Breaking
October 18, 2024

India Helps Sri Lankan Navy Build 4000 Tonne Capacity Floating Dock


4 th January Chennai: The formal keel-laying ceremony of the 4000 tonne capacity
floating dock being built for the Sri Lankan Navy with the help of India was held on
Wednesday.
The ceremony was held at Dempo Shipbuilding and Engineering Pvt. Ltd. (DSEPL),
Goa. India’s High Commissioner to Sri Lanka Gopal Baglay along with senior officials
of the Sri Lankan Navy and members of the Joint Monitoring Committee of the
Floating Dock also joined the program through virtual medium.
The Indian High Commission in Colombo tweeted, “The Keel laying ceremony  of
4000T Floating Dock built by @goashipyardltd for @srilanka_navy  was held
yesterday at Dempo Shipyard Goa. High Commissioner and VAdm Priyantha Perera
Commander of Sri Lankan Navy participated virtually.”
Speaking on the occasion, High Commissioner Baglay highlighted that this project
symbolizes the enduring bond of cooperation, harmony and friendship between India
and Sri Lanka. He said, “We are committed to the capacity building and continuous
development of the Sri Lanka Defence Forces towards realizing India’s vision of
‘SAGAR’ (Security and Growth for All in the Region) doctrine and ‘Neighbourhood
First’ policy.”
Bagley emphasized that the project to provide floating docks to the Sri Lankan Navy
has further reinforced the strong ties between the navies of the two countries. He
noted that the floating dock will cater to all the maintenance needs of the Sri Lankan
Navy and enhance its maritime security in the region. He thanked all the
stakeholders for their contribution to the project and wished for its timely completion.
This floating dock is capable of docking ships of up to 115 meters in length and this
project is a testament to the growing maritime cooperation between the two South
Asian neighbours.

The devastating Cyclone Michaung has left a trail of destruction in Southern India, with close to one crore people in four districts affected across Pondicherry, Tamil Nadu and Andhra Pradesh.

Persistent rains caused widespread flooding and inundation in Chennai causing water logging in the low-lying areas along the banks. At least 17 people were killed, and more than 41,000 people were evacuated and temporarily relocated, including 32,158 in Tamil Nadu and 9,500 in Andhra Pradesh. People have been evacuated to 4967 Govt shelters. Sanitation workers have been deployed to the worst affected districts and there has been massive damage to household / hygiene items and education materials.

We recognize the urgent need to focus our efforts in these areas and our mission at Bal Raksha Bharat is to ensure the well-being and safety of children and their families, as this disaster has posed an immediate threat to the lives of many vulnerable in the affected regions. Bal Raksha Bharat is responding to immediate needs in Machilipatnam and Nellore in Andhra Pradesh and Thiruvalluvar, and Chennai Districts in Tamil Nadu. The selected regions are coastal districts where water intrusion has damaged infrastructure housing and household and education materials even in the hinterlands.

We are calling upon the media and our dedicated supporters to join hands with us in providing swift relief to those impacted by this calamity.

Every donation, no matter how small, will go a long way in helping us provide essential supplies such as food, clean water, and shelter to those affected, with a special emphasis on ensuring the well-being of children who are most vulnerable during such crises.

Join us in making a difference. Your support can help rebuild lives and restore hope to those grappling with the aftermath of Cyclone Michaung.

For donation details and more information on our relief efforts, please visit our website www.balrakshabharat.org

‘விதுரன் பார்வை’

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த 27 வருடங்களாக தொடர்ந்து எனக்கு தங்களது அன்பையும் ஆதரவையும் அளித்து வருவதற்காக மனமார்ந்த நன்றி.

சினிமா செய்திகளையும் விமர்சனங்களையும் தர வேண்டும் என்று என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ‘விதுரன் பார்வை’ என்ற செய்தி நிறுவனத்துடன் இதற்காக கைகோர்த்துள்ளேன்.

