deccanwebtv

Anweshipin Kandethum; A Tale of Investigators and Investigation

Prepare to be captivated by ‘Anweshipin Kandethum,’ a gripping thriller that speaks volumes through its atmospheric storytelling. The film’s exceptional pacing, coupled with stellar performances, creates an immersive experience that will linger in your thoughts long after the credits roll.

The film is made in such a way that the audience will not get bored even for a single moment. The performances of each actor, camera, music, editing, art and costumes are very excellent. How beautifully the eighties and nineties are recreated. That color grading is cool and gives a classic feel. This is the first time to see a Malayalam movie in vintage color tone. May there be more experiments in our industry.

As far as the making is concerned, the film is a cinematic experience that sticks to the genre of the film from the very first frame without deviating from anything else. Santhosh Narayanan’s music and Dee’s song along with it pulls the audience into the film. The tone and mode of the film can be caught in the titling piece itself, which sets the audience in the mood of a thriller.

Under the banner of theatre of dreams, Dolvin Kuriakose, Jinu V Abraham, Vikram Mehra and Siddharth Anand Kumar produced the movie Anveshippin Kandethum. The film stands as a testament to the team’s dedication and creativity, especially after the remarkable success of Prithviraj’s “Kappa”.

மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்”

அசத்தலான காமெடிக் கொண்டாட்டம் , நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற “குயின் எலிசபெத்” திரைப்படம் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது

~இந்தத் திரைப்படத்தை M. பத்மகுமார் இயக்கியுள்ளார். பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.~

நரேன், ஸ்வேதா மேனன் மற்றும் V.K.பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளம், அடுத்தடுத்து பல புதிய திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை ரசிகர்களுக்காகத் தந்து வருகிறது. அந்த வகையில் இந்த காதலர் தினக் கொண்டாட்டமாகக் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற குயின் எலிசபெத் திரைப்படத்தை, ஸ்ட் ரீம் செய்து வருகிறது.

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு கலக்கலான பொழுதுபோக்கு காமெடிப் படமாக, இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் M பத்மகுமார் இயக்கத்தில், நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் நடிகர் நரேன் கூட்டணி 15 வருட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்துள்ளது.

ப்ளூ மவுண்ட் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ரஞ்சித் மணம்பரக்கட், எம். பத்மகுமார் மற்றும் ஸ்ரீராம் மணம்பரக்கட் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

திருமணமாகாத மிடில் ஏஜ் யுவதியான மீரா ஜாஸ்மின், தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை வெறுக்கும்படியான மனிதராக, யாருடைய துணையும் தேவையில்லை என வாழ்கிறார். நரேன் அவரது அன்பைப் பெறப் பல முயற்சிகள் செய்கிறார். பிஸினஸ் விசயமாக கோயம்புத்தூர் செல்லும் மீரா ஜாஸ்மினை அந்தப்பயணம் முழுதாக மாற்றுகிறது.

திருமணமாகாத ஒரு நடுத்தர வயத்துப்பெண்ணின் வாழ்க்கையை, காதலைக் கண்டடையும் அவளின் பயணத்தை இந்தப்படம் அருமையான காமெடி கலந்து சொல்கிறது.

Trailer Link: https://zee5.onelink.me/RlQq/elizabeth

இயக்குநரும் தயாரிப்பாளருமான M.பத்மகுமார் கூறியதாவது…
குயின் எலிசபெத் படத்திற்குத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு உண்மையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் தந்த அன்பு எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படைப்பு
தற்போது ZEE5 வழியே உலகளாவிய பார்வையாளர்களிடம் சேரவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு காதலர் தினத்தை விடச் சிறந்த தருணம் கிடைக்காது. உங்கள் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் இந்தப்படத்தினை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்படம் உங்கள் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென நம்புகிறேன்.

நடிகை மீரா ஜாஸ்மின் கூறியதாவது…
குயின் எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எலிசபெத், கண்டிப்பான நடத்தை கொண்ட, வலுவான, சுதந்திரமான பெண். எலிசபெத் கதாபாத்திரம் என் மனதிற்கு மிக நெருக்கமான பாத்திரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரைக்கு வருகிறேன் எனவே பார்வையாளர்கள் இந்த கதாபாத்திரத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஆர்வம் இருந்தது, திரையரங்கு வெளியீட்டின் போது ரசிகர்கள் தந்த அன்பும் ஆதரவும் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ரசிகர்களின் அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இப்படம் ZEE5 இல் டிஜிட்டல் ப்ரீமியராக உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களுக்குச் சென்றடைவது மகிழ்ச்சி. பார்வையாளர்களின் கருத்துக்களை அறிய மிக ஆவலாக உள்ளேன்.

