Breaking
September 29, 2024

September 2024

கடந்து வந்த பாதையை மறந்த விஜய், அரசியலில் வெற்றி காண்பாரா???????????


தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி இயக்குநர் S.A. சந்திரசேகர் ஷோபா இவர்களின் மகன் விஜய். தந்தையின் செல்வாக்கினால் தமிழ் திரையில் எளிதாக நாயகனாக களம் இறங்கினார் ஆரம்பகால படங்கள் சரியாக போகாத நிலையில் இவரது தந்தை மேல் இருந்த மரியாதையில் நடிகர் விஜயகாந் அவர்கள் விஜய் படத்தில் இணைந்து நடித்து அவரை வளர்த்துவிட்டார். அதன் பிறகு விஜய்க்கு தமிழ் திரையுலகில் ஏறுமுகம்தான். விஜய் வளர வளர அவரது தந்தையின் ஆதிக்கம் குறைய தொடங்கியது. அந்த நிலையில் திரு சந்திரசேகர் அவர்கள் அரசியலில் இறங்கினார். இந்த நிலையில் விஜயின் பெயரில் ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு விஷயங்களை செய்து விஜய்யையும் அரசியலுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்தார்.. ஆனால் சில காலங்களில் தந்தைக்கு மகனுக்கும் பிரச்சனை வந்து தனியாக வாழ தொடங்கினார். தன் பெயரை பயன்படுத்தியதற்காக தந்தை மீதே வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் பிரபல முன்னனி நடிகைகளுடன் தொடர்பில் இருப்பதாக செய்தி வந்தது. இதன் காரணமாக மனைவியை பிரிந்து விட்டார் என்றும், வீட்டில் இருவரும் தனி தனியாக இருக்கிறார்கள் என்றும் இன்று வரை பேசப்படுகிறது.. இவருக்கும் மகனுக்கும் பிரச்சனை என்றும் பேசபடுகிறது.. ஆனாலும் திரையுலகில் மிகவும் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் புஸ்ஸி ஆனந்தை ஆலோசகராக கொண்டு கட்சி ஆரம்பிப்பதாக கூறினார். சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாக கூறினார். கட்சியையும் ஆரம்பித்தார். ஆனால் பத்திரிகையாளர்களை கண்டு பயந்தார். அவர்களை சந்தித்து பேசுவதை தவிர்த்தார். இதற்கு மேலாக புஸ்லி ஆனந்தோ அவர் தான் கட்சி தலைவர் என்பது. போல் நடந்து கொள்கிறார். இது விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை நிர்வாகிகள் யாராவது விஜய்யை . சந்திக்க வந்தால் அவர்களை அவமதித்து அனுப்புவார். சமீபத்தில் நடந்த தனது கட்சி கொடி அறிமுக விழாவில் பெற்றவர்களை மதிக்கவில்லை. பத்திரிகையாளர்களை அவமதித்து,

சிறு பத்திரிகைகள் யாரும் வர கூடாது, பெரிய பத்திரிகைகள் மட்டும்தான் வர வேண்டும், அவர்களுக்கும் ஏகப்பட்ட கெடுபுடிகள், என்று கொடுத்துள்ளனர்.
கொடி அறிமுக விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால் அவர் வீடு உள்ள ஏரியாவில் உள்ள பொதுமக்கள் பெரும் தொல்லைக்குள்ளாயினர். அதற்கு எந்த அறிக்கையும் இல்லை.
இந்நிலையில் இவர் நடித்து பெரும் பொருட் செலவில் தயாரிகியுள்ள படம் GOAT இந்த படத்திற்கு கோடி கணத்தில் சம்பளம் பெற்று, தயாரிப்பாளர் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அவரை வர சொல்லி எவ்வளவோ கேட்டும் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று அலைக்கழித்து கடைசி வரை வராமல் போனர். அதற்கு காரணம் அங்கு வந்தால் பத்திரைக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற பயத்தில் அவரது அறிவு மிகுந்த ஆலோசகரை கேட்டு வராமல் போனார்.

இதே மாதிரி சென்றால் அவர் எப்படி பொதுமக்களை சந்திப்பார். அரசியலில் ஜெப்பாரா? திரையில் ஜெயிக்க பத்திரிகையாளர்கள் ,ரசிகர்கள் தேவைப்பட்டது ஆரசியலுக்கு வந்தால் அவர்களை உதாசீனப்படுத்துவது. இதுதானோ இவர் பாதை.