இதன் வாயிலாக நான் பணியாற்றும் திரைப்படங்கள் மட்டுமில்லாது அனைத்து படங்கள் தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வெளியிடப்படும். செய்திகளில் உண்மை, புதுமை மற்றும் சுவாரசியமும், விமர்சனங்களில் நேர்மை, நடுநிலை மற்றும் தெளிவும் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். நவீன தொழில்நுட்பமும், தொழில் தெரிந்த குழுவினரும் இந்த பயணத்தில் என்னுடன் இணைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.

எனது பணி மற்றும் எல்லா முயற்சிகளிலும் உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்துக்கும் பெரும் பங்குண்டு. இந்த புதிய முன்னெடுப்புக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். உங்களுக்காக நான், உங்களால் நான். 2024 மிகச் சிறப்பான ஆண்டாக நம் அனைவருக்கும் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். மிக்க நன்றி.

அன்புடன்,
நிகில் முருகன்,
நிகில் கம்யூனிகேஷன்ஸ்

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது “டங்கி” திரைப்படம் !!

புதிய ஆண்டு பிறந்துவிட்டது. டங்கி பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் தொடர்கிறது. படம் வெளியான நாளில் 30 கோடியில் ஆரம்பமான இப்பட வசூல், ரசிகர்கள் ஆதரவுடன் உயர்ந்து வருகிறது. ரசிகர்களின் பாசிட்டிவ் வார்த்தையுடன், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெற்று வருகிறது இப்படம். இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருவதுடன், புத்தாண்டு கொண்டாட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டகாசமான வசூலைக் குவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதி நாளில் இரட்டை இலக்கத்தில் கோடிகளை குவித்துள்ளது இப்படம். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று 9 கோடியை ஈட்டியது.; டிசம்பர் 31 ஞாயிறு அன்று இப்படம் 11.25 கோடி வசூல் செய்தது. இதன் மூலம், இந்தியாவில் படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 188.07 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாளில் 38 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். இந்த விடுமுறை காலத்தை கொண்டாட, குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான படைப்பாக டங்கி அமைந்திருக்கிறது. உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் சூப்பர் ஸ்டேடியாக 380.60 கோடியை எட்டியுள்ளது. இப்படம் இந்தியாவில் 200 கோடியையும் உலகளவில் 400 கோடியையும் விரைவில் கடக்கவுள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

‘மதிமாறன் ‘திரை விமர்சனம்

கிராமத்தில்v எம் எஸ் பாஸ்கர். தபால்காரராக, இரட்டைக் குழந்தைகள் அதில் ஒருவர் செங்குட்டுவன் மற்றொருவர் இவானா இரண்டு குழந்தைகளும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அதில் எம் எஸ் பாஸ்கரின் மகன் வளர்ச்சி குறைபாடு உள்ளவராக இருக்கிறார்.

படிப்பு மற்றும் திறமையை, தன் அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் கதாநாயகி ஆராத்யாவிற்கும் செங்குட்டுவன் மீது காதல் மலாடுகிறது.

ஒருநாள், இவானா தனது கல்லூரி பணிபுரியும் பேராசிரியரோடு ஓடிவிட்டார் என்ற செய்தியறிந்து வீட்டில் அனைவரும் உறைந்து போகின்றனர்.

இவானா வயிற்றில் குழந்தையோடு கல்லூரி பேராசிரியர் உடன் ஓடிப்போன அவமானம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள்.

அதன்பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கதாநாயகன் வெங்கட் செங்குட்டவன் கலங்கி நிற்கிறார்.

தனது சகோதரி இவானா மீது உள்ள கோபத்துடன் தன் சகோதரியை சந்திக்க சென்னை பயணப்படுகிறார்.