நடிகர் நரேன் கூறியதாவது..,
இது ஒரு நம்பமுடியாத பயணம். குயின் எலிசபெத் படத்தில் அலெக்ஸ் பாத்திரத்தில் நடித்தது அருமையான அனுபவம். தேசம் முழுக்க படத்தைக் கொண்டாடியதுடன் என் கதாபாத்திரத்தைத் தனித்து பாராட்டியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நடிகை மீரா ஜாஸ்மினுடன் இணைந்து நடித்தது, மறக்க முடியாத அனுபவம். ஷீட்டிங்கில் நாங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டோம். இயக்குநர் M.பத்மகுமாரின் பார்வையும் வழிகாட்டுதலும் மிகவும் உதவிகரமாக இருந்தது. ZEE5 இன் இந்த டிஜிட்டல் வெளியீட்டில் உலகம் முழுக்கவுள்ள பார்வையாளர்கள் இப்படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

அசத்தலான ரோம் காம் திரைப்படமான “குயின் எலிசபெத்” படத்தினை ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.

ரியோட்டா மீடியா தயாரிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Po is back & ready to take over India


Ahead of the release of its 4th edition, Universal Pictures India created a unique Kung Fu Panda experience zone at Chennai Comic Con today

Inner Peace has been Po’s mantra aiding his journey to truly become the Dragon Warrior. That very notion has been the centrepiece for the India exhibit for Kung Fu Panda at Comic Con in Chennai today.

The special experience zone was for all fans to enjoy a Kung Fu Panda 4 world with recreated Kung Fu Panda environs created around the year of the Dragon along with special trailer runs in English and Tamil. The showcase also included a very special meditation photo op with Po’s “inner peace” for fans to pose with.

Universal Pictures India is all set to release Kung Fu Panda 4 on March 15 in English, Hindi, Tamil and Telugu.

Sony Pictures Entertainment India presents MADAME WEB

CURTAIN RAISER –Based on a prominent character from the Marvel Comics, Madame Web featuring Dakota Johnson in the title role, this is the 4th film in the Sony’s Spiderman Universe (SSU). This is a super hero(ine) film that showcases a standalone story of Madame Web elaborating on her action packed adventures laced with suspense and thrills!

SYNOPSIS –Cassandra Webb (Dakota Johnson) is a paramedic based in Manhattan who comes to possesssome specific super natural abilities to know what is in store in the future, soon after she meets with an accident! In the present when she stumbles upon something that leads her to know of the unknown, gaining access to the confines of the Spider Universe. She strikes a bond with three young women-Julia Cornwall (Sydney Sweeney), Mattie Franklin (Celeste O’ Connor) and Anya Corazon (IsabelaMerced) who have significant roles to play in the forthcoming future! But there is a catch; those three girls have to survive from the clutches of the present where there is danger in disguise in the form of Ezekiel Sims (Tahar Rahim), clad in a black Spider-Man styled suit whose mission is to hunt those three women. Interestingly, he too can access the future! Cassandra has to save the three girls from the hands of this deadly adversary!

CREDITS – 

Directed by-S.J.Clarkson (her directorial debut)

Based on the televise​Based on Marvel Comics

Cast- ​Cinematography – Mauro Fiore 

Music-Johan Soderqvist

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்,  சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.
 
தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக,  புதுமையான களத்தில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.  

தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக,  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில்,  பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும்  தொழில் நுட்ப கலைஞர்களின் முழு  விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

அசோக் செல்வன் நடிப்பில், புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படமான “சபா நாயகன்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிவருகிறது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக, பல புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் உருவான “சபா நாயகன்” திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்து வருகிறது.

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் C S கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட்டடு ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் “சபா நாயகன்”. ரசிகர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடிப்படமாக உருவான இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஒரு இளைஞனின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை கல்லூரிக்கு பின்னான வாழ்க்கை என மூன்று காலகட்டத்தில் அவன் சந்திக்கும் பெண்களைப் பற்றியும், அவனது காதல் பற்றியும் கலக்கலான காமெடி கலந்து சொல்கிறது இப்படம். ரொமான்ஸ் கலந்த ப்ரொமான்ஸ் காமெடி படமாக இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கிறது.

உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய C.S. கார்த்திகேயன் இப்படத்தை இயக்கியுள்ளார். Clear Water Films Inc. சார்பில் அரவிந்த் ஜெயபாலன் i cinema சார்பில் ஐயப்பன் ஞானவேல் & Captain Mega Entertainment சார்பில் கேப்டன் மேகவாணன் இசைவாணன் இணைந்து தயாரித்துள்ளனர்.

