குடும்பத்தில் இருந்து வருகிறது மற்றும் முறுக்குவிசையில் உண்மையான மாஸ்டராகத் திகழ்கிறது. இது “உங்கள் பெருமையைத் தூண்டும் MTகள் – உண்மையான MTஉடன்பிறப்புக்கான பரிணாமம்” என்ற கருத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. MT- சீரிஸின் இந்தப் பதிப்பு, ட்வின்-ஐ நிலைப்படுத்தப்பட்ட விளக்குகள் மற்றும் மற்றொரு தனித்துவமான “MT” தோற்றத்துடன் தைரியமான முன் முகத்தைக் கொண்டுவரும் ஒரு
ஆக்ரோஷமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஃப்யூயல் டேங்க் ஏரியா பாடிவொர்க் நன்கு சிந்திக்கப்பட்டு, பைக்கின் ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு பெரிய பைக் தோற்றத்திற்கான அளவு மற்றும் உணர்வை வழங்குகிறது. கூடுதலாக, சவாரிக்கு ஒரு கச்சிதமான பொருத்தம் மற்றும் வசதியான உட்காரும் நிலையை வழங்குகிறது. முன் அசெம்பிளிக்கான கச்சிதமான நிரம்பிய தோற்றம், MTகுடும்பத்தின் சிறந்ததை எடுத்துக்காட்டும் “மாஸ்-ஃபார்வர்டு” உடல் வடிவமைப்பு இதனை மேலும் வலியுறுத்துகிறது.

யமஹா வாடிக்கையாளர்களின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் அனுபவத்தை உயர்த்தப் போகும் இரண்டு மோட்டார்சைக்கிள்களும், கச்சிதமான மற்றும் இலகுரக டயமண்ட் ஃபிரேம் சேஸைக் கொண்டுள்ளது, இது வலிமை மற்றும் விறைப்பு, நடுநிலை கையாளுதல் மற்றும் போக்குவரத்தில் எளிதான சூழ்ச்சி ஆகியவற்றை வழங்குகிறது . ஆஃப்செட் வடிவமைப்பு மற்றும் அதிக வெப்பத்தை எதிர்க்கும் பிஸ்டன்கள் கொண்ட அனைத்து அலுமினிய DiASil சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும் ,
அவை சிறந்த வெப்பச் சிதறல் மற்றும் குறைக்கப்பட்ட குதிரைத்திறன் இழப்புடன் நிலையான இயந்திர செயல்திறனை உறுதி செய்கின்றன. கூடுதலாக, 573மிமீ நீளமுள்ள ஸ்விங்கார்ம் மற்றும் மோனோ-கிராஸ் ரியர் சஸ்பென்ஷன் மற்றும் அப்சைட்-டவுன் ஃப்ரண்ட் ஃபோர்க்ஸ் ஆகியவை சவாரி நம்பிக்கையை உறுதி செய்கின்றன. அதுமட்டுமின்றி, டூயல்-சேனல் ஏபிஎஸ் எந்த விதமான சாலையிலும் நம்பிக்கையுடன் சவாரி செய்ய உங்களை அனுமதிக்கிறது, அதே சமயம் சக்திவாய்ந்த
டிஸ்க் பிரேக்குகள் – முன்புறத்தில் 298 மிமீ மற்றும் பின்புறத்தில் 220 மிமீ லீவரில் சிறந்த ஸ்டாப்பிங்பவரை வழங்குகிறது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை
தி R3 மற்றும் MT-03 இரண்டும் ஜப்பானிய தொழில்நுட்பம் மற்றும் யமஹாவின் பல தசாப்த கால நிபுணத்துவம் மற்றும் ஆற்றல் நிரம்பிய மற்றும் உற்சாகமான இரு சக்கர வாகனங்களை தயாரிப்பதில் முன்மாதிரியான மாதிரிகள் ஆகும். இந்த மாடல்கள் இந்தியாவில் முழுமையாக பில்ட்- அப் யூனிட்களாக (CBUs) கிடைக்கும் மற்றும் யமஹாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ளூ ஸ்கொயர் டீலர்ஷிப்கள் மூலம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும். வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு மாடல்களையும் இந்தியா யமஹா மோட்டரின் இணையதளம் – https://www.yamaha-motor-india.com/ டிசம்பர் 15 முதல் பதிவுசெய்யப்படலாம்.