சென்னைக்கு வந்த கதாநாயகன் வெங்கட் செங்குட்டுவன் தன் சகோதரி இவனா வை சந்தித்தாரா? சந்திக்கவில்லையா?  சென்னையில் நடக்கும் தொடர்ந்து இளம்பெண்கள் கற்பழித்து கொலை செய்து கொண்டிருப்பது யார்? கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் இந்த மதிமாறன் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த மதிமாறன் திரைப்படத்தில் கதாநாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், நெடுமாறன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் நாளுக்கு நாள் தன் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்ந்து கொண்டே செல்கிறார்

இந்த மதிமாறன் திரைப்படத்தில் இவானா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை இவானா 
மிகவும் யதார்த்தமான நடிப்பை இந்த மதிமாறன் திரைப்படத்தில் கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்குற்ற உணர்ச்சியால் உருக்குலைந்து நின்று அழும் காட்சிகளில் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்துவிட்டார்.

இந்த மதிமாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆராத்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆராத்யா, கல்லூரியில் இளமையாகவும், காவல்துறை அதிகாரியாக மிடுக்கெனவும் தோன்றி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்..

காவல்துறை ஆணையாளராக கதாபாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் வரும்பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார் . E இந்த மதிமாறன் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பர்வேஸ். ஒளிப்பதிவான் மூலம் திரைப்படத்திற்கு மாபெரும் அளவில் தூணாக நிற்கிறது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாகவும் 
பின்னணி இசை புதுமையாகவும் திரைப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை திரைப்படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

மிகவும் அழகான ஒரு வாழ்வியலை கொண்டு வந்து கண்முன்னே நிறுத்தி அதில் உயிரோட்டமான திரைக்கதையை அமைத்து நல்ல ஒரு விருந்தாக மதிமாறனை திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் திரைப்பட உலகில் மிகச்சிறந்த படைப்பைக் கொடுத்து டாப் லிஸ்டில் மட்டுமல்லாமல் ஹிட் லிஸ்டிலும் இயக்குனர் வரிசையில் இணைந்து விட்டார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் மந்த்ரா

வீரபாண்டியன் குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, அதனுடன் ஒரு கிரைம் திரில்லர் கதையை சேர்த்து சொல்லிய விதம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

OVER ALL RATTING…………..3/5

Ministry of Skill Development and Entrpreneurshipfacilitates strategic partnership for the implementation of PMJANMAN scheme

December 29, 2023, ChennaiNational Institute for Entrepreneurship and Small Business Development (NIESBUD), under the aegis of Ministry of Skill Development and Entrepreneurship (MSDE), and Tribal Cooperative Marketing Development Federation of India (TRIFED), under the Ministry of Tribal Affairs,today signed an MoU for the implementation of the Pradhan Mantri Janjatiya Abhiyaan (PMJANMAN)Scheme in Particularly Vulnerable Tribal Groups (PVTGs) habitations. The partnership is a strategic plan to converge efforts towards attaining the vocational education and skilling component under the scheme. 

Speaking on the occasion, Shri Atul Kumar Tiwari, Secretary, MSDE, said, “in the quest for an equitable society, skilling will play a transformational role in upgrading the livelihood opportunities of the tribal groups. The arts, crafts and culture of these groups have been celebrated for ages, but the PMJANMAN scheme will bring it to the centre stage to be experienced by all and to be part of it. In this context, the vision of the scheme draws no parallel and I am thankful that MSDE will play such a crucial role to bring it to life”.

As part of the MoU, TRIFED, which is the nodal agency appointed for implementing PVTGs Van Dhan VikasKendras (VDVKs) by the Ministry of Tribal affairs under the scheme, will facilitate the coordination with State Implementation Agencies (SIAs) for mobilization of community to form VDVKs, provide tools and equipment, map VDVKs as per the list of PVTGs habitations and share knowledge on possible areas of economic activities for establishing sustainable VDVKs.  

NIESBUD, on the other hand, will undertake mobilization for formation of aggregated groups, assess the training needs of respective VDVKs, develop training modules as per assessment and conduct training through identified training institutions or mentoring agencies. The training provided by NIESBUD will focus on financial literacy, value addition through use of upgraded equipment, creating market linkages and development of business acumen amongst the target groups.