மூன்று காலகட்டத்தில் விதவிதமான தோற்றங்களில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி & மேகா ஆகாஷ் நாயகிகளாக நடித்துள்ளனர். அருண் குமார் ஜெய்சீலன், ஶ்ரீராம் நண்பர்களாக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் குடும்பத்தோடு சிரித்து மகிழ மிகச்சரியான பொழுது போக்கு திரைப்படம் எனும் வகையில், பாராட்டுக்களைப் பெற்று வருவதோடு, பார்வையாளர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

சபா நாயகன் திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Samsung Galaxy F15 5G design revealed through render

The Samsung Galaxy F15 5G will be released in India soon. We first learned about the phone’s existence last month when it was spotted on the BIS certification website. Then, the phone’s support page was spotted by us on the Samsung India website earlier this week. Now, 91mobiles has received a render of the device, which gives us our very first look at its design.
Samsung Galaxy F15 5G design details
As per the render provided by industry sources, the Samsung Galaxy F15 5G will feature a triple rear camera system vertically stacked. The phone can be seen in three colour options: Black, Purple, and Mint. That’s all we know about the phone’s design so far. We assume Samsung will go with a waterdrop notch, much like they did with the Galaxy A15.
Additionally, we are told that the Samsung Galaxy F15 5G will come with segment-first features, one of which is a large 6,000mAh battery. It will also bring an upgraded display, but we don’t have much information about this as of now.
Just a couple of days ago, we discovered the Galaxy F15 5G’s support page on the Samsung India website. The phone’s model number SM-E156B/DS was mentioned but nothing more than that. The listing, however, suggests that the phone’s launch in India is imminent and we should hear something official from Samsung in the coming days.
The upcoming Samsung phone will succeed last year’s Galaxy F14 5G, which also offered a 6,000mAh battery. Additionally, the device features a 90Hz FHD+ display, Exynos 1330 chipset, and a 50MP primary camera.

KKCL’s Integriti Shines at Mumbai Fashion World with its AW24 Men’s Collection


● Integriti was the brand of choice for the customers visiting the MFW trade show for the upcoming Autumn Winter season 2024

Chennai , 14th February 2024: Integriti, a youth-focused men’s fashion brand from Kewal Kiran Clothing Limited (KKCL) once again proved its prowess in enchanting fashion audiences as it unveiled its Autumn Winter 2024 collection at the prestigious 6th Edition of Mumbai Fashion World. Coming from the largest manufacturing facility of KKCL, Integriti latest AW24 collection artfully plays with different fabrics, layers, and textures, redefining men’s fashion with a youthful and spirited touch. The collection captures the latest fashion designs with premium quality at an affordable price range that received an overwhelming response from trade partners.

Drawing inspiration from today’s youth the AW24 collection has an extensive range of latest apparels under new and innovative collections like Urban Cargos, Washed Denims, TrueColour, Tripping shirts and ipocket jeans that connect with the Gen Z consumers while perfectly encapsulating the brand’s ethos.
Commenting on the event, Vikas Jain – Director at KKCL said, “Integriti from KKCL is always committed to redefining fashion for the youth across every nook-and-corner of India. Our AW24 men’s collection is a celebration of the dynamic and free-spirited essence of today’s youth. We wanted to infuse energy into every piece, creating a collection that only speaks to fashion enthusiasts. We are excited to share the news that Integriti’s winter collection garnered an unprecedented number of bookings at this year’s MFW event. This achievement not only underscores the brand’s commitment to cutting-edge fashion but also highlights the growing popularity of our designs. We’re grateful for the continued support from our customers and partners, and this success only motivates us further to push the boundaries of style and innovation at Integriti.”
For trade enquiries on the newly launched Integriti AW24 collection, please call +91 93727 59400.


About Kewal Kiran Clothing Ltd: Founded in 1981 and headquartered in Mumbai, Kewal Kiran Clothing Limited (KKCL) has emerged as a distinguished entity within India’s landscape of branded apparel manufacturers. KKCL takes pride in overseeing a portfolio of iconic brands, including Killer, Easies, LawmanPg3, Integriti, Iti, and Izel, each contributing to an impressive range tailored for both men and women, predominantly crafted in-house.
With a formidable presence in Asia, the Middle East, and the CIS region, KKCL has cultivated a robust consumer base. The company’s core competencies are centered around the meticulous design, manufacturing, and strategic marketing of a diverse array of apparel and lifestyle products. Demonstrating an unwavering commitment to quality, KKCL’s manufacturing units hold ISO 9000 certification, underscoring their pivotal role as the driving force behind the company’s sustained growth and enduring success.