மாடல்கள்வண்ணங்கள்எக்ஸ்ஷோரூம் (டெல்லி)
R3ஐகான் புளு & யமஹா கருப்புRs. 4,64,900
MT-03மிட்நைட் சியான் & மிட்நைட் பிளாக்Rs. 4,59,900

யமஹா பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக்கின் செழுமையான பாரம்பரியத்தை இதுபோன்ற அற்புதமான மேம்படுத்தல்களுடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள பைக்கிங் ஆர்வலர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது.

விவரக்குறிப்புகள்:

யமஹா R3யமஹா MT-03
இன்ஜின் வகை4-ஸ்ட்ரோக், 2-சிலிண்டர், லிக்விட்-கூல்டு, DOHC, 4-வால்வுகள்4-ஸ்ட்ரோக், 2-சிலிண்டர், லிக்விட்-கூல்டு, DOHC, 4-வால்வுகள்
டிஸ்பிளேஸ்மெண்ட்321சிசி321சிசி
போர் x ஸ்ட்ரோக்68.0 × 44.1 மிமீ68.0 மிமீ x 44.1 மிமீ
கம்பிரஷன் விகிதம்11.2 : 111.2 : 1
அதிகபட்ச சக்தி30.9 kW (42.0PS) @ 10,750 rpm30.9 kW (42.0PS) @ 10,750 rpm
அதிகபட்ச முறுக்கு29.5 Nm (3.0 kgf-m) @ 9,000 rpm29.5 Nm (3.0 kgf-m) @ 9,000 rpm
உயவு அமைப்புஈரமான சம்ப்ஈரமான சம்ப்
கிளட்ச் வகைஈரமான, பல வட்டுஈரமான, பல வட்டு
பற்றவைப்பு அமைப்புடிசிஐடிசிஐ
ஸ்டார்டர் சிஸ்டம்மின்சாரம்மின்சாரம்
பரிமாற்ற அமைப்புநிலையான மெஷ், 6-வேகம்நிலையான மெஷ், 6-வேகம்
இறுதி பரிமாற்றம்செயின்செயின்
சட்டகம்டைமண்டுடைமண்டு
காஸ்டர் கோணம்25°25°
டிரெய்ல்95 மி.மீ95 மி.மீ
முன் சஸ்பென்ஷன் சிஸ்டம்தொலைநோக்கி போர்க்குகள் (தலைகீழ்)தொலைநோக்கி போர்க்குகள் (தலைகீழ்)
பின்புற சஸ்பென்ஷன் அமைப்புஸ்விங்ஆர்ம்ஸ்விங்ஆர்ம்
ஃபிரெண்ட் டிராவல்130 மி.மீ130 மி.மீ
ரியர் டிராவல்125 மி.மீ125 மி.மீ
முன்புற பிரேக்ஹைட்ராலிக் ஒற்றை டிஸ்க், Ø298 மிமீஹைட்ராலிக் ஒற்றை டிஸ்க், Ø 298 மிமீ
பின்புற பிரேக்ஹைட்ராலிக் ஒற்றை டிஸ்க், Ø220 மிமீஹைட்ராலிக் ஒற்றை டிஸ்க், Ø 220 மிமீ
முன் டயர்110/70 R17M/C 54H டியூப்லெஸ்110/70R17M/C (54H) டியூப்லெஸ்
பின்புற டயர்140/70 R17M/C 66H டியூப்லெஸ்140/70R17M/C (66H) டியூப்லெஸ்
ஒட்டுமொத்த நீளம்2,090 மி.மீ2,090 மி.மீ
ஒட்டுமொத்த அகலம்730 மி.மீ755 மி.மீ
ஒட்டுமொத்த உயரம்1,140 மி.மீ1,070 மி.மீ
இருக்கை உயரம்780 மி.மீ780 மி.மீ
வீல் பேஸ்1,380 மி.மீ1,380 மி.மீ
குறைந்தபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ்160 மி.மீ160 மி.மீ
ஈரமான எடை (முழு எண்ணெய் மற்றும் எரிபொருள் தொட்டி உட்பட)169 கிலோ167 கிலோ
எரிபொருள் டேங்க் கொள்ளளவு14 லி14 லி