The PMJANMAN scheme will equip the PVTG households and habitations with basic facilities such as safe housing, clean drinking water and sanitation, improved access to education, health and nutrition, road and telecom connectivity, and sustainable livelihood opportunities. With a total outlay of Rs.24,104 crore, an amount of Rs.15,000 crore will be made available to implement the Mission in the next three years under the Development Action Plan for the Scheduled Tribes (DAPST).

IIC Lakshya Announces Admissions for April 2024 Batches

Chennai, December 29, 2023: The Indian Institute of Commerce Lakshya has announced admissions for the batch commencing on April 2024. Students who are currently in grade 12 are eligible to apply to this pre-result batch for CA and ACCA courses at IIC Lakshya. The courses have a duration spanning from two to four years. Students can also apply for the CMA-India, CMA-US, and CS batches starting in June 2024.

The coaching at IIC Lakshya is designed to provide the students a thorough strategy to help them prepare for the impending ACCA, CA, CMA, and CS exams. Intensive training and individual mentorship are given to the students with an updated syllabus, under the guidance of industry experts. With over 14 years of experience, IIC Lakshya has 600+ expert team members, who dedicatedly provide their unwavering support and guidance to the students. Continuous mock examinations along with exam-oriented practices are also offered. A personalized and disciplined curriculum, which is unique to IIC Lakshya, helps meet each student’s distinctive learning needs. Frequent academic reviews and individual performance analyses evaluate the student’s development. The tailored coaching at Lakshya ensures that the students are equipped for success in their ACCA, CA, CMA, and CS examinations.

The students at IIC Lakshya get to study ACCA, CA, CMA-India, CMA-USA, and CS courses along with B. Com, and hence, will be awarded a degree from a UGC-affiliated University. Upon completing these courses, individuals can attain certification as a global finance and commerce professional, allowing them to pursue opportunities in various financial domains across the world. Indian Institute of Commerce Lakshya has produced over 50 International ranks and 600 plus national ranks with over 75000 successful alumni.

டாடாமோட்டார்ஸ்உத்தரபிரதேசமாநிலசாலைபோக்குவரத்துகழகத்திடம்இருந்து 1350 பஸ்சேசிஸ்களுக்கானமதிப்புமிக்கஆர்டரைப்பெற்றுள்ளது

சென்னை, 27 டிசம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய வணிகவாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ்உத்தரப்பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திடம்(UPSRTC) இருந்து 1,350 யூனிட் டாடா LPO 1618 டீசல் பஸ்சேஸிஸ்களை வழங்குவதற்கான மதிப்புமிக்க ஆர்டரைப்பெற்றுள்ளதை இன்று அறிவித்துள்ளது. நகரங்களுக்கிடையிலான மற்றும் நீண்ட தூரப் பயணத்திற்காகஉருவாக்கப்பட்ட டாடா LPO 1618 ஆனது BS6 உமிழ்வுநெறிமுறைகளுக்கு இணங்குகிறது, சிறந்த செயல்திறன், சிறந்தபயணிகள் வசதி மற்றும் வகையினத்தில் சிறந்த- மொத்தஉரிமைச் செலவை (TCO) வழங்குகிறது. இந்த ஆர்டரைஅரசாங்க டெண்டர் செயல்முறையின் மூலம் நடத்தப்பட்டபோட்டி மின்-ஏல செயல்முறையைத் தொடர்ந்து டாடாமோட்டார்ஸ் வென்றுள்ளது. பேருந்து சேசிஸ்கள், படிப்படியாகவழங்கப்படும்.