தன் தந்தையின் சதாபிஷேகத்திற்கு கூட செல்லாமல் அவமதித்த விஜய் மக்களை என்ன வெல்லாம் அவமதிக்க போகிறாரோ?

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோகளின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் வெளியிடுகிறது.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவினில், இப்படத்தினை அமெரிக்காவில் 1700 திரைகளில் இப்படத்தை வெளியிடுகிறது. அட்வான்ஸ் புக்கிங் ஓபனான நிலையில் தற்போது பல முந்தைய தென்னிந்திய திரைப்பட சாதானைகளை முறியடித்து வருகிறது. ஓவர்சீஸ் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தெலுங்கில் ஜீனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தினையும் ஓவர்சிஸில் வெளியிடுகிறது. RRR படத்திற்கு பிறகு பலத்த எதிர்பார்ப்பிலிருக்கும் தேவாரா படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Tata Motors registered total sales of 71,693 units in August 2024

  • Total CV Sales of 27,207 units, -15% YoY
  • Total PV Sales of 44,486 units, -3% YoY

Chennai, September 1, 2024: Tata Motors Limited sales in the domestic & international market for August 2024 stood at 71,693 vehicles, compared to 78,010 units during August 2023.

  • Domestic Sales Performance:
CategoryAugust 2024August 2023% change (Y-o-Y)
Total Domestic Sales70,00676,261-8%
  • Commercial Vehicles:
CategoryAugust 2024August 2023Growth (Y-o-Y)
HCV Trucks7,1169,000-21%
ILMCV Trucks4,9655,207-5%
Passenger Carriers3,4102,98614%
SCV cargo and pickup10,37313,555-23%
CV Domestic25,86430,748-16%
CV IB1,3431,3291%
Total CV27,20732,077-15%

Domestic sale of MH&ICV in August 2024, including trucks and buses, stood at 12,008 units, compared to 13,506 units in August 2023.

Total sales for MH&ICV Domestic & International Business in August 2024, including trucks and buses, stood at 12,708 units compared to 14,016 units in August 2023.

  • Passenger Vehicles:
CategoryAugust 2024August 2023Growth (Y-o-Y)
Total PV Domestic (includes EV)44,14245,513-3%
PV IB344420-18%
Total PV (includes EV)44,48645,933-3%
EV (IB + Domestic)5,9356,236-5%

Includes sales of Tata Motors Passenger Vehicles Limited and Tata Passenger Electric Mobility Limited, both subsidiaries of Tata Motors Limited.

ZEE5 இல் “மனோரதங்கள்”

சமீபத்தில் ZEE5 இல் வெளியான ‘மனோரதங்கள்’ எனும் ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ளது. இது மற்ற படங்களைப் போல சாதாரண படைப்பல்ல, எப்போதாவது நிகழும் அற்புதமாக நிகழ்ந்துள்ள படைப்பு இது!

இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்த படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதைகள் மூலம் இந்த படைப்பு உங்களை மேலும் ஏங்க வைக்கும். நீங்கள் ஏன் உடனடியாக, இந்த திரைப்படத்தை காண வேண்டுமென்பதற்கான, 5 உறுதியான காரணங்களைப் பார்ப்போம்.

ZEE5 இல் இப்போதே ‘மனோரதங்கள்’ பாருங்கள் !

  1. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும், வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. மாபெருமெ எழுத்தாளருக்கான இதயப்பூர்வமான அஞ்சலியாக இந்த படைப்பு உருவாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி திரைப்படம், வாசுதேவன் நாயரின் சின்னச் சின்னப் படைப்புகளின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து, அவரது இலக்கிய மரபு வரையறுத்துள்ள மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் ஆழங்களை பற்றி, பார்வையாளர்களுக்கு ஒரு பார்வையை வழங்குகிறது.
  2. சினிமா மேஸ்ட்ரோக்கள் மற்றும் முன்னோடிகளான பிரியதர்ஷன், ரஞ்சித், ஷ்யாமபிரசாத், மகேஷ் நாராயணன், ஜெயராஜன் நாயர், அஸ்வதி நாயர் மற்றும் ரதீஷ் அம்பாட் போன்ற ஆளுமை மிக்க இயக்குநர்களின் இயக்கத்தில் இந்த அற்புதமான படைப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு இயக்குநரும் தங்களின் தனித்துவமான காட்சித் திறனையும் கதை பாணியையும் இந்த படைப்பில் கொண்டு வந்திருப்பதால், இந்த கூட்டு முயற்சி, பலதரப்பட்ட பார்வை அனுபவத்தை உறுதி செய்துள்ளது. இந்த ஆந்தாலஜி தொடர் மலையாளப் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பெரும் உரையாடல்களையும் தூண்டியுள்ளது.
  3. பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மூதாதையர் வீடுகள், பசுமையான வயல்வெளிகள், வளைந்து நெளிந்து செல்லும் கல்பாதைகள் வழியாக கேமரா லாவகமாக பயணிக்கும்போது, ‘மனோரதங்கள்’ படத்தின் காட்சிக் கோர்வைகள் பார்வையாளர்களை எம்.டி.யின் அன்பான அரவணைப்பில், அவரின் உலகத்திற்குள் மூழ்கடிக்கிறது. இந்த ஆந்தாலஜியின் ஒளிப்பதிவு மற்றும் உருவாக்கம், ஒவ்வொரு ஃப்ரேமிலும் நீங்கள் WOW என்று சொல்லத் தூண்டும்!

