Breaking
August 27, 2026

Uncategorized

A new horror thriller starring Sundar C to be produced by GA Harikrishnan and Durga Devi

Harikrishnan under the banner of Moment EntertainmentsAfter the success of ‘Iruttu’ and ‘Thalainagaram 2’, Sundar C-Director Dhorai VZ success combo reunitesYogi Babu, leading Bollywood actor and popular Tamil stars to play key characters

Following films such as ‘Mo’, ‘Maayon’, ‘Madras Matinee’ and an upcoming film starring Selvaraghavan, Moment Entertainments is all set to bankroll its fifth venture. Produced by GA Harikrishnan and Durga Devi Harikrishnan, the new movie starring Sundar C in the lead role will be directed by Dhorai VZ

After the successful films ‘Iruttu’ and ‘Thalainagaram 2’, the winning combination of Sundar C and Dhorai VZ reunites once again for this project. Producer GA Harikrishnan states the film will be a gripping horror thriller that will keep audiences on the edge of their seats.

Speaking further about the project, he said, “We are happy to produce a film that brings Sundar C and Dhorai VZ together once again. We are planning to start shooting in the month of May. This film will offer a completely new experience for audiences.”

Yogi Babu, leading Bollywood actor and popular Tamil stars are set to play key characters. Announcement on this will be made soon. Several top-notch technicians are coming on board for the film. Cinematographer C. Ramprasad, who has worked on blockbuster Telugu films such as ‘Bhagavanth Kesari’, ‘Akhanda’, and ‘Akhanda 2’, will handle the cinematography for this project. Leading art director DRK Kiran will take care of the film’s art direction.

Further details regarding the cast and technical crew of the new film starring Sundar C, directed by Dhorai VZ and produced by GA Harikrishnan and Durga Devi Harikrishnan under the banner of Moment Entertainments, will be announced soon.

‘தி டார்க் ஹெவன் ‘ஏப்ரலில் 3 -ல்

நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘
ஏப்ரலில் 3 -ல் வருகிறது ‘தி டார்க் ஹெவன் ‘ !

‘ தி டார்க் ஹெவன் ‘ டப்பிங் தொடங்கியது !

மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!

மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.

இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது,

“இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது.

இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்
எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .

இதன் படப்பிடிப்பு வண்டிபெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவாலான பகுதிகளில் படமாக்கப்பட்டு
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது ” இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.

Sri Balaji Vocational & Skill Development Academy Achieves World Record and Empowers Special Children & Women

Chennai, February 1, 2026:

Sri Balaji Vocational & Skill Development Academy marked a historic and socially impactful milestone by successfully organizing a World Record Event at the Anna Centenary Auditorium, Chennai, in association with the World Records Union and the Asia Book of Records.

As part of this grand achievement, 400 Montessori Teacher Training students collectively handcrafted the Montessori Pink Tower and demonstrated 10 different Pink Tower activities within 15 minutes, highlighting exceptional practical skills, creativity, precision, and mastery of Montessori teaching methodology. This remarkable performance set a new benchmark in hands-on learning and early childhood education.

Adding greater social value to the event, the Academy also provided free stalls for Special Children, creating a dedicated platform for them to showcase their talents, creativity, and skills. These special stars received encouragement, visibility, and equal opportunities, reinforcing the belief that every child deserves recognition and empowerment.

Sri Balaji Vocational & Skill Development Academy has been a strong pillar of women empowerment, having trained and empowered over 7,000 women through vocational education, skill development, and self-reliance programs. The institution continues its mission to uplift women, special children, and marginalized communities through inclusive education and practical training.

This combined initiative of world record achievement, special children empowerment, and women skill development reflects the Academy’s deep commitment to social responsibility, inclusive growth, and nation-building through education.

The Academy congratulates all participants and special children for being part of this remarkable and inspiring event, which stands as a symbol of excellence, empowerment, and hope.

Kauvery Hospital, Vadapalani, First in Tamil Nadu to Introduce Advanced 3D Technology for Treating Complex Arrhythmias

Chennai, January 08, 2026: For the first time in Tamil Nadu, Kauvery Hospital, Vadapalani, has launched an advanced electroanatomical mapping technology, to provide cutting-edge cardiac electrophysiology treatments for complex heart rhythm disorders, including atrial fibrillation of the upper chambers and the dangerously fast ventricular tachycardia of the lower chambers.