ஐ.எம்.டி.பியின் இந்தியாவிற்கான 250 தலைசிறந்த திரைப்படங்கள் பட்டியலில் 2023இல் வெளியான ஐந்து திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன


Chennai-20.12.2023-ஐ.எம்.டி.பி (www.imdb.com), திரைப்படங்கள், தொலைக்காட்சித்
தொடர்கள், மற்றும் பிரபலங்கள் ஆகியவை சம்மந்தமான தகவல்களுக்கு மிகவும் பிரபலமானதும் அதிகாரப்பூர்வமானதுமான இந்நிறுவனம், இந்தியாவிற்கான 250 தலைசிறந்த திரைப்படங்களின் பட்டியிலில் 2023 ஆம் ஆண்டு வெளியான ஐந்து திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது என் தகவலை வெளியிட்டுள்ளது. ஐ.எம்.டி.பியின் 250 தலைசிறந்த திரைப்படங்கள் பட்டியல் என்பது இந்தியத் திரைப்படங்களில் அதிக-தரமதிப்பீடு செய்யப்பட்டவற்றின் ஒரு தொகுப்பாகும், இது அனைத்துக் காலக்கட்டங்களிலும் வெளியான பல்வேறு வகையான மற்றும் பிராந்தியங்களைச்
சேர்ந்த அற்புதமான புதிய திரைப்படங்கள் மற்றும் பழைய திரைப்படங்களையும் கண்டறிந்து அவற்றைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை ரசிகர்களுக்கு வழங்குகிறது. இந்த பட்டியலில் உள்ள தலைப்புகள் யாவும் தொடர்ச்சியாக ஐ.எம்.டி.பியில் வாக்களிக்கும் அதன் பயனர்கள் வழங்கும் தரமதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

இந்த பட்டியலில் இடம்பெறும் திரைப்படங்களில் உள்ளடங்குபவை: விது வினோத் சோப்ரா அவர்களின் 12த் ஃபெயில் (ஹிந்தி); மனோஜ் பாஜ்பேயி அவர்களின் மிகவும் புகழ்பெற்ற நீதிமன்ற காட்சிகள் நிறைந்த திரைப்படமான சிர்ஃப் எக் பந்தா காஃபி ஹை (ஹிந்தி); குற்றத்- திரில்லர் திரைப்படமான போர் தொழில் (தமிழ்); சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆக்‌ஷன்-திரைப்படமான விடுதலை பகுதி 1 (தமிழ்); மற்றும் உயிர்வாழப் போராடும்

திரைப்படமா 2018 (மலையாளம்).

டிசம்பர் 20, 2024 இன்படி ஐ.எம்.டி.பி தரமதிப்பீடுகள் மற்றும் பட்டியல் தரநிலைகள்:

  1. 12த் ஃபெயில், 9.2 புள்ளிகளுடன் 20வது இடத்தில் உள்ளது
  2. 2018, 8.4 புள்ளிகளுடன் 104வது இடத்தில் உள்ளது
  3. விடுதலை பகுதி 1 8.3 புள்ளிகளுடன் 139வது இடத்தில் உள்ளது
  4. சிர்ஃப் எக் பந்தா காஃபி ஹை, 7.9 புள்ளிகளுடன் 163வது இடத்தில் உள்ளது
  5. போர் தொழில், 8.0 புள்ளிகளுடன் 193வது இடத்தில் உள்ளது
    இந்த முழு பட்டியலையும் இங்கே பாருங்கள் https://www.imdb.com/india/top-rated-indian-
    movies/. ஐ.எம்.டி.பி பயனர்கள் இவற்றையும் இன்னும் பல திரைப்படங்களையும் இந்த
    இணைப்பில் தங்களது ஐ.எம்.டி.பி வாச்லிஸ்டில் சேர்க்க முடியும் https://www.imdb.com/watchlist.