4.மலையாள சினிமாவின் மிகச்சிறந்த திறமைகள் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்காக ஒருங்கிணைந்துள்ளனர், பழம்பெரும் ஆளுமைகளான மம்மூட்டி, மோகன்லால், பன்முக நடிகரான பஹத் பாசில் மற்றும் அழகி பார்வதி திருவோத்து உள்ளிட்ட மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களின் பங்கேற்பில், இந்த அற்புதமான கதைகள் உயிர்பெற்றுள்ளது. இந்த நட்சத்திரங்கள் நாயரின் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மைகளை சிரமமின்றி வெளிப்படுத்தி, பார்வையாளர்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.

5 மனித உறவுகளின் நுணுக்கங்களை பேசும் ஒரு ஆழ்ந்த உணர்ச்சிமிகு பயணம் தான் ‘மனோரதங்கள்’. பார்வையாளர்களை அவர்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் கதைகளுக்குள் இழுத்து செல்லும் இந்த ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் ஒரே மாதிரி உணர்வுகளான காதல், இழப்பு மற்றும் சுய-கண்டுபிடிப்பு எனும் கருப்பொருள்களில் ஆழமான கதைகளை கண்முன் விருந்தாக படைக்கிறது. மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராய்வதற்கான ஒரு சினிமா டூர் இது.

“மனோரதங்கள்” , இப்போது ZEE5 இல் கிடைக்கிறது, இலக்கிய மேதை M.T-வாசுதேவன் நாயரின் விவேகமுள்ள ஒவ்வொரு ஆர்வலர்களும் மற்றும் திரை ரசிகர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.!

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு
சென்னை தி நகர் கிருஷ்ணகான சபாவில்
சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக
பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம்
என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தை கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது.

திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் டாக்டர் சோபனாவின் மாணவியான சீதாலட்சுமி விஜய் அவர்கள் தனது மாணவிகளுடன் இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார்.

திரைப்பட நடிகர்
ஒய்.ஜி.மகேந்திரா தலைமை ஏற்க,
நடனக் கலைஞர்
உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு
ஆகஸ்ட் 31
(நேற்று)
தி.நகர்
கிருஷ்ணகான சபாவில் 10வது முறையாக அரங்கேறியது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரங்கம் நிறைந்த மக்களுடன் விழா நடைபெற்றது.

நமது அடையாளத்தை நமது கலாச்சாரத்தை, அனைவரையும் ஈர்க்கும் விதமாக, அற்புதமான நாடகமாக, அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்று
ஓய்.ஜி.மகேந்திரா பாராட்டினார்.

துருவா சர்ஜாவின் “மார்டின்”

Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  திரைப்படம் மார்டின்.

வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில் …

தயாரிப்பாளர் உதய் K மேத்தா பேசியதாவது…
பிரத்தியேகமாகப் பாடல்களை முதன் முறையாக உங்களுக்குத் திரையிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக  இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜூன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா சர்ஜா இப்படத்திற்காக  மிக மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். இயக்குநர் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நடிகர் அர்ஜூன் சர்ஜா பேசியதாவது…
என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல், துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன். இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய  ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன். உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார். 100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.  நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதை. நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள், துருவாவிற்கு இந்தப்படம் பெரிய  பிளாக்பஸ்டர் ஆக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், நன்றி.