The system along with a range of advanced cardiac electrophysiology technologies, that enable precise detection and targeted treatment of abnormal heart rhythm sources was launched in the presence of Actor R. Sarathkumar along with Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals and, Dr. Deep Chandh Raja, Senior Consultant & Director of Cardiac Electrophysiology at Kauvery Hospital, Vadapalani

The CARTO™️ 3 system allows doctors to create high-resolution, 3D maps of the heart’s electrical activity, helping them precisely locate and treat the sources of abnormal rhythms. The newly introduced CARTOSOUND®️ technology provides real-time imaging of the heart during procedures. Kauvery Hospital has also launched the QDOT®️ catheter, which delivers high-power, short-duration energy for faster and more controlled treatment of atrial fibrillation, along with the nGEN®️ radiofrequency system for ablation, which safely destroys the heart tissue responsible for irregular signals.

In his comments, Mr. Sarathkumar, said, “I am happy that Kauvery Hospital, Vadapalani is pioneering advanced approaches in the treatment of arrhythmias, helping patients lead healthier lives. Heart health is truly the foundation of overall well-being, and it is important for everyone to take care of it. Simple steps such as maintaining a proper diet, practicing discipline in daily routines, exercising regularly, and leading a stress-free life can make a huge difference in keeping the heart strong and healthy.”

Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals, added, “These advanced technologies enable us to perform procedures with higher safety and success rates, even in challenging cases. This initiative positions Chennai on the global map for advanced arrhythmia care and marks a major milestone in cardiac treatment at Kauvery Hospital. By bringing globally established technologies to Tamil Nadu for the first time, we are ensuring patients can access world-class care closer to home.”

Talking about the new technologies, Dr. Deep Chandh Raja, Senior Consultant & Director of Cardiac Electrophysiology at Kauvery Hospital, Vadapalani, said, “Heart rhythm disorders, or arrhythmias, occur when new short circuits develop in the heart’s electrical system. Patients may experience palpitations, dizziness, breathlessness, or fainting. These electrical issues are evaluated using an Electrophysiology Study, and many can be safely treated with radiofrequency ablation. However, complex arrhythmias like atrial fibrillation and ventricular tachycardia require advanced technology and specialised expertise for safe and effective treatment. With these new launches, we are making some of the most sophisticated treatments for heart rhythm disorders available in Tamil Nadu, and in some cases in India, for the first time.”

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )”

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படம் டீசர், சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது படக்குழு.

முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )” படத்தில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கி உள்ளார்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

45 பட பிரம்மாண்ட டிரெய்லர்

பிரமாண்ட உருவாகி வரும் 45 – திரைப்படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் பெங்களூருவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த எதிர்பார்ப்பு நிறைந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி, இசையமைப்பாளராக புகழ்பெற்று தற்போது இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகும் அர்ஜுன் ஜான்யா, நடிகை சுதாராணி, நடிகர் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் அவர்கள், ‘45’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்திய திரை ரசிகர்கள் இதுவரை திரையில் பார்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் ஃபேண்டஸி உலகிற்குள் அழைத்து செல்லும் டிரெய்லர், கதாப்பாத்திரங்களின் அசத்தலான அறிமுகங்களுடன், எம் ஜி ஆரின் ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம் எனும் பாடலுடன் ரசிகர்களை அசத்துகிறது.

டிரெய்லரை வெளியிட்ட காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் பேசுகையில்,
“‘45’ திரைப்படம் காவல் துறைக்கு நல்ல செய்தியைக் கூறுகிறது. சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால், படம் வசூலில் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று,
“‘45’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. ‘45’ அனைவராலும் கொண்டாடப்படும்” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் அர்ஜுன் ஜான்யா பேசுகையில்,
“சிவண்ணா (சிவராஜ்குமார்) என்னை இயக்குநராக முயற்சி செய்ய ஊக்குவிக்கவில்லை என்றால், இன்று நான் இங்கே நிற்க முடியாது. உபேந்திரா ஒரு இயக்குநர் ஐகான்; அவரது நிழலில் வளர்ந்து நான் பலவற்றை கற்றுக்கொண்டேன். இன்றைய காலத்தில் நாம் மறந்துவிடப்பட்ட சில உண்மையான மதிப்புமிக்க விஷயங்களை இந்தப் படம் அழுத்தமாக பேசுகிறது. அவற்றை உணர்ந்தால் நம் ஒவ்வொரு இல்லமும் ஒளிரும். இந்த படத்தில் மூன்று ஹீரோக்களுடன் சேர்த்து, நான்காவது ஹீரோ தயாரிப்பாளர்தான். அவரின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்றார்.