க்ரீவ்ஸ் ரீடெய்ல் சென்னையில் AutoEVMartடுக்கான தனது முதல் ‘master distributor outletடை’ திறந்து வைத்துள்ளது.

இந்த புதிய வடிவம் OEMகளுக்கான விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும்
உயர்ந்த அளவிலான வாடிக்கையாளர் சேவையை வழங்கும்

சென்னை, டிசம்பர் 20, 2023- க்ரீவ்ஸ் ரீடெய்ல், இந்தியாவின் முன்னணி
எரிபொருள்-அஞ்ஞான இயக்கம் தீர்வுகள் வழங்குநர் மற்றும் க்ரீவ்ஸ் காட்டன்
லிமிடெட்டின் ஒரு பிரிவானது, சென்னையில் உள்ள AutoEVMart இன் முதல்
மாஸ்டர் விநியோகஸ்தர் விற்பனை நிலையத்துடன் சந்தை அணுகலுக்கான
புதிய மாதிரியை உருவாக்குகிறது. புழல், தண்டல்காலனி கிராமம், G.N.T
சாலையில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையம் கிரீவ்ஸ் ரீடெய்ல்
நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த
முன்னோடி கருத்து, போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் டீலர்களுக்கான
குறைந்தபட்ச ஆர்டர் அளவுகள் (MOQ) போன்ற முக்கிய கவலைகளை நிவர்த்தி
செய்வதன் மூலம் மின்சார 3-சக்கர வாகனத் தொழிலில் புரட்சியை
ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது தொழில்துறை
மாற்றத்திற்கான க்ரீவ்ஸ் ரீடெய்லின் உறுதிப்பாட்டை மீண்டும்
உறுதிப்படுத்துகிறது.
AutoEVMart மற்றும் தொடர்புடைய OEMகளுக்கு, முதன்மை விநியோகஸ்தர்
விற்பனையாளர் கருத்து வளர்ச்சி இயக்கியாக செயல்படும், ஒவ்வொரு
பரிவர்த்தனையிலும் நேரடி ஈடுபாடு இல்லாமல் சந்தை விரிவாக்கத்தை
எளிதாக்கும். இது அன்றாட செயல்பாடுகளை நிர்வகிப்பதில் முதன்மை சில்லறை
விற்பனையாளரின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் அதே வேளையில்,
மூலோபாய வளர்ச்சி முயற்சிகள் மற்றும் பிராண்ட் மேம்பாட்டில் கவனம்
செலுத்த OEMகளுக்கு உதவும். முதன்மை சில்லறை விற்பனையாளர் உள்ளூர்
தொடர்பு மையமாக பணியாற்றுவதால், வாடிக்கையாளர் சேவை உயர்த்தப்படும்,
சந்தேகங்களுக்கு உடனடி பதில்கள், உத்தரவாத உரிமைகோரல்களை திறம்பட
நிர்வகித்தல் மற்றும் விரைவான சிக்கல் தீர்வு ஆகியவற்றை உறுதி செய்யும்.