சரிகம நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது..
அர்ஜூன் சார் சொன்னது மாதிரி, உலகம் முழுக்க ரசிக்கும்படியான படம் இது. எல்லோருக்கும் பிடிக்கும். 3 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக எல்லா மொழிகளிலும் ஹிட்டடிக்கும், பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கிய உதய் மேத்தா சாருக்கு நன்றி. துருவா இப்படத்தை பிரபலப்படுத்த முழுமையாகக் களமிறங்கியுள்ளார். கதை எழுதியுள்ள அர்ஜூன் சார் அசத்தியுள்ளார். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இப்படம் இருக்கும்.

நடிகை வைபவி பேசியதாவது…
இது எனக்கு மிகவும் சிறப்பான நாள், எங்கள் படத்தின் பாடலை பார்த்துள்ளீர்கள், இந்தப்படத்தில் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், மிக சிறப்பான படமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

நடிகர் துருவா சர்ஜா பேசியதாவது…
தமிழில் எனக்கு ரெண்டாவது படம், செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்டின் படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள், இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி. என் காட்ஃபாதர், எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜூன் சாருக்கு நன்றிகள். இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம், அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது.  உலகமெங்கும் 13 மொழிகளில், வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்கம்: ஏபி அர்ஜூன்
கதை: அர்ஜூன் சர்ஜா
தயாரிப்பு: உதய் கே மேத்தா
தியேட்டர் டீஸர் இசை: ரவி பஸ்ரூர்

நடிப்பு: துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக்

வசனங்கள்: ஏபி அர்ஜூன்
எழுத்துக் குழு: சுவாமிஜி, கோபி
இசை: மணி சர்மா
பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே எம் பிரகாஷ்
பேனர்: வாசவி எண்டர்பிரைசஸ்
தயாரிப்பு வடிவமைப்பு: மோகன் பி கேரே தயாரிப்புத் தலைவர்: சிவர்ஜுன்
அதிரடி: டாக்டர் கே ரவிவர்மா, ராம் லக்ஷ்மன், கணேஷ்,
மாஸ் மட இணை இயக்குனர்: எஸ் சுவாமி இணை இயக்குனர்: என் எஸ் வெங்கடேஷ், அபிஜித் சி அங்காடி
இயக்கும் குழு: மஞ்சுநாத் ஜே, அஸ்வத் ஜக்கி, அருண் எஸ் பி, யோகி ஜின்னப்பா, பரத் யோகானந்தா, சுவாமி லக்கூர்
ஆன்லைன் எடிட்டர்: பிரவீன் கே கவுடா தயாரிப்பு நிர்வாகி: தர்ஷன் சோம்சேகர் காசாளர்: ரமேஷ்
உதவி மேலாளர்கள்: மனோஜ், ராகேஷ், கார்த்திக், கிருஷ்ணா
ஆடை வடிவமைப்பாளர்: பவித்ரா ரெட்டி, சேத்தன் ரா
ப்ரோ: சுதீந்திர வெங்கடேஷ் (கன்னடம்), கம்யூனிக் பிலிம்ஸ் (ஹிந்தி), வம்சி காக்கா (தெலுங்கு), சதீஷ் (ஏஐஎம்) (தமிழ்), லெனிகோ சொல்யூஷன்ஸ் (மலையாளம்) இரண்டாவது யூனிட் டிஓபி: சங்கேத் மைஸ் போஸ்ட் புரொடக்ஷன் ஹெட்: மகேஷ் எஸ் ரெட்டி டீசர் எடிட்: பிரவீன் கே கவுடா வண்ணம்: ஆஷிக் குசுகொல்லி ஸ்டில்ஸ்: பரத் குமார் யு விளம்பர வடிவமைப்பு: கானி ஸ்டுடியோ

‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி… அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது.

சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, ” எனது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கமல்ஹாசன் ‘தேவர் மகன்’ படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு கலையைத் தான் பயிற்சி செய்து வருகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

பாட்ஷா கிச்சா சுதீப்பின் ‘பில்லா ரங்கா பாட்ஷா’

பாட்ஷா கிச்சா சுதீப், அனுப் பண்டாரி, நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் இணையும், ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு அற்புதமான கான்செப்ட் வீடியோவை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான விவரங்களுடன், தனித்துவமான திரைக்கதையை படைப்பதில் பெயர் பெற்றவர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் அதை நீ
நிரூபிக்கும்படி அமைந்துள்ளது.