டாக்டர் சிவராஜ்குமார் பேசுகையில்,
“‘45’ என் 129வது படம். என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என மிகவும் ஆச்சரியப்பட்டேன். ‘45’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். இது ஒரே மனிதனின் கதை அல்ல, அனைவரையும் இணைக்கும் படம். கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியபோது, நான் கீமோதெரபியில் இருந்தேன். ஒரு இயக்குநர் உருவாக்கியதை கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும் – அது டூயட் பாடலாக இருந்தாலும், கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும்”. நாங்கள் இயக்குநரின் கனவை முழுமையாக்கியுள்ளோம். இப்படம் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்றார்.

நடிகர் உபேந்திரா பேசுகையில்..,
“இந்த படத்திற்கு திரைக்குப் பின்னால் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள். முதலாவது தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, இரண்டாவது இயக்குநர் அர்ஜுன் ஜான்யா, மூன்றாவது ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே. சிவராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் எனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது. ‘ரசிகர்களே கடவுள்’ என்று கூறிய டாக்டர் ராஜ்குமாரை நினைவுகூர வேண்டிய தருணம் இது. டாக்டர் குவெம்பு எழுத்தில் கடவுளைக் கண்டுள்ளார். டாக்டர் சிவராம கரந்த் இயற்கையில் கடவுளைக் கண்டுள்ளார்” என்றார்.

ராஜ் B. ஷெட்டி பேசுகையில்,
“நான் சிவராஜ்குமார் மற்றும் உப்பேந்திராவின் ரசிகன். என் சமீபத்திய படம் ‘சு ஃப்ரம் ஸோ’ மூலம் லாபமாக பெற்ற முதல் ஆயிரம் ரூபாயை, இயக்குநர் அர்ஜுன் ஜான்யா மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி ஆகியோருக்கு தலா 500 ரூபாய் வீதம் வழங்கினேன். ‘45’ படத்திற்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

நடிகை சுதாராணி, சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இப்படத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறினார்.

நடிகர் பிரமோத் ஷெட்டி, “என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்றார்.

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணக் காத்திருக்கும் ‘45’ திரைப்படம், 01-01-2026 அன்று, திரையரங்குகளில் வெளியாகிறது.

MGM Healthcare Rolls Out Ambulance with ICU-Level Heart–Lung Support

Chennai, December 7th, 2025: MGM Healthcare, a leading multispecialty hospital in the city, has unveiled its state-of-the-art Mobile ECMO Unit, an advanced emergency service that provides ICU-level heart-and-lung life support and rapid on-site stabilisation for patients in severe cardiac or respiratory failure, significantly improving survival by reducing delays in initiating life-saving care.

The mobile unit was launched by ACP P.K Ravi* , Mr. M.K Mohan , Member of the Legislative Assembly, Anna Nagar Constituency and Dr. Rajesh , Managing trustee, ALERT Foundation, in the presence of Dr. K. R. Balakrishnan, Director of Heart & Lung Transplantation, Dr. Suresh Rao, Co-Director, Institute of Heart & Lung Transplant, and Dr Senathi Nanda Kishore, Clinical Director, Senior Consultant & Clinical Lead, Anaesthesiology and Surgical ICU, MGM Healthcare.

Extracorporeal Membrane Oxygenation (ECMO) is a life-support technique in which blood is circulated outside the body, oxygenated through an artificial lung (membrane), and then pumped back in. ECMO is used when the heart or lungs are so severely impaired that conventional treatments such as medications, ventilators, or CPR can no longer maintain adequate oxygenation or circulation. It is critical in life-threatening conditions such as cardiac arrest, cardiogenic shock, severe heart attacks, massive pulmonary embolism, advanced pneumonia, ARDS, and uncontrolled respiratory failure. Along with the ECMO unit, they also conducted an advanced CME for equipping professionals with emergency and critical care beyond CPR and inotropes.