சென்னையில் உள்ள master distributor outlet நகரம் முழுவதும் பல
டீலர்ஷிப்களை நிறுவுவதற்கான தொடக்கத் தளமாக செயல்படும், இது சந்தை
அணுகலை ஊக்குவிக்கும். இந்த புதுமையான அணுகுமுறை சிறிய
டீலர்ஷிப்களுக்கு பல்வேறு OEMகளில் இருந்து பல்வேறு வகையான மின்சார 3-
சக்கர வாகனங்களை அணுக உதவுகிறது. மேலும் பல்வேறு வாடிக்கையாளர்
விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு அதிகாரம்
அளிக்கிறது, இறுதியில் விற்பனை திறனை அதிகரிக்கும்.
“AutoEVMart e3w மாஸ்டர் விநியோகஸ்தர் ஃபிரான்சைஸி அவுட்லெட் சென்னை
நகரில் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது
சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கும், டீலர்ஷிப்களை பலவிதமான மின்சார 3-
சக்கர வாகனங்களை வழங்குவதற்கு அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு
குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். சென்னை இந்தியாவில் ஒரு முக்கிய
பொருளாதார சக்தியாக உள்ளது. மின்சார சிறிய வணிக வாகனங்களின் வளர்ச்சி
குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வணிக வாடிக்கையாளர்களுக்கு
அதிகபட்ச வாகன இயக்க நேரத்தை உறுதி செய்வதற்காக கிரீவ்ஸ் ரீடெய்லின்
மின்சார வாகன உதிரி பாகங்கள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு
ஆதரவாக இருக்கும்.என ” கிரீவ்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக
அதிகாரி நரசிம்ம ஜெயக்குமார் தெரிவித்தார்.
Omega Seiki Mobility (OSM) இன் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் சேவையின்
இயக்குனர் திரு விவேக் தவான், “OSMஇல், க்ரீவ்ஸ் ரீடெய்லுடன் எங்கள்
ஒத்துழைப்பை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த
கூட்டாண்மை இந்தியாவின் மின்மயமாக்கல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க
படியை குறிக்கிறது, எங்கள் ஐந்து தசாப்த கால உற்பத்தி நிபுணத்துவத்தை
க்ரீவ்ஸ் சில்லறை விற்பனையின் வலுவான முக்கிய மதிப்புகளுடன்
இணைக்கிறது. ஒன்றாக, இந்திய EV துறையில் புதிய வரையறைகளை
அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விற்பனை, உதிரிபாகங்கள், சேவை
மற்றும் சூப்பர்சார்ஜிங் ஆகியவற்றை உள்ளடக்கிய 4S தரநிலையை கடைபிடிப்பது
இந்த புதிய விற்பனை நிலையங்களை வேறுபடுத்துகிறது. இந்த முழுமையான
அணுகுமுறையானது, வரும் தலைமுறையினருக்கு தூய்மையான, பசுமையான

மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிய நமது பார்வையைப் பிரதிபலிக்கும்
வகையில், அனைத்தையும் உள்ளடக்கிய வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதி
செய்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிலையான நடைமுறைகளை
ஒருங்கிணைப்பதன் மூலம், நாங்கள் பொருட்களை விற்பனை செய்வது
மட்டுமல்ல; அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு நிலையான சுற்றுச்சூழல்
அமைப்பிற்கு நாங்கள் பங்களிக்கிறோம். எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள்,
ஒரு நிலையான மற்றும் மின்மயமாக்கப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதில்
ஒரு உத்வேகமாக அடையாளப்படுத்துகின்றன, இது OSMஇன் புதுமை, சிறப்பம்சம்
மற்றும் சுற்றுச்சூழல் நட்பு பற்றிய நோக்கத்தை எதிரொலிக்கிறது.”
புழல், AutoEVMart master distributor outletடின் உரிமையாளர் ஸ்ரீவந்த்
கூறுகையில், “AutoEVMart இன் முன்னோடி மாஸ்டர் விநியோகஸ்தர் ஸ்டோர்
வாடிக்கையாளர் சேவையை மறுவரையறை செய்து, OEM விரிவாக்கத்தை
இயக்கி, மின்சார இயக்கத்திற்கான மாறும் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். ஒரு
பெருமைமிக்க சில்லறை விற்பனையாளராக, பலதரப்பட்ட மின்சார 3-சக்கர
வாகனங்களுக்கான ஒரு-நிறுத்தக் கடையை வழங்குவதில் நாங்கள்
மகிழ்ச்சியடைகிறோம், இது நிலையான மற்றும் தடையற்ற இயக்கம்
அனுபவத்திற்கான அர்பணிப்பாகும்.”

Capri Global Capital Receives Corporate Agency License From IRDAI

Capri Global Capital Limited (CGCL) has received a composite Corporate Agency license from the Insurance Regulatory and Development Authority of India (IRDAI) to distribute life, general, and health insurance products. This will help CGCL further diversify its product offerings and strengthen its fee income.

CGCL aims to leverage its robust branch network^ in the North and West India to cross-sell insurance products. CGCL shall offer tailored insurance solutions to its borrower clients giving them an option to cover themselves comprehensively against life and non-life risks.

