
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின்வாழ்க்கை வரலாறு. கேரளாவுக்கும்,இது தமிழகத்துக்கும் அரசியல் ரீதியாகவும், முதல் பெண்கள்முன்னேற்றம் மற்றும் சமூக நீதி போராட்டங்கள் ரீதியாகவும் இருக்கும்ஒற்றுமையை எடுத்துரைப்பது தான் இப்படத்தின் கதைதமிழக கிராமம் ஒன்றின் செல்வந்தரான பரத், கம்யூசனிவாதியாக இருக்கிறார்.ஊர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது, சாதியினரில், ஏழைபணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு வித்தியாசமாக பார்க்காமல் .அனைவருடனும் பழகுகிறார்.
அதே சமயம், அவரது பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில்பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பது, அந்தமக்களின்பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களைகேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார்.அப்போது 96. வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சிவீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவில் கம்யூனிய புரட்சிஉருவாகி, விஸ்வரூபம் எடுத்தது என்பதை விவரிப்பது தான்
“வீரவணக்கம்” 1940 – ஆண்டில். தொடங்கும் கதை 1946 வரை பயணிக்கின்றனது.இந்த காலக்கட்டங்களில் வெள்ளையனைவெளியேற்ற ஒரு தரப்பு போராடிக் கொண்டிருந்த சமயத்தில்,இந்திய கிராமங்களில் தனி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தஜமீன்கள். மற்றும் நில சுவாந்தர்கள் மூலம் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாய தொழிலாளர்களைஅனைவரையும் மீட்டு, இதுல புதிய மக்கள் புரட்சியை கம்யூனிசம் எப்படி உருவாக்கியது,என்பதை எதார்த்தாம் மீறாமல், அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.
சமுத்திரக்கனி பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பணக்காரகம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் பரத்,
அனில் வி.நாகேந்திரன்எழுதி இயக்கியிருக்கும்,பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை
உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்துள்ளார்.