In his comments, Dr Senathi Nanda Kishore said, “Timely access to ECMO can be the difference between life and death in cardiopulmonary emergencies. Traditionally, ECMO support has been available only at highly specialised hospitals but there can be delays in reaching them. For patients suffering severe heart or lung failure in remote locations, every minute without adequate oxygenation or circulation raises the risk of irreversible organ damage, brain injury, or cardiac arrest. The new Mobile ECMO Unit bridges that critical gap by bringing advanced heart–lung life support directly to the patient’s location. It is staffed by expert critical-care physicians, perfusionists, and nurses who enable rapid on-site stabilisation and initiation of life-saving therapy even before hospital arrival.”

Dr K R Balakrishnan , said, “When all other traditional resuscitative strategies have been exhausted, ECMO is the only alternative left to save the life. ECMO is a resource-intensive, high stakes intervention reserved for the sickest patients, designed to provide temporary, life sustaining support in critical moments. Our goal is to provide timely, high-quality ECMO to every patient, wherever they are. By bringing an experienced ECMO team and a fully equipped mobile unit directly to the patient’s bedside, ECMO on Wheels reduces transfer delays, stabilises patients early, and delivers life-saving cardiopulmonary support exactly when it’s needed.”

In his comments, Dr. Suresh Rao said, “The Mobile ECMO Unit marks a major leap forward in emergency critical care. It allows us to reach patients with severe heart failure, advanced pneumonia, Acute Respiratory Distress Syndrome (ARDS), a severe lung condition causing dangerously low oxygen levels, or pulmonary embolism, a condition of blood clot in the lungs, much faster, initiate life-saving support on-site, and safely transport even the sickest individuals. By extending ICU-level care to remote locations and reducing delays in treatment, this service is set to transform outcomes for patients who would otherwise have little chance of survival.”

A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear Implants.


Imagine a world where silence is all you know, and then, suddenly, sound bursts into your life, connecting you to loved ones and the world around you. At Kauvery Hospital, Radial Road, Chennai, this transformation is now a reality for more people than ever, thanks to the hospital’s emergence as a Centre of Excellence for Cochlear Implants. With state-of-the-art technology and dedicated medical expertise, Kauvery Hospital is bringing hope and sound to individuals of all ages battling hearing loss.
Cutting-Edge Technology Meets Expert Care
Kauvery Hospital, Radial Road, has reached a significant milestone by successfully performing three complex cochlear implant surgeries. These cases ranged from an adult with profound hearing loss to two children—one with Down syndrome and another with a rare congenital inner-ear condition known as Mondini malformation. Each surgery represents not just a medical achievement but a life-changing moment for the patients and their families.
Leadership in Advanced ENT Care
The cochlear implant programme at Kauvery Hospital, Radial Road, is led by Dr Anand Raju, Head of the ENT Department. With over 600 successful cochlear implant surgeries to his name and more than 25 years of experience, Dr Anand’s expertise ensures that even the most challenging and complex cases receive the highest standard of care. He is supported by a multidisciplinary team including anaesthesia specialists, audiologists, and rehabilitation therapists—all working together for optimal patient outcomes.
Personalised, Patient-Centred Approach
“No two patients are the same,” says Dr Anand Raju. “Our approach is individualised, meticulous, and multidisciplinary—ensuring safe outcomes, even in rare or challenging ear conditions.” This philosophy was demonstrated in the hospital’s recent successes:
● An elderly woman with a history of complex ear disease underwent successful cochlear implant surgery, regaining her connection to the world of sound after years of silence. ● A young boy with Down’s syndrome, deaf from birth, experienced the joy of hearing after his implant was activated.
● A six-year-old girl with scoliosis and a rare inner ear anatomy received a cochlear implant, despite being turned away by other hospitals—her surgery was a testament to the hospital’s commitment and Dr Anand Raju’s expertise.
From Silence to Sound: Changing Lives at Every Age
Hearing loss is often a neglected health issue, yet it affects people of all ages—from children born with congenital hearing loss or acquired brain fever and chronic ear infections to elderly individuals dealing with psychological and social impacts such as depression and isolation. Kauvery Hospital is determined to challenge misconceptions and offer comprehensive solutions, believing that hearing loss should not mean a life of silence or loneliness.
Comprehensive Care, Lifelong Support
At Kauvery Hospital, Radial Road, the cochlear implant programme is truly comprehensive. Patients receive evaluation, surgery, device activation, therapy, and long-term follow-up. The hospital emphasises the importance of early intervention for improving speech and developmental outcomes, particularly in children.
Hope and Healing for All
The message from Kauvery Hospital is clear: with the right evaluation and advanced treatment, countless people can rediscover the joy of sound. By bringing together cutting-edge technology and compassionate care, the hospital is changing lives and setting a new standard for hearing restoration in South Chennai.

கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது.

ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அருள்தாஸ், கதிரவன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்தோஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக பேபி தனுஷ்கா, இயக்குநர் கே பி ஜெகனின் மகன் மாஸ்டர் சபரிஷ், ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. சென்னை ஏ ஆர் எஸ் கார்டனில் கிளை சிறைச்சாலை செட் அமைத்து, படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் மணலிபுதூர், சென்னை மேற்கு மாம்பலம், திருவேற்காடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு நிறுவனம் – யுனைடெட் ஆர்ட்ஸ்
தயாரிப்பு – எஸ். கே. செல்வகுமார் B. E.,
எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன்
ஒளிப்பதிவு (DOP) – சுகசெல்வம்
இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா
படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்
கலை இயக்கம் – வீரசமர்.
பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா,
திரை வண்ணன், சக்தி (USA)
நடன அமைப்பாளர் – ரிஷி
உடை வடிவமைப்பாளர் – கே. நடராஜ்
தயாரிப்பு நிர்வாகி – பாஸ்கர்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ராமதாஸ்
நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

SRM Prime Hospital Uses Bovine Pericardial Patch in Novel Endoscopic Procedure to Stop Stool Leakage through Neovagina

Chennai, November 25, 2025: In a first for Tamil Nadu, SRM Prime Hospital has successfully used a bovine pericardial patch to close a neovaginal fistula – an abnormal connection between the rectum and neovagina – that was causing the passage of flatus and faecal matter through the neovagina of a 22-year-old transgender youth who had recently undergone male-to-female gender-affirming surgery elsewhere. The minimally invasive, endoscopic day-care procedure helped avert the need for major open-abdominal surgery for the patient from a poor economic background.

This procedure was performed by Dr. Arulprakash S., Clinical Lead and Senior Consultant, and Dr. Tarun J. George, Senior Consultant, Medical Gastroenterology and Hepatology, under the guidance of Dr. C. Paul Dilip Kumar, Director–Medical Services, SRM Prime Hospital.

In his comments, Dr. Arulprakash said, “The patient had undergone gender-affirming surgery at a hospital in another city a few months ago. Soon after the procedure, she developed a recto-neovaginal fistula, an abnormal connection between the rectum, the last part of the large intestine, and the neovagina created during surgery. As a result, flatus and faecal matter began passing through the neovagina. Such fistulas in transgender patients are rare complications of gender-affirming surgery, occurring in only about 1% of cases. An endoscopic procedure was attempted at the same hospital; a clip was used. But the relief was only temporary, and the condition recurred after the clip placement. This was a rare and challenging clinical situation.”

He added: “At that stage, an open abdominal surgery was considered the only option, which would have meant higher costs and a prolonged hospital stay. However, when she came to us, we opted for an endoscopic closure of the fistula using a novel bovine pericardial patch – the first such procedure in the state. Using bovine pericardial patch to support and close the fistula was a novel idea. Here the patched served as a cellular scaffold to bridge tissues in surgeries. Although a few similar attempts to close recto-neovaginal fistulas with this bioprosthesis have been made in other parts of the country, these cases have not been formally documented or published so far. The procedure required two endoscopists working simultaneously – one visualising the fistula from each side and the other helping position the patch while the clip was placed. Such advanced endoscopic capability is not available in many hospitals. With this approach, we were able to completely avoid a major surgery and still offer the patient a safe, day-care procedure. She is recovering well and is very satisfied with the outcome.”

Providing more details about the procedure, Dr. Tarun J. George said, “We performed a contrast CT scan to confirm the location and size of the fistula opening and evaluated various endoscopic management options before deciding on this approach. We first used argon plasma coagulation over the fistula opening – a method that uses gentle heat delivered through gas to prepare the area without direct contact. This was done to roughen the lining of surface that was to be closed. We then placed the bovine pericardial patch inside the tract and finally deployed a large 14 mm over-the-scope clip to seal the opening and anchor the patch securely, successfully closing the fistula. This minimally invasive procedure helped the patient avoid a major, complex surgery, along with a prolonged hospital stay and higher treatment costs. She was discharged the same day and walked out of the hospital. She only requires one week of rest at home, five days of antibiotics, and stool softeners for about three months.”