CGCL offers retail loans in MSME, Affordable Housing, and Gold Loan segments. The Company mainly lends to borrowers in the self-employed non-professional category.CGCL’s consolidated AUM stood at Rs123.6bn (59% YoY) as of Sep’23. The non-interest income for half-year ended Sep’23 was Rs1,607mn (58% YoY).

Speaking on the occasion, CGCL MD & CEO Mr. Rajesh Sharma stated, ‘CGCL’s active client base increased 5x YoY to 270K as of Sep’23. The rapidly increasing client relationships offers CGCL a captive base to improve insurance penetration and contribute to the ‘Insuring India by 2047’ mission. This will also help CGCL strengthen its fee income and deliver better return to its stakeholders. The Company expects to generate a net fee income of Rs200mn from insurance cross-sell in FY25.’

Mumbai

12th December 2023

Kauvery Hospital Alwarpet launches Diabetes on Wheels Program

The program aims to increase awareness on Diabetes prevention & Diabetes Management among the community 

  • ‘Diabetes on Wheels’ was flagged off by Dr J. Radhakrishnan, IAS, Greater Chennai Corporation Commissioner 
  • The specially equipped vehicle will travel across Chennai and its suburbs screening people for diabetes and creating awareness for 100 days at 100 locations
  • The program was launched at Dishoom Dishoom Diabetes- an annual expo by Kauvery Hospital for free diabetes screening and education. 

Chennai, 17th December 2023:  Kauvery Hospital Main Alwarpet, unit of the Kauvery Group of Hospitals, launched the Diabetes on Wheels Program. A mobile van with a team of doctor, dietitian and a nurse will visit 100 locations in Chennai spread across 100 days to raise awareness on Diabetes and its prevention. The van was flagged off by Dr J. Radhakrishnan, IAS, Greater Chennai Corporation Commissioner at the Dishoom Dishoom Diabetes program- an annual expo by Kauvery Hospital to raise awareness on Diabetes. 

Around 600 attendees of the expo benefited from free check-ups on Vitals, Random Blood Sugar, Lipid Profile, Foot Study, Diet Counseling, Physiotherapy counseling, Eye & Dental Check Up. Beyond health screenings, attendees explored stalls featuring diabetic-friendly foods, diet supplements, footwear, and various other diabetic care products.

Dr. K Baraneedharan, Senior Consultant Diabetologist, Kauvery Hospital Alwarpet speaking on the occasion said, “Diabetes is a silent predator that thrives in the shadows of ignorance. Often-overlooked risk factors are obesity, sedentary lifestyle, genetics, age, and family history. The key to defeating diabetes lies in emphasizing its critical nature as a chronic disease. Dishoom Dishoom Diabetes is an effort in understanding and recognizing the early signs of Diabetes, and embracing a lifestyle that prevents its advances. This year the theme for World Diabetes Day was ‘Know your risk know your responsibility’, and on the same lines we have launched a community outreach program called ‘Diabetes on Wheels’. Through this program we aim to reach a wider population of Chennai, where we will inform and educate the public on diabetes- prevention and management. We will also urge the high risk individuals to get further investigations done through a subsidized price thus making it affordable and accessible for all.” 

“India has an estimated 77 million people (1 in 11 Indians) formally diagnosed with diabetes, which makes it the second most affected in the world.. One in six people (17%) in the world with diabetes is from India. With these alarming numbers, what we as healthcare providers strive to achieve is the prevention and management of Diabetes. An initiative such as this will help us reach people across different age groups and different sectors of the society. We aim to educate people on Diabetes and urge them to follow a healthy lifestyle,” says Dr Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Group of Hospitals. 

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !!

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. பார்வையாளர்கள் பெரும் கரகோஷம் எழுப்பிப் படக்குழுவினரை வாழ்த்தினர்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நேற்று “உடன்பால்” படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்படத் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லிய இந்த திரைப்படம் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்திரையிடலின் போது ரசிகர்கள் பெரும் கரகோஷத்துடன் எழுந்து நின்று படக்குழுவினரைப் பாராட்டினர், மேலும் படக்குழுவினருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தினர். படக்குழுவினர் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர்.

விமர்சகர்கள், ரசிகர்கள், திரை ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களைக் குவித்த இப்படம், ஆஹா தமிழ் தளத்தில் ஓடிடித் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.