Breaking
September 18, 2026

deccanwebtv

“டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

அல்லது

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில், “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் திரில், திகில் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த திரைப்படம், ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்கிறது. இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் டிமான்ட்டி காலனி திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்.

மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித் ஆகிய நான்கு நண்பர்களைச் சுற்றி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் பணக்கார போர்த்துகீசிய தொழிலதிபர் ஜான் டிமான்ட்டி என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு, அவர் அனுபவித்த தனிப்பட்ட சோகங்களிலிருந்து உருவாகும் சாபங்கள் மற்றும் அமானுஷ்யங்களால் புனைவுகள் சூழ்ந்த திகில் ஸ்தலமாக இருக்கிறது. இப்படம் பேய் நம்பிக்கையைத் தாண்டி, இயற்கைக்கு அப்பாற்பட்ட பழிவாங்கும் ஒரு கதைக்களத்திற்குள் நம்மை ஆழமாக இழுத்துச் செல்கிறது, தங்களின் சாபத்திலிருந்து தப்பிக்க நண்பர்கள் ஒரு வழியைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் – அவர்கள் அறியாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அழைத்த சாபத்தைத் தவிர்க்க முடியாதது என்பதை உணர மட்டுமே முடிகிறது. இந்த இரண்டாம் பாகம் அந்த உலகிற்குள் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில்..,
“இறுதியாக ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தை, அனைத்து ரசிகர்களுக்கும் ZEE5 மூலம் கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! திரையரங்கு வெளியீட்டின் போது கிடைத்த வரவேற்பு, நாங்கள் எதிர்பாராதது. இந்த OTT பிரீமியருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை நான் அறிவேன். இப்போது, அவர்கள் தங்கள் வீட்டில் அமர்ந்து, இந்த திரில், திகில் உலகை ரசிக்க முடியும். இப்படத்தின் மீது, ரசிகர்கள் காட்டும் அன்பும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போது அனைத்து ரசிகர்களும் இந்த மாய உலகிற்குள் மீண்டும் பிரவேசிக்கவுள்ளதைக் காண ஆவலுடன் உள்ளேன்.

முன்னணி நடிகர் அருள்நிதி கூறுகையில்..,
“ZEE5 இல் ‘டிமான்ட்டி காலனி 2’ இன் பிரீமியர் காட்சிக்காக நான் ஆவலாக உள்ளேன்! இந்த படம் எங்கள் அனைவரின் ஒருங்கிணைந்த உழைப்பால், அன்பால் உருவானது. திரையரங்குகளின் போது எங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு நடிகராக, ஒரு இரண்டாம் பாகத்திற்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எப்போதும் எனக்கு இருக்கிறது, குறிப்பாக முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றபோது, இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய அழுத்தத்தை நாங்கள் உணர்ந்தோம், மேலும் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டோம். ஆனால் இப்போது கிடைக்கும் இந்த பேரன்பு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ZEE5 பிரீமியர் மூலம் இப்படம், இன்னும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும் என்பது மகிழ்ச்சி. இது எங்களுக்கு ஒரு பெரிய தருணம், மேலும் இந்த திரில் சாகசத்தை, நாங்கள் ரசித்ததைப் போல அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்!”

‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் தற்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/

Over 500 Join Rela Hospital’s Walkathon to Promote Lung and Heart Health Awareness

Chennai, 27 September 2024: Rela Hospital organised a 5-km walkathon to raise awareness about lung and heart health, attracting over 500 participants, including doctors and students, in commemoration of World Lung Day and World Heart Day, which fall on September 25 and 29, respectively.

Mr. Pavan Kumar Reddy IPS, Deputy Commissioner of Police, Tambaram, flagged off the event in the presence of Dr. Ilankumaran Kaliamoorthy, CEO, Dr. Srinath Vijayasekharan, Director and Senior Consultant, Institute of Cardiac Sciences, and Dr. Aishwarya Rajkumar, Clinical Lead – Transplant Pulmonology, Rela Hospital.

The hospital is also hosting a free heart and lung health camp on September 29. This event is open to individuals experiencing symptoms related to heart or lung conditions. The heart health camp will be useful for people with symptoms such as palpitations, shortness of breath, dizziness, chest or upper body pain, heartburn, and swelling in the legs. The heart check to be conducted will include an ECG, an ECHO screening, and a consultation with a cardiologist. The lung health camp is best suited for individuals with chronic cough, persistent mucus production, wheezing, coughing up blood, or allergies. The lung check will feature a pulmonary function test, an x-ray screening, and a consultation with a pulmonologist. Smokers are also encouraged to attend the camp. To register for the camp, patients can call +91 8610682479

In his comments, Dr. Ilankumaran Kaliamoorthy said, “The role of a hospital extends beyond treating diseases; it is also vital in spreading awareness about disease prevention. At Rela Hospital, we actively conduct awareness programs, including walkathons on significant international health days. We focus particularly on heart and lung health because diseases related to these areas are leading causes of morbidity and mortality worldwide. There is an urgent need for the public to advocate for a cleaner environment and healthier lifestyles, as these factors significantly contribute to the development of these diseases. At the same time, we are committed to enhancing our expertise and integrating advanced technologies to alleviate suffering in these areas. Furthermore, we also partner with other hospitals and NGOs to extend our reach and provide our expertise for the benefit of patients beyond our immediate community.”

In his observations on World Heart Day, Dr. Srinath Vijayasekharan, said, “Cardiovascular diseases (CVDs) continue to rise due to factors like poor lifestyle choices, hypertension, and diabetes, among others. CVDs remain the leading cause of death globally, responsible for an estimated 17.9 million deaths each year. In India alone, heart disease accounts for over 25% of all deaths, with younger populations increasingly at risk. However, advances in medical technology—such as early diagnostic tools, minimally invasive procedures, and breakthrough treatments like stents and robot-assisted surgeries—have also greatly improved patient outcomes in recent years. Still, prevention is the key to reduce the burden of CVDs. We can protect our heart health by adopting healthier diets, staying physically active, and managing stress.”

In her comments, Dr. Aishwarya Rajkumar said, “On World Lung Day, we are reminded of the critical importance of healthy lung function, as our lungs provide oxygen essential for every cell and organ in the body. Without proper lung function, our overall health and quality of life decline. Chronic respiratory diseases like COPD and asthma affect over 500 million people worldwide. In India alone, air pollution contributes to 1.7 million deaths annually, with lung disease incidence steadily rising due to poor air quality, smoking, and occupational hazards. Fortunately, advances in medical technology, such as improved diagnostic tools, minimally invasive surgeries, and innovative treatments like targeted biologics, are transforming how we diagnose and treat lung diseases. These innovations offer hope for better outcomes, but preventive measures like clean air and regular check-ups remain essential.”

Chennai Plays Host to a heart-warming moment: Blood Stem Cell Donor Meets 11-Year-Old Survivor

Chennai, September 27, 2024: In a touching tale of humanitarianism, Selva, an 11-year-old boy from Tiruchirappalli who survived Fanconi Anemia, met the person who helped save his life—Dr. Smita Joshi, a 26-year-old clinical pharmacist from Bengaluru for the first time. Selva, who was treated under Dr. Aruna Rajendran, now attends school in the 7th standard, enjoying a new lease on life thanks to the blood stem cell transplant he received.

Dr. Smita Joshi, a dedicated healthcare professional working in Bengaluru, became a stem cell donor with DKMS BMST Foundation India, driven by her passion for helping others. Despite initial reservations from her family, she proceeded with the donation without informing her parents. “I felt it was something I had to do. Knowing I could give someone a second chance at life was motivation enough,” said Smita.

“We are immensely grateful to Dr. Smita Joshi for her life-saving deed. Selva’s recovery has been nothing short of remarkable,” said the survivor’s parents.

Selva was diagnosed with Fanconi Anemia, a rare genetic disorder that affects the bone marrow’s ability to produce blood cells. A stem cell transplant was Selva’s only hope for survival. Dr. Aruna Rajendran, Associate Professor, Dept of Hematology, Institute of Child Health, Madras Medical College & Bone Marrow Transplant Unit In charge, Rajiv Gandhi Government General Hospital, Chennai, said, “Fanconi Anemia is a rare but serious genetic disorder that can lead to bone marrow failure and life-threatening conditions like leukemia. A stem cell transplant is often the only curative option for these patients. I am pleased to see Selva fully recovered and thriving after his transplant. It is crucial that more individuals, like Dr. Smita Joshi, register as potential stem cell donors, as this can provide hope and life-saving treatment to many more patients in need.”

Every five minutes, someone in India is diagnosed with blood cancer or a blood disorder such as thalassemia or aplastic anaemia. A significant number of these patients are children and young adults, and for many, a blood stem cell transplant is their only hope for recovery. However, for the transplant to be successful, the patient must find a matching Human Leukocyte Antigen (HLA) donor. Unfortunately, due to the scarcity of registered blood stem cell donors, most patients struggle to find a suitable match. With only a one-in-a-million chance of finding a compatible donor, there is an urgent need for more individuals of Indian ethnicity to register as potential donors.

Patrick Paul, CEO of DKMS BMST Foundation India says, “With over 70,000 individuals in India succumbing to blood cancer and blood disorders annually, there is a critical need for more people to register as stem cell donors. India faces a significant challenge in finding HLA-matched donors for patients in need of stem cell transplants. Donating blood stem cells is a voluntary act of solidarity with a seriously ill person and Dr. Smita’s decision to become a donor is a tangible expression of empathy, stories like Selva’s remind us of the life-changing power of stem cell donation.”

Since Selva’s parents could not afford the costs related to Selva’s treatment DKMS-BMST also helped him to access stem cell transplant by removing the barrier to this life-saving treatment.

In India, patients from lower socioeconomic backgrounds face substantial challenges in accessing high-end treatment for life-threatening diseases like blood cancer and other blood disorders due to the enormous costs involved. Guidance on treatment options and potential sources of financial support are the most critical factors affecting access to treatment in India. The DKMS BMST Patient Funding Program addresses these challenges by offering partial financial support for stem cell transplant patients from lower socioeconomic backgrounds in India when financial resources, including government and other funding support, may not be sufficient to cover all expenses. Efforts of this program have illuminated the path towards a brighter future for many patients, providing them with the promise of a healthier life.

He further emphasises, “As a non-profit organisation, we work to support Indian blood cancer and blood disorder patients to get a second chance at life. To be able to do this, it is important to reduce the financial burden on patients and their families. With the DKMS Patient Funding Programme, we support underprivileged blood cancer and blood disorder patients by covering a part of their stem cell transplantation costs.”
DKMS BMST Foundation India continues its mission to raise awareness about stem cell donation and encourages more people to register as potential donors. Selva’s story, and the actions of donors like Smita, offer hope to the thousands of patients still waiting for a match.

To register as a potential stem cell donor, you must be a healthy Indian adult between 18 and 55. When you are ready to register, all you need to do is complete a consent form and swab the inside of your cheeks to collect your tissue cells. Your tissue sample is then sent to the lab to be analysed for your HLA (Human Leukocyte Antigen) and listed anonymously on the international search platform for matching stem cell donors. If you’re eligible, register as a blood stem cell donor by ordering your home swab kit at www.dkms-bmst.org/register

Meridian Hospital Celebrates “World Heart Day”and Empanelment Under the ‘Innuyir Kappom-Nammai Kaakkum 48’ Scheme

Chennai, 27th September, 2024 – Meridian Hospital, a 300-bedded Multi-Super Specialty Hospital known for its comprehensive and multi-faceted approach to healthcare proudly celebrated World Heart Day with a commitment to advancing emergency care, announcing its empanelment under the ‘Innuyir Kappom-Nammai Kaakkum 48’ scheme, a Golden Hour life-saving initiative launched by Tamil Nadu’s Honourable Chief Minister, M.K. Stalin. Meridian Hospital, located along major highways, has witnessed a significant number of road accident cases and has been providing critical care to victims.
Meridian Hospital, renowned for its clinical excellence in North Chennai, has already successfully performed kidney transplants and is poised to offer heart transplant services in the near future.
This landmark scheme ensures that all road accident victims, regardless of their state or country of origin, are eligible for hospital treatment free of cost for the first 48 hours following an accident within Tamil Nadu’s limits. The initiative provides access to 81 critical medical treatments that could be pivotal in saving lives during the golden hour. Even those who are not enrolled in the Chief Minister’s Health Insurance Scheme (CMCHIS) can avail of these benefits.


Prof. Dr. Ashok Thiakarajan, Chief Executive Officer, Meridian Hospital, stated, “We are honoured to be part of this NK 48 scheme initiative that aims to provide immediate and life-saving medical care to accident victims for the Golden period. We have educated CPR for more than 1,00,000 Lakh population in beach, parks, corporates, schools and other public places. Meridian hospital is fully equipped to offer emergency/Trauma treatments through the doctors team consists of Ortho, Cardiac, Vascular, Neuro and plastic surgeons 24×7”
The scheme’s main objective is to prioritize the critical first hour after a road accident, known as the ‘Golden hour,’ especially on highways, where immediate medical attention can dramatically improve survival rates. Meridian Hospital’s team of skilled doctors and emergency specialists are committed to delivering timely care to road accident victims, aligning with the scheme’s goals to safeguard lives across Tamil Nadu.
Dr Daniel Nixxon, Managing Director, Meridian Hospital,”Meridian hospital is dedicated to offering comprehensive medical care, and being empanelled under the ‘Nammai Kaakkum 48’ scheme allows us ensure that NO LIFE IS LOST due to the non- availability of money or facility for the people in their time of greatest need. This partnership reflects our mission to provide accessible, quality healthcare for all.”
World Heart Day celebrations at Meridian Hospital also included free heart check-ups, awareness sessions on cardiovascular health, and workshops aimed at educating the public on preventing heart disease and the importance of emergency preparedness.

Bajaj Finserv donates Rs. 2 croreto Wayanad Landslide Relief

• Bajaj Finance had taken a proactive step to declare a moratorium on loans to Wayanad residents, thus allowing them time to rebuild their lives

• Bajaj Allianz Life Insurance & Bajaj Allianz General Insurance have been expediting insurance claim processing for customers in Wayanad

Thiruvananthapuram, September 25, 2024: Bajaj Finserv Ltd., one of India’s leading and most diversified financial services groups, today donated Rs. 2 crore in support of communities impacted by the recent tragic landslides and floods in Wayanad. 

An online contribution to the Kerala State Disaster Mitigation Fund for Wayanad Landslide Relief was made ahead of a meeting of the Hon’ble Chief Minister of Kerala, Shri Pinarayi Vijayan with Dr. N Srinivasa Rao, Chief Economist & President – Corporate Affairs, Bajaj Finserv Ltd., and Mr. Anil PM, Senior President, Legal & Compliance, Bajaj Allianz Life Insurance. 

Bajaj Allianz Life Insurance and Bajaj Allianz General Insurance have been expediting the processing of all claims filed by customers impacted in Wayanad.

Bajaj Finance, the lending arm of Bajaj Finserv, had declared suo-moto a moratorium on all loan repayments for customers from Wayanad, as a goodwill and humanitarian gesture. The ongoing moratorium is applicable for customers living in Punjirimattom, Mundakkal, Chooralmala, Attamala, Meppadi and Kunhome villages in Wayanad. 

Dr. N Srinivasa Rao, Chief Economist & President, Bajaj Finserv, said, “Our social impact programmes are focussed on addressing the most pressing needs of society. The Wayanad landslide has swept away homes, lives and livelihoods of residents. With this contribution to Wayanad relief fund and various initiatives taken up by Bajaj Finserv companies, we hope to provide meaningful support to those impacted.” 

The relief funds are aimed at helping the State’s collective efforts to bring normalcy back to Wayanad. 

சாம்சங் சென்னை ஆலையின் மேலாண்மை இயக்குனர் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பக் கோரியுள்ளார்.

சாம்சங் சென்னை ஆலையின் மேலாண்மை இயக்குனர் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பக் கோரியுள்ளார். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என உறுதியளித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 27, 2024: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் செப்டம்பர் 27, 2024 வெள்ளிக்கிழமைக்குள் பணிக்குத் திரும்பினால் அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சாம்சங்கின் சென்னை ஆலையின் மேலாண்மை இயக்குநர் திரு.SH.யூன் இன்று உறுதியளித்துள்ளார். மேலாண்மை இயக்குனர் யூன் சாம்சங்கின் பணியாளர் நலன் மற்றும் நேர்மறையான பணிச்சூழலுக்கான.உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
சில தொழிலாளர்கள் வெளிப்புறக் காரணிகளால் தவறாக வழிநடத்தப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளனர், ஆனால் நிறுவனம் திரும்பி வரும் தொழிலாளர்களைப் பாதுகாத்து அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக் கொள்ளும் என்றார். குளிரூட்டப்பட்ட போக்குவரத்து, நிதி உதவி மற்றும் சிறப்பு பண்டிகை சலுகைகள் உள்ளிட்ட ஊழியர்களின் நலனை மேம்படுத்த நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
ஊழியர்களின் திருப்தி மற்றும் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை வெளிப்படுத்தும் வகையில், சென்னை ஆலையை இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சாம்சங் சசன்னை ஆனையின் மேைாண்னே இயக்குைர் மேனைநிறுத்தம் சசய்யும் சதாழிைாளர்கள் பணிக்குத் திரும்பக் மகாரியுள்ளார்