LOVER MOVIE REVEW

நடிகர் & நடிகைகள் :- மணி கண்டன், ஸ்ரீ கௌரி ப்ரியா, கண்ணா ரவி, ‘கலைமாமணி’ சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரிணி, அருணாச்சலேஸ்வரன்.பா, மற்றும் பலர் நடிப்பில் ‘லவ்வர் ‘

கதாநாயகன் மணிகண்டன் கல்லூரி முடித்த உடன் தொழில் தொடங்க வேண்டும் என் கனவுடன் இருக்கும் தொழில் தொடங்க முடியாத விரக்தியால் வேலைக்கு எதுவும் செல்லாமல் கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் மணிகண்டன் கதாநாயகி ஸ்ரீ கௌரி பிரியா இருவரும் உயிருக்கு உயிராக காலேஜ் காலங்களில் இருந்து காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகி ஸ்ரீ கவுரி பிரியா ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

தொழில் தொடங்க முடியாத கோபத்தை அனைத்தையும் தான் காதலிக்கும் கதாநாயகி ஶ்ரீ கௌரி பிரியாவின் மீது காட்டுகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கிறது.

இதனால் இருவரும் அவர்களுடைய காதல் வாழ்க்கையில் பிரச்சினை வருகிறது.

இந்த நிலையில் கதாநாயகன் மணிகண்டன் தனக்கென்று ஒரு வேலையை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் மீண்டும் கஃபே வைக்கும் முயற்சியில் இறங்கவே இவருக்கு வேலை பறிபோய் விடுகிறது.

தனக்கு வேலை போன விஷயத்தை தன் காதலி கதாநாயகி ஸ்ரீ கௌரி ப்ரியாவிடம் சொல்லாமல் மறைக்கிறார்.

இது அனைத்தும் ஒருபுறம் இருக்க கதாநாயகி ஸ்ரீ கௌரி ப்ரியா, தன் மன அழுத்தத்தை குறைப்பதற்காக கதாநாயகன் மணிகண்டனிடம் சொல்லாமல் தன்னுடன் பணியாற்றி வரும் நண்பர்களுடன் ட்ரிப் செல்கிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் மறைத்த உண்மை இருவருக்கும் தெரிந்துவிடுகிறது.

கோபத்தால் ஏற்படும் காதல் பிரச்சினைகளை சரி செய்தாரா? சரி செய்யவில்லையா? அவருடைய கனவுத் தொழிலில், வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் லவ்வர் திரைப்படத்தின் என்பதே கதை..

இந்த லவ்வர் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் பீம் மணிகண்டன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் மணிகண்டன் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த , இதில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு கொடுத்து கவனம் ஈர்த்திருப்பதோடு, நடிப்பின் மூலம் மிரட்டவும் செய்திருக்கிறார்.

இப்படி ஒரு காதலன் தனக்கு கிடைக்கவே கூடாது, என்று பெண்கள் அனைவரும் உலகில் உள்ள அனைத்து மத கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் அளவுக்கு சைக்கோ தனமான காதலனாக மிரட்டுகிறார்.

இந்த லவ்வர் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருக்கிறார்

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி ப்ரியா பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார்.

கதாநாயகன் மணிகண்டனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிக இயல்பாகவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.

கதாநாயகன் மணிகண்டனின் செயலால் கண்கலங்கும் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

கதாநாயகன் மணிகண்டன் புகை பிடிக்கும் காட்சிகளை குறைத்துக் கொண்டிருக்கலாம்.

தன் காதலை முறித்து கொள்ளலாம் என்று அடிக்கடி சொல்லி கொண்டிருப்பவர், கதாநாயகன் மணிகண்டனிடம் இருந்து விடைபெறும் போது கதறி அழும் காட்சியில் அருமையாகவும் நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார்.

கண்ணா ரவி, ஹரிஷ் குமார், சரவணன், கீதா கைலாசம் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு திரைப்படத்தில் மிகவும் அருமையாக பயணித்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமனனின் படத்தொகுப்பு திரைப்படத்தை மிகவும் தெள்ளத் தெளிவாக கதையின் ஓட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது.

ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், மூலம் நாமும் அந்தக் கதைக்குள் செல்லலாமா என தோன்றும் அளவிற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையும் பாடல்களும் பிண்ணனி இசை காதலர்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் இசையின் மூலம் பதிய வைத்திருக்கிறார்.

காதல் பற்றி சரியான புரிதல் இல்லாமல், அந்த காதலை சிக்கலோடு கடந்து செல்லும் இளைஞர்களுக்கு காதல் என்றால் என்ன? என்பதை மிகவும் அருமையாக புரிய வைத்திருக்கும் இயக்குநர் பிரபுராம் வியாஸ்,

திரைப்படத்தில் அதிக அளவு காட்சிகளில் மது குடிப்பது மற்றும் சிகரெட் புகைக்கும் கஞ்சா அடிப்பது என காட்சிகள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை பார்க்கும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக காதல் காட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொள்வார்கள்

போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகளில் நிச்சயம் தங்களை நினைத்துக் கொள்ளக் கூடாது என்ன ஒரு காட்சியாவது திரைப்படத்தில் வைத்திருக்கலாம்.

உங்க லவ்வர் திரைப்படத்தில் புகை மது கஞ்சா குறைத்துக் இருக்கலாம் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.