இந்த கான்செப்ட் வீடியோ கி.பி 2209 இல் எதிர்காலத்தில் நடக்கும் கதைகளத்தினை பற்றிய பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. சுதந்திர தேவி சிலை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ்மஹால் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது, ஒருவன் தனியாக உலகை ஆள்வது போல் தெரிகிறது. மூன்று வெவ்வேறு பகுதிகளையும் காலநிலையும் இருப்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. ரசிகர்கள் பல நுணுக்கமான விவரங்களை கண்டறியும் வகையில் பல ஆச்சரியங்களையும் தொகுத்து தந்துள்ளார் இயக்குநர் அனுப் பண்டாரி.

இப்படம் பற்றி இயக்குநர் அனுப் பண்டாரி கூறுகையில்.., ‘விக்ராந்த் ரோனாவுக்குப் பிறகு நிரஞ்சன் ரெட்டி மீண்டும் என்னுடன் படம் செய்ய விரும்பினார், இதற்கு முன்பு நாங்கள் ஹனுமான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் சமயத்தில் சந்தித்தோம். எனது அடுத்த படமும் பாட்ஷா கிச்சா சுதீப்புடன் தான் இருக்கும் என்று கூறியதும், பில்லா ரங்கா பாட்ஷாவின் கதைக்கருவையும் அதன் உலகத்தையும் பற்றி சொன்னதும், அவர் சிலிர்த்துப் போனார். அவரது அடுத்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் செய்ய விரும்பினர், அதற்கு பில்லா ரங்கா பாட்ஷா சரியாக இருக்குமென்று கூறினார்.

பாட்ஷா கிச்சா சுதீப்புடன் இணைவது குறித்து அனுப் கூறுகையில், ‘சுதீப் சாருடன் பணிபுரிவது எப்போதுமே சிறந்த அனுபவம். மக்கள் விக்ராந்த் ரோனாவை மிகவும் ரசித்தார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் அதிகமாக கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன். சுதீப் சார் இதை தனது மிகப்பெரிய படம் என்று சொல்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு, அதனால் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் கூறுகையில்…
கிச்சா சுதீப்புடன் அனுப் பண்டாரி மீண்டும் இணைகிறார் என்று முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். விக்ராந்த் ரோனா தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த கூட்டணி ஏற்கனவே ரசிகர்களிடம் வரவெற்பைக் குவித்துள்ளது. பில்லா ரங்கா பாட்ஷாவின் கதைக்கருவைக் கேட்டதும், இது நாம் தயாரிக்க வேண்டிய படமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே அதை செயல்படுத்தி விட்டோம். சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்புடன் இணைவது எப்போதுமே ஒரு சிறந்த வாய்ப்பு. படப்பிடிப்பு தொடங்குவதற்கும், பில்லா ரங்கா பாட்ஷாவின் உலகத்தை எங்கள் பார்வையாளர்கள் அனுபவிப்பதற்காகவும் காத்திருக்கிறோம்.

பில்லா ரங்கா பாட்ஷா அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவுள்ளது.

நடிகர்கள் : கிச்சா சுதீப்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : அனுப் பண்டாரி தயாரிப்பாளர்கள்: நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டேக் மீடியா

Athulya Senior Care’s “Caring for a Senior” Walk-a-thon Draws 500 Participants, Strengthening Community Bonds and Advocating for Elderly Care

Chennai, 1st September 2024 — Athulya Senior Care, a leading name in assisted living and elderly care in India, organized the “Caring for a Senior” Walk-a-thon today at Elliots Beach, Chennai. The event witnessed the enthusiastic participation of 500 individuals, all united to advocate for the welfare and dignity of senior citizens. The Walk-a-thon, which began at 6:00 AM, was a resounding success, bringing together a diverse group of volunteers, corporate employees, college students, and community members, all walking with a shared purpose — to champion the cause of elderly care.

The participants, proudly donning commemorative T-shirts and caps, embarked on a journey, covering miles of Chennai’s beachside. This event was more than just a physical activity; it was a powerful demonstration of solidarity, compassion, and community spirit. The Walk-a-thon served to remind us of the importance of elderly care, urging participants and onlookers alike to consider the unique needs and challenges faced by senior citizens.

In addition to the walk, the event featured several highlights aimed at making the experience both memorable and impactful. Each participant received a certificate of appreciation, recognizing their valuable contribution to the cause. Complimentary refreshments were available throughout the event, so that participants remained energized and engaged. The camaraderie and shared sense of purpose among the walkers threw light on the community’s concern for the well-being of its elderly members.

Reflecting on the event’s success, Dr Karthik Narayan R, Founder & MD , Athulya Senior Care shared his thoughts: “The overwhelming participation in today’s Walk-a-thon shows us the growing awareness and concern for elderly care in our community. At Athulya, we believe in creating platforms that bring people together for causes that truly matter. Today’s event has raised awareness about the critical needs of our seniors and highlighted the power of community action. We at Athulya are deeply concerned about the well-being of our community, particularly our elderly citizens, who deserve our utmost care and respect. This Walk-a-thon is just one of the many ways we are working to grow a culture of care and compassion, so that our seniors are not just cared for, but are also celebrated and valued.”

Athulya Senior Care’s deep-rooted concern for the community is reflected in its ongoing efforts to address the unique challenges faced by seniors. The “Caring for a Senior” Walk-a-thon is part of a broader initiative by Athulya to engage the community in meaningful activities that promote awareness, inclusivity, and support for the elderly. Through events like this, Athulya aims to build stronger community bonds and encourage a culture where seniors are not only supported but are also an integral part of community life.

Athulya’s commitment extends beyond events, as the organization continues to lead the way in providing comprehensive and compassionate care to seniors. With a focus on personalized care plans, innovative assisted living facilities, and a dedicated team of caregivers, Athulya Senior Care remains at the forefront of elderly care in India. The success of today’s Walk-a-thon serves as a reminder of the impact that collective action can have, and Athulya is dedicated to continuing its efforts to improve the quality of life for seniors.

Meril Introduces New Edge Suture: A Benchmark in Surgical Precision

Chennai, 31 August 2024 – Meril, a global leader in advanced medical solutions, has
announced the launch of its latest innovation, the New Edge Suture. Designed to elevate
surgical performance, the New Edge Suture embodies precision, strength, and reliability,
setting a new benchmark in suturing technology.
This solution by Meril is meticulously engineered to meet the rigorous demands of Open,
Laparoscopic and Robotic surgeries. It is crafted from high-grade alloy and offers
exceptional tensile strength and flexibility for reliable performance. Its patented point
design and silicon multi-coating ensure smooth tissue penetration with minimal trauma,
while the ribbed design provides superior grip minimising needle breakage and enhancing
surgical precision and control. Additionally, thread elongation improves knot security,
reducing the risk of post-operative complications.
Speaking on the development, Mr Vivek Shah, CEO, Meril, stated, “The New Edge Suture is
a testament to our commitment to advancing surgical care in India and across the globe. By
integrating cutting-edge technology with superior engineering, we have developed a product
that not only meets the highest standards of precision but also delivers tangible benefits to
hospitals and healthcare providers. We are confident that, as we progress, New Edge Suture
will become indispensable in the pursuit of surgical excellence.”
The introduction of the New Edge Suture brings multiple advantages to hospitals and
surgical teams. Its enhanced durability and precision help reduce operating time and
minimise the risk of complications, leading to improved patient satisfaction and better
utilisation of surgical resources. For doctors, this means a more intuitive and efficient
suturing experience, which can lead to reduced fatigue and enhanced focus during lengthy
procedures. This reliability translates to fewer instrument failures, enhancing the overall
safety and effectiveness of surgeries.
Commenting on the occasion, Dr. Avanish Saklani, Professor Colorectal and Robotic
Surgery, Tata Memorial Centre, Mumbai, stated – “Meril’s New Edge sutures are poised to
revolutionize surgical care by setting a new standard in precision and strength. I am
confident that this innovation will help reduce complications and reoperations, leading to
more favourable patient outcomes and lower overall costs. Surgeons will benefit from
enhanced efficiency as these advanced sutures streamline procedures and facilitate faster
recoveries. This breakthrough represents a significant leap forward in surgical technology.”

Dr. Somashekhar S P, Chairman – Medical Advisory Board, Aster DM Healthcare – GCC &
India, Global Director – Aster International Institute of Oncology – GCC & India, Lead
Consultant – Surgical & Gynaecological Oncology & Robotic Surgeon, HIPEC & PIPAC Super-
specialist, “Using Meril’s Absorbable Sutures (Polyglactin 910) for subcutaneous closures
has been a game changer. The New Edge Sutures offer exceptional smoothness, reliable
tensile strength, and a predictable absorption rate, all while minimising tissue reaction. It’s a
product I trust for consistent results.”
Meril will continue to invest in cutting-edge innovation that improves precision and
efficiency, ushering in a new era of advanced healthcare solutions. By spearheading this
advancement, Meril reaffirms its dedication to improving patient outcomes and supporting
the global healthcare community.