சாம்சங் சசன்னை ஆனையின் மேைாண்னே இயக்குைர் மேனைநிறுத்தம் சசய்யும் சதாழிைாளர்கள் பணிக்குத் திரும்பக் மகாரியுள்ளார். நடேடிக்னக எதுவும் எடுக்கப்படாது எை உறுதியளித்துள்ளார்.
சசன்னை, சசப்டம்பர் 27, 2024: மேனைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சதாழிைாளர்கள் சசப்டம்பர் 27, 2024 சேள்ளிக்கிழனேக்குள் பணிக்குத் திரும்பிைால் அேர்கள் மீது எந்த ஒழுங்கு நடேடிக்னகயும் எடுக்கப்படாது என்று சாம்சங்கின் சசன்னை ஆனையின் மேைாண்னே இயக்குநர் திரு.SH.யூன் இன்று உறுதியளித்துள்ளார். மேைாண்னே இயக்குைர் யூன் சாம்சங்கின் பணியாளர் நைன் ேற்றும் மநர்ேனையாை பணிச்சூழலுக்காை.உறுதிப்பாட்னட மீண்டும் ேலியுறுத்திைார்.
சிை சதாழிைாளர்கள் சேளிப்புைக் காரணிகளால் தேைாக ேழிநடத்தப்பட்டு அழுத்தம் சகாடுக்கப்பட்டுள்ளைர், ஆைால் நிறுேைம் திரும்பி ேரும் சதாழிைாளர்கனளப் பாதுகாத்து அேர்களின்
நல்ோழ்னேக் கேனித்துக் சகாள்ளும் என்ைார். குளிரூட்டப்பட்ட மபாக்குேரத்து, நிதி உதவி ேற்றும் சிைப்பு பண்டினக சலுனககள் உள்ளிட்ட ஊழியர்களின் நைனை மேம்படுத்த நிறுேைம் மேற்சகாண்டு
ேரும் முயற்சிகனள அேர் எடுத்துனரத்தார்.
ஊழியர்களின் திருப்தி ேற்றும் ேளர்ச்சியில் சதாடர்ந்து கேைம் சசலுத்துேனத சேளிப்படுத்தும் ேனகயில், சசன்னை ஆனைனய இந்தியாவில் மேனை சசய்ேதற்காை சிைந்த இடங்களில் ஒன்ைாக ோற்றுேதற்காை தைது உறுதிப்பாட்னட நிறுேைம் மீண்டும் ேலியுறுத்தியுள்ளது.

Dr Batra’s® Unveils Cutting-Edge XOGEN Therapy in Chennai: A First-of-Its-Kind Exosome-Based Solution for Hereditary Hair Loss

Chennai, 26 th September, 2024: Dr Batra’s® Healthcare, the world’s largest chain of
homeopathic clinics, today introduced India’s first and world’s most advanced exosome-
based targeted hair treatment – XOGEN in Chennai, designed to combat hereditary hair
loss in both men and women. The new treatment was unveiled during a press
conference held in the city and aims to solve hereditary hair loss using potent
formulation and is clinically proven to show visible results in just three months. This
cutting-edge innovative treatment represents the next generation of regenerative
aesthetics and introduces the most advanced solution in the field of hair restoration and
cellular regeneration.
XOGEN’s exosome therapy offers a natural and state-of-the-art approach to hair loss,
elevating the science and safety of hair restoration. Exosomes, which play a vital role in
regulating various cellular processes, serve as the foundation of this treatment. The
process begins with the release of growth factor-rich exosomes, which migrate to
targeted areas of the scalp, where they locate and latch onto damaged hair cells. Upon
absorption into the hair follicles, the exosomes activate hair follicle stem cells and
promote cellular regeneration.
Commenting on the occasion, Dr. Akshay Batra, Vice-Chairman and Managing Director
of Dr Batra’s® Healthcare and the first Indian President of The Trichological Society of
London (UK), said, “Hair loss issue has become a critical issue in India across both men
and women, leading to social stigma, loss of confidence, depression etc. Some studies
indicate that the onset of pattern baldness has decreased to 21 years while another
study indicates 50% men and 22% women suffer from pattern baldness respectively
which is alarming. To address this issue, we are excited to introduce XOGEN, a ground-
breaking treatment that represents the future of hair restoration. Exosome therapy is a
cutting-edge innovation that harnesses the power of regenerative science to offer our
patients a safe, natural, and highly effective solution for hereditary hair loss. At Dr
Batra’s®, we are committed to combining the best of science with holistic care, and
XOGEN is a testament to that vision.”
The event was graced by Managing Director and Trichologist, Dr. Akshay Batra along Mr.
Sanjoy Mukerji, Group CEO and Dr. Mathu Venkatesh senior mentor at Dr Batra’s®
Group of Companies.

The exosome-based formulation found in XOGEN is designed to regulate immune
responses, reduce inflammation, and create an environment conducive to healthy hair
growth. Additionally, exosomes help stimulate the formation of new blood vessels, a
process known as angiogenesis, which enhances blood flow and nutrient supply to the
hair follicles, further supporting hair growth.
Dr Batra’s® Healthcare, known for its commitment to integrating science with natural
treatments, continues to lead the industry with this latest advancement. XOGEN reflects
the brand’s vision to offer innovative and safe solutions for hereditary hair loss, while
promoting long-term hair health. About Dr Batra’s® Healthcare – With over 200+ clinics
across 5 countries including India, Bangladesh, UK, UAE, and Bahrain Dr Batra’s®
Homeopathy Clinics has over 350 doctors including skin specialists, hair specialists, and
experienced homeopathic doctors. Dr Batra’s® specializes in Hair, Skin, Allergies, Child
and Women’s Health, Mental Health, Sexual Health, and Weight Management ailments
including Hair loss, Vitiligo, Psoriasis, Acne, Low immunity, Tonsillitis, Stress
Management, Migraine, Thyroid, PCOS, Menopause, Allergies, Sexual Health, Weight
Management, Infertility and Male Infertility.

Turkish Technic to provide Component Support Services for Garuda Indonesia

September 26th, 2024: Turkish Technic, a leading provider of aircraft and component maintenance, repair, and overhaul (MRO) services worldwide, has recently signed a multi-year Component Support Agreement with Garuda Indonesia, the flag carrier airline of Indonesia, at the MRO Asia-Pacific event held in Singapore.

This new agreement covers the Airbus A330 and Boeing 777 fleets of Garuda Indonesia, allowing the operator to benefit from Turkish Technic’s vast inventory of components and comprehensive solution services. This agreement ensures operational excellence with complete component support for Garuda’s fleet, building on the strong foundation of this new partnership.

Regarding the agreementMikail Akbulut, CEO and Board Member of Turkish Technic, remarked: ‘‘We are excited to expand our collaboration with Garuda Indonesia, reaffirming the strength of our partnership. Our expertise in component support services has been pivotal in securing this agreement. With our warehouses located on 4 continents, we are ready to deploy critical components swiftly, ensuring minimal downtime for Garuda’s fleet. This agreement not only reinforces our global reach but also reflects our unwavering commitment to maintaining the highest standards of service quality and operational excellence for our partners. We look forward to continuing our successful partnership with Garuda Indonesia.”

Commenting on the continuation of the partnership, Irfan Setiaputra, President & CEO of Garuda Indonesia, expressed: “We are pleased to strengthen the partnership with Turkish Technic, as it marks our long-standing commitment to deliver enhanced operations excellence through a seamless maintenance process, especially for our Airbus A330 and Boeing 777 fleets with the immense support from the expertise of Turkish Technic in component support services. As Garuda Indonesia shows a significant growth demand recently aligning with our extensive network plans, our focus solemnly refers to maintaining the highest safety standard in our fleets. Thus, the reliable services provided by Turkish Technic are believed to bolster the excellence of our flight operations preparations without any hassle.”

Operating as a one-stop MRO company with high-quality support, competitive turnaround times, and comprehensive in-house capabilities at its state-of-the-art hangars, Turkish Technic provides maintenance, repair, overhaul, engineering, modification, tailor-made component support, and reconfiguration to many domestic and international customers at five locations.

மெய்யழகன் திரைவிமர்சனம்

கதை இல்லாமல் பணத்திமிரில் இது போன்று படமெடுத்தால் பல மெய்யழகன்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் மக்களே…….


தஞ்சாவூர் பக்க்கத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் அவரது உறவினர்களால் ஏமாற்றப்பட்டு அனைத்து சொத்துகளையும் இழந்து மனைவி மற்றும் சிறு வயது அரவிந்சாமியுடன் சென்னைக்கு குடி பெயர்கிறார்கள். 22 வருடம் கழித்து அரவிந்த் சுவாமி தன் சித்தி மகள் கல்யாணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அப்படி வரும் அவர் தன் பழைய சொந்தங்கள், நட்புகளை பார்க்கும் உணர்வுபூர்வமான உணர்வுகளை படமாக்க நினைத்த இயக்குனர் இது சூர்யா குடும்பத்தின் சொந்த படம் என்பதால் தான் யோசித்தகதையை குப்பையில் போட்டுவிட்டு கார்த்தியின் நவரசங்களை பிழிந்து ஏன்டா படத்தை பார்க்க வந்தீர்கள் கதற வைத்து அனுப்பி இருக்கிறார்.


படத்தில் இரண்டே காட்சிகள் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது அரவிந்த் சுவாமி பேருந்தில் பயணம் செய்யும் காட்சி, மணமேடையில் தங்கைக்கு நகைகள் அணிவிக்கும் காட்சி இதில் அரவிந்த்சுவாமி நன்றாக நடித்திருக்கிறார்.

சென்னையில் இருந்து காலை புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு தஞ்சாவூரை அடைந்து, மாலை திருமண வரவேற்ப்புக்கு வரும் அரவிந்த்சாமி, அங்கு கார்த்தி அறிமுகமாகி அத்தான் , அத்தான் என்று அவரையே சுற்றி வருகிறார். ஆனால் அரவிந்த் சுவாமிக்கோ அது யாரென்று தெரியாமல் தவிக்குறார். அது மட்டுமல்லாமல் அன்று இரவும் அவரோடு தங்கும் சூழல், சரி படம் பழைய நினைவுகளை நோக்கி செல்லும் என்று பார்த்தால் கார்த்தி பேசுகிறார், பேசுகிறார் விடிய, விடிய பேசுகிறார். அவ்வளவுதான் படம். படத்தில் என்ன கதை வைப்பது என்று தெரியாமல் ஒரு 10 சீனை வைத்து கொண்டு ஒவ்வொரு சீனையும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று இழுக்கிறார். அதுவும் அரவிந்த் சாமி வீட்டில் இருந்து புறப்படும் அந்த காட்சி 1/2 மணி நேரம். பேருந்து உரையாடல் 20 நிமிடம். திருமண கூடத்தில் எந்தகதையியும் இல்லாமல், முக்கால் மணி நேரம். அவர் ஊருக்கு கிளம்மி,பேருந்தை தவறவிட்டு கார்த்தி வீட்டில் தங்குவதற்கு அரை மணி நேரம் என்று முதல் பாதி முடிந்து அப்பாடா இரண்டாம் பாதியில் கதை ஆரம்பம் என்று உட்கார்ந்தால், இருவரும் குடிக்க ஆரம்பித்து கார்த்தி பேச ஆரம்பித்து உங்க வீட்டு கதை எங்க வீட்டு கதை என்று மணிகணக்கில் பேசி நம்மை கதற வைத்து,

இறுதியில் அரவிந்த்சுவாமி வாயால் மெய்யழகா என்று கூப்பாடு போட்டு, எங்களை ஆளவிடுங்கடா என்று நம்மை கதற வைத்து ஒட வைக்கிறார்கள் தியேட்டரை விட்டு.

இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ராஜ்கிரண் ஒரு நாண்கு காட்சியில் வருகிறார் அழுது கொண்டே இருக்கிறார்.
இளவரசு வருகிறார் பஜ்ஜி தருகிறார் கானாமல் போகிறார்.
ஶ்ரீ திவ்யா வீட்டிற்குள் வரும் அட்மாஸ்பியர் 3 காட்சிகள்.
கருணா வருகிறார் விசில் அடிக்கிறார் போகிறார்.
ஜெயபிரகாஷ் அப்பாவாக இதில் யார் அப்பா யார் மகன் என்றே தெரியவில்லை.
இசை ஏதோ வாசித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு பெரிதாக ஏதும் இல்லை.

இந்த மாதிரி மொக்கை படத்திற்கு நன்றாக இருக்கிறது என்று கூற வைக்க மிகவும் கஷ்ட பட்டிருக்கிறார்கள் பட குழுவினர்.

மெய்யழகன் கதை என்னும் அழகில்லாதவன்.