இந்த உத்தரவைப் பெற்றுக்கொண்ட டாடா மோட்டார்ஸின் CV பாசஞ்சர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் வணிகத்தலைவர் திரு.ரோஹித் ஸ்ரீவஸ்தவ பொதுப்போக்குவரத்தை மிகவும் பயனுள்ளதாகவும் திறமையாகவும்மாற்றுவது எங்கள் பணியாகும். மேலும்பஸ் சேசிஸ்ஸின் நவீனதொகுப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பை எங்களுக்குவழங்கியுள்ள உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் UPSRTC க்குமீண்டும் ஒருமுறை எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்டாடா LPO 1618 என்பது அதன் வலுவானஉருவாக்கம்தரமான பொறியியல் மற்றும் குறைந்த பராமரிப்புஆகியவற்றுடன் நிரூபிக்கப்பட்ட ஒரு சிறந்த தயாரிப்பாகுமம்.அதிக நேரம் மற்றும் உகந்த மொத்த செயல்பாட்டுச்செலவுகளுடன் வகையினத்தின் சிறந்த உற்பத்தித்திறனைவழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. UPSRTCயின்வழிகாட்டுதலின்படி விநியோகங்களைத் தொடங்குவதைநாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும்மாநிலங்களுக்கு மேம்பட்ட பேருந்துகள் மற்றும் பொதுபோக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது.இதுவரை 58,000 பேருந்துகள் பல மாநில மற்றும் பொதுபோக்குவரத்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பலஆயிரம் பேருந்துகள் இந்திய சாலைகளில் தொடர்ந்துவெற்றிகரமாக இயங்கி டவுன்களை மற்றும் நகரங்களையும்இணைக்கின்றன. இதன் மூலம், மக்கள் வசதியாக பயணிக்கமுடியும்.

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீசன் 2, பொதுவாகச் சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்வினை பற்றிய செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..

பாடகி மஹதி பேசியதாவது…
பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான மயிலை, தி நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கிறது. பரந்து விரிந்துவிட்ட சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும், மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும், சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இவ்விழா 6 நாட்கள், வெவ்வேறு கலைஞர்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நான் 31 ஆம் தேதி இசை நிகழ்வில் கலந்துகொள்கிறேன். இவ்விழா பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா பேசியதாவது…
ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் சீசன் 2, பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கடந்த சீசனைப் போல, நானும் நண்பர் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் கலந்துகொள்கிறோம். முதல் சீசன் பிரமாதமாக நடைபெற்றது. இரண்டாவது சீசன் இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரை பகுதியில் நடந்தாலும், இந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானும் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் இணைந்து 29 ஆம் தேதி நிகழ்ச்சி செய்யவுள்ளோம். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் R.K Convention Centre உட்புற அரங்கில் , 2000 ஆம் பேர் வரை அமர்ந்து ரசிக்கும் வகையில் /800 கார் பார்க்கிங் உள்ள பிரம்மாண்டமான நடைபெறவுள்ளது.

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் மாபெரும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி

ஜீகே மீடியா நிறுவனம் சார்பில் சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்சன் செண்டர் அரங்கத்தில், பல முன்னணி பிரபல இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு கேரளா ஷரத் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 28 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு . திரிச்சூர் சகோதரர்கள் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு ராஜேஷ் வைத்யா அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு . விக்னேஷ் ஈஸ்வர் திரு.திருவாரூர் பக்தவச்சலம் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருமதி பாடகி மஹதி அவர்களின் நிகழ்ச்சி
ஜனவரி 1 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு ராகுல் தேஷ் பாண்டே மற்றும் திரு சந்தீப் நாராயணன் அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேலதிக விவரங்களுக்குத்
திரு மோகன்
9444086136

‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌

ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌

இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி பரப்புரையால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான ‘டங்கி’ திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பதால் அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் தன் முத்திரையை பதித்தப் பிறகு ‘டங்கி’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபீசில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தற்போது அதன் பெருமைக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டங்கி’ திரைப்படம்- இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்த மூன்றாவது திரைப்படமாகும். இத் திரைப்படம் சுமார் 29.25 கோடி ரூபாய் முதல் 30.25 கோடி ரூபாய் வரை வசூலித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அதன் மொத்த வசூல் 102. 50 கோடியாக இருந்தது. இதன் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் பத்தாவது படமாக ‘டங்கி’ இடம்பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் 250 கோடி ரூபாயை எட்டி, 250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது.

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் ‘டங்கி